சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
வணக்கம் திரு நெடுக்காலபோவான் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் விசைகலைஞன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் எலி பல்லி என வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, யாழின் மீது சேறு பூச முற்பட்டு இருக்கிறீர்கள் .உங்களிடம் நாம் கருத்துக் கேட்பது என்பது உண்மை. ஆனால் சேறு பூச முற்படுவதாகக் கூறுவது உங்களுடைய கற்பனை. ”மன்னிக்கிறவன் குஞ்செலி மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய பெரிய எலி” திரு நெடுக்…
-
- 8 replies
- 846 views
-
-
ஒரிசாவைச் சேர்ந்த பெண்ணை சண்டை போட்ட காரணத்திற்காக ரூ.1.5 லட்சத்திற்கு கணவன் விற்றுவிட்டு ஓடிய நிலையில், அப்பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது. அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரிஜாபதி என்றவர்தான் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை செய்தனர். கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.…
-
- 5 replies
- 846 views
-
-
"உன் வீட்டு வேலைக்காரிக்கு சம்பளம் சேர்த்து கேட்டதும் உடனே கொடுத்துட்டியாமே?'' - "சும்மாவா? இந்த ஊர் நியூஸ் பூராவையும் ஒண்ணு விடாமல் சொல்கிறாளே'' - என்.சி.தர்மலிங்கம், நாமக்கல். - --------------------------------- - "டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுறேன். தொப்பை குறையவே மாட்டேங்குது?'' - "நாசமாப் போச்சு. தினமும் அளவா சாப்பிடுங்கன்னு சொன்னது உங்க காதுல தப்பா விழுந்திடுச்சே'' - எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி. - ------------------------------- - "கிளிக்குப் பேசக் கற்றுத் தந்ததில ஒரு சிக்கல்'' - "என்ன சிக்கல்?'' - "பதிலுக்குக் கிளி என்னை அது மாதிரி கத்தச் சொல்லுது.'' - பர்வதவர்த்தினி, சென்னை. - -------------------------------- "அம்மா…
-
- 1 reply
- 845 views
-
-
-
- 5 replies
- 844 views
- 1 follower
-
-
இது கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன் . கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர். ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது. ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்…
-
- 4 replies
- 844 views
- 1 follower
-
-
அடோ! மல்வத்த நீயுமா இந்த மஹிந்தவுக்கு ஏசுறது? உனக்கும் வைக்கிறது ஆப்பு FOR MORE PICTURES : http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 843 views
-
-
ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்? ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!! ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா? பொய் சொல்லாம சொல்லுடா... அடிங்ங்... இப்ப சொல்லு... நீ பொய்தான சொல்ற? எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க! நன்றி:விகடன்
-
- 4 replies
- 843 views
-
-
இவர் தான்: 'ஈழத்து எம்.ஜி.ஆர்' Dr டக்ளஸ் தேவானந்தா :யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன். இவர் தான்: //இவர்தான் புலிகளின் போராட்டத்தை காட்டித்தந்தவர், பிற்பாடு பெண்போராளிகளை கூட்டித்தந்தவர், ஆழஊடுருவும் படையணியை எமக்கு உருவாக்கி தந்தவர், பின்பு வன்னிக்குள் புலிகளின் சீருடையில் மக்களை சுட்டது இவருடைய பெடியள்தான், மெனிக்பாமில தலையாட்டி 12000 போராளிகளை பிடித்து தந்ததும் இவர்தான், அதை விட முக்கியம் விழுந்த "பிணங்களை" அடையாளம் காட்டித்தந்ததும் இவர்தான்.. உங்களுக்கும் ஏதும் தேவையென்றால் சொல்லுங்கோ.. செய்வார்..ரேட் ஒன்றும் பெரிசா இல்லை ஒரு போத்தல் சாராயமும் ஒரு விலைமாதுவையும் கொடுத்தால் போதும் வேலை கச்சிதமா …
-
- 1 reply
- 842 views
-
-
-
-
