சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-yt-lingam-22-04-2012-gtv-show-comedy-show-gtv.html
-
- 2 replies
- 743 views
-
-
-
- 0 replies
- 742 views
-
-
மெத்தப் படித்தவர்கள் அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சி செய்பவர்கள் அதிலேயே ஊறி அவர்கக்கு என ஓர் தனி உலகை சிருஸ்டித்து அதன் படியே வாழ்க்கை நடத்துவார்களாமே அது உண்மையா?...மற்றத் துறைகளை விட இந்த விஞ்ஞானம்,ஆராய்ச்சி என்பன மிகவும் ஆபத்தானது என நான் நினைக்கிறேன்...இந்த துறையில் படிப்பவர்கள் மட்டும் தங்களை மெய் மறந்த ஒர் வாழ்க்கை வாழ்வார்கள்...அவர்கள் யதார்த்தமாக மற்றவர்களோடு சேர்ந்து வாழ மாட்டார்கள் என நினைக்கிறேன்...எப்ப பார்த்தாலும் புத்தகம்,ஆராய்ச்சி என இவர்கள் இருந்தால் மற்றவர்களும் இவர்களை தனியே விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன்...இவர்களும் தான்,தன் ஆராய்ச்சி என இருப்பார்கள்...இவர்களது படிப்பால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் இவர்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கா…
-
- 5 replies
- 742 views
-
-
ரயில்வே சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரம். பிரச்சார வேன் அருகே இவர் என்ன செய்கிறார்? ரிவர்ஸ் பார்க்கிறாரோ? அருகே நெருங்கினால்.. கையில் மைக். தோளில் காங்கிரஸ் துண்டு. 10 ஆண்டு சாதனையைப் பட்டியல் போட்டு முழங்கிக்கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்தில் ஒரு ஜீவன்கூட அவரது பேச்சைக் கவனிக்கவில்லை. "எப்படீணே" என்றதற்கு, "கொஞ்ச நேரம் பொறுங்க. கூட்டம் எப்படி குவியுதுன்னு மட்டும் பாருங்க" என்றார். வெகு நேரம் காத்திருந்தும் அவர் சொன்னது நடக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளரவும் இல்லை. நாம் புறப்படும் வரை தனியாளாய் நின்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
-
- 2 replies
- 741 views
-
-
http://youtu.be/7oP4JI0Ibq8
-
- 0 replies
- 739 views
-
-
https://www.facebook.com/rahman.machinist/videos/1944674183138/
-
- 0 replies
- 739 views
-
-
-
- 1 reply
- 738 views
-
-
அது ஒரு தென்றல் வீசும் மயக்கும் பொன்மாலைப் பொழுது...! இரண்டு சர்தார் நண்பர்களான சாந்தார் சிங்கும், பந்தார் சிங்கும் நீண்ட நாட்களுக்குப் பின் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வீதியில் சந்தித்துக் கொண்டனர். சாந்தார் சிங், முந்தைய இரவில் தான் அனுபவித்த, மனம் பதைபதைக்கும் பயங்கர நிகழ்ச்சியை பந்தார் சிங்கிடம் படபடப்புடன் கூற ஆரம்பித்தான். "பந்தார், நேற்றிரவு என்ன நடந்ததென தெரியுமா..? இரவு 8 மணியளவில் யாருமற்ற ஒதுக்குப்புறமான, சற்று இருண்ட வீதியில் நடந்துகொண்டிருந்தேன். மெல்லிய நிலவொளியான அந்நேரம், மனதைக் கொள்ளை கொள்ளுமளவிற்கு மிக அழகான மங்கை, விலையுயர்ந்த சைக்கிளில் என்னை நெருங்கிக் கடக்கையில், என்னையே உற்று நோக்கி நேசமுடன் புன்னகைத்தாள். பின்னர் சைக்கிளை நிறுத்திவிட்டு என்னை நோக…
-
- 4 replies
- 738 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMchttp://www.youtube.com/watch?feature=player_embedded&v=xOrttB6vAMc# Thankx http://www.thulikal.com/?p=577
-
- 1 reply
- 738 views
-
-
சோனியா ஒரு நூறு ரூபாயை கீழே போட்டு நான் ஒர் ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார் அடுத்து சிதம்பரம் நூறு ஒரு ரூபாய் காசுகளை கீழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருக்கிறேன் பாருங்கள் என்றார் அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கீழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார் - நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ #தமிழ் #தமிழ்மொழி #Tamil ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ https://www.facebook.com/photo.php?fbid=10151649148467473&se…
-
- 2 replies
- 737 views
-
-
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நான்கு போலீஸார் விரட்டியடிக்க, ''அய்யோ என்னை காப்பாத்துங்க'' என்று அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தார் 'சுவருமுட்டி'.! வெளியே ரோட்டில் வந்துகொண்டிருந்த சித்தன் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவரை மீட்டு காப்பாற்றினார். ஆசுவாசப்படுத்தி, வெளியே இருந்த டீ கடையில் அமரவைத்து ''என்னய்யா பண்ணின...ஏன் அவிங்க உன்னை விடிட்டியடிச்சாங்க'' என்றார். ''அது ஒண்ணுமில்ல சித்தா. இந்த 'மானாட, மயிலாட' நிகழ்ச்சி நடக்குது இல்ல. அதுமாதிரி நாம 'சென்ட்ரல் ஆட, ஸ்டேட் ஆட'ன்னு ஒரு நிகழ்ச்சி ஏன் நடத்த கூடாதுன்னு போய் போலீஸ்கிட்ட மனு கொடுத்து அனுமதி கேட்டேன்.வாங்கி படிச்சவங்க உனக்கு எம்புட்டு திமிருய்யான்னு அங்கேயே ப…
-
- 0 replies
- 737 views
-
-
நம்ம சுவீஸ் பசங்க... «DreamBoyz» Super Mario meets Breakdance..
