சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 4 replies
- 722 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=r-t5R754BZg&feature=player_embedded
-
- 2 replies
- 721 views
-
-
இந்திய இரு பிரதா பத்திரிகைகளின் நிலவரம் இதில் எந்த பத்திரிகையின் செய்தி சரியானது ? FB
-
- 0 replies
- 718 views
-
-
தொந்தியினால் ஏற்படும் பயன்கள்... 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது . 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்.. 5. பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் கிடைக்கவில்லை என்றால் பிள்ளையார் போல வேஷமிட்டி பிள்ளையாராக பயன்படுத்தல…
-
- 2 replies
- 716 views
-
-
யாரு... எமனா? "கனவுல அடிக்கடி ஒரு உருவம் வந்து என்னைக் கொல்லுது..." "யாரு... எமனா?" "இல்லை.... தமன்னா!" தஞ்சை தாமு. . "பிரபல நடிகரான நீங்க, தீவிரவாதிகளுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?" "ஷூட்டிங் நடத்த உதவி கேட்டாங்க, அதை நான் "படப்பிடிப்பு"க்குனு