சென்ற முறை உறவினரின் திருமணத்திற்காக தமிழர்நாடு சென்றபோது, ஏதாவது விலை உயர்ந்த பொருளை பரிசாக, எப்பொழுதும் எம் நினைவு மணமக்களுக்கு வரவேண்டுமென விரும்பி அதியுயர் விலை பெறுமதியான பொருளைத் தேடி, தேடி இறுதியில் "கண்டேன் சீதையை" மாதிரி அப்பொருளை வாங்கி, உடனே பரிசளித்தேன். அந்த விலை உயர்ந்த பொருள் என்னவாக இருக்கும்....? இங்கே காண்க... | | | | V .. .. .. .. .. .. .. .. .. .. …
-
- 1 reply
- 840 views
-
-
-
- 1 reply
- 839 views
-
-
உங்க மனைவியை நீங்க எப்படிக் கூப்பிடுவீங்க? கூகுள்னு..! ஏன்? நான் எங்க இருந்தாலும் தேடிக் கண்டு பிடிச்சுடறாளே..! நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா வெயிலடிச்சா காத்தடிச்சா திருப்பியடிக்க முடியாது.! - டாக்டரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டியே, எப்படி இருக்கு? - அதை ஏண்டி கேக்குறே? சும்மா படுத்தால்கூட போதும், ப்ரிஸ்கிரிப்ஷன் அட்டையைத் தூக்கிக்கிட்டு வந்துடறாரு..! மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்..! - ஐய்யய்யோ...! - என்ன ஐய்யய்யயோங்கறே...ஆத்தோட மாப்பிள்ளையா போயிட்டார்'ன்னேன்..! எங்க பொண்ணு டி.வி.சீரியலில் வில்லியா நடிக்கிறாள்...! - ரொம்ப சந்தோஷம்...காபி கொண்டு வரும்போது விஷம் கிஷம் கலக்காம க…
-
- 1 reply
- 838 views
-
-
இலங்கை தூதரகம் கேரளாவிற்கு மாற்ற பட்ட செய்தி கேட்டு டேசோ குழு அவசரமாக கூடுகிறது. டெசோ இயக்கத்தையும் கேரளாவிற்கு மாற்றுவது பற்றி விவாதம் நடத்த படுகிறது # அப்போது தானே தூதராகத்தை முற்றுக்கை இட்டு போராட்டம் நடத்தமுடியும் fb
-
- 0 replies
- 838 views
-
-
" நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" நாட்டுக்கு சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார். மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார். மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு …
-
- 1 reply
- 838 views
-
-
-
- 0 replies
- 838 views
-
-
ஹெச்.ஆர்: வாழ்த்துக்கள் உங்களை இந்த வேலைக்கு நாங்க செலக்ட் பண்ணிட்டோம். முதவ் வருஷ சம்பளம் ரூ. 6 லட்சம். அடுத்த வருசம் இன்கிரீமெண்டோட சேர்த்து சம்பளம் ரூ. 10 லட்சம் ஆகிடும். குமார்: அப்போ நான் ஒரேடியா அடுத்த வருஷமே வேலைக்கு சேர்ந்துக்கவா...? ஹெச்.ஆர்.: !!??!! http://tamil.oneindia.com/jokes/grasp-all-lose-all-228851.html
-
- 0 replies
- 838 views
-
-
நகைச்சுவை துணுக்கு..!!! காணொளி. http://youtu.be/4BzCMKTNWVQ திரைப்படம் - முத்துக்குளிக்க வாரீயளா நகைச்சுவை நடிகர்கள் - கவுண்டமணி, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், விவேக் Movie - Muthu Kulika Vareeyala Actors - Kaundamani, Senthil, K.S.Ravikumar and Vivek Year - 1995 ஏ கெய்சா ஹே...
-
- 0 replies
- 837 views
-
-
அவையளுக்கு ஏதுமெண்டால் நாலு தடியன்கள் எங்கை இருந்துதான் வாறாங்களோ தெரியேல்லை!!!!! ஆனால் எங்களுக்கு ஏதுமெண்டால்??????
-
- 11 replies
- 837 views
-
-
தினத்தந்தி: "திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார்" - தமிழருவி மணியன் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், "தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம்தான் அறிமுகப்படுத்தியது. 2014-ல் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தோம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவ…
-
- 1 reply
- 835 views
-
-
-
- 1 reply
- 834 views
-
-
டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது. சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்…
-
- 2 replies
- 834 views
-
-
-
- 3 replies
- 832 views
- 1 follower
-
-
யூரீயுப்பில் கலக்கி வரும் பாட்டியின் தீவிர ரசிகராகவே மாறிவிட்டேன்.....
-
- 1 reply
- 831 views
-