-
- 2 replies
- 737 views
-
-
-
- 3 replies
- 736 views
-
-
"சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] …
-
-
- 8 replies
- 733 views
-
-
அதிரடிப்படை இன்ஸ்பெக்டரை ரயிலில் மயக்கி துப்பாக்கியும் பொருட்களும் கொள்ளை கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவுத் தபால் ரயிலில் பயணித்த விசேட அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஒருவரின் கைத்துப்பாக்கியும் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, பதுளைக்கும் பசறைக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டருடன் இந்த ரயிலில் அக்கறையுடன் கதைத்துக் கொண்டு சென்ற கும்பல் ஒன்றே அவரை மயங்கச் செய்து தங்களின் கைவரிசையைக் காட்டி விட்டு ரயிலிலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த ரயில் பசறையை அண்மித்துக் கொண்டிருந்த போது நால்வர் அதிலிருந்து குதித்துச் சென்றதாக பயணிகள் சிலர் பதுளை ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 729 views
-
-
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல். நன்றி நீதிக்கதைகள்
-
- 0 replies
- 729 views
-
-
-
- 2 replies
- 728 views
-
-
சொன்னா கேளு - போயிடு, என்கிட்ட மோதாத காட்டினுள் ஒரு கண்ணாடி - பரிசோதனை
-
- 1 reply
- 728 views
-
-
கணவனுக்குத் தெரியாமல் 4 குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் சென்னை: உலக மக்களுக்கு மற்ற தினங்களை விட உலக தண்ணீர் தீனம்தான் மிக மிக முக்கியமான தினம். காரணம், தண்ணீர் சந்தித்து வரும் சரமாரியான சவால்கள். உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் தற்போது உலக தண்ணீர் தினத்தைக் குறிப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான செய்தியைக் காண முடிந்தது. ADVERTISEMENT கொண்டாட்ட நாள் கடந்து விட்டாலும் கூட இந்த செய்தி எந்த நாளுக்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. அதை விட இந்த செய்தியில் உள்ளவை நடந்தாலும் நடக்கலாாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது. அந்த செய்தி இதுதான்...2050 யில் தண்ணீர் பற்றி ஒரு சிறிய கற்பனை.. இன்றைய முக்கி…
-
- 1 reply
- 727 views
-
-
திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார். ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார். படித்ததும பகிர்வும்
-
- 1 reply
- 727 views
-
-
அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்! சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் …
-
- 3 replies
- 727 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8yiVIRXkb1o
-
- 1 reply
- 725 views
-
-
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன். முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா? நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள். என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவன…
-
- 0 replies
- 725 views
-
-
-
- 0 replies
- 724 views
-
-
மகிந்தவின் யுத்தப் பிரகடனமும், ஜேவிபியின் புறக்கணிப்பும். சிங்களத் தலைவர்கள் பேரினவாதச் சக்திக்குள்ளிருந்து மீளப்போவதில்லை. இது இவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயம். போரா! சமாதானமா என ஜே.ஆர் முழக்கமிட்டார். நவின பாணியில் மகிந்த யுத்தமா? சமாதானமா? என்ற நிலையில் எல்.ரி;.ரி; உள்ளது என முழங்குகின்றார். எப்படியாயினும் தமது காலத்தை ஓட்டியவர்களாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்வு. முடிவுற்றது அல்லது முடிந்துபோனது. மகிந்தவின் அன்றைய விழாவை ஜே.வி.பி. புறக்கணித்ததன் காரணம் என்ன? உண்மையில் ஜே.வி.பி. இனரின் உள்ளார்ந்த திட்டம், தாம் ஏதோ ஒரு கட்டத்தில் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்பதேயாகும்.; இந்த ஜேவிபி. யின் தீவிர செயற்பாடுகள் இருந்த தென்பகுதியில், ஜே.வி.பி. ஐ அழிப்பதில் முனை…
-
- 0 replies
- 723 views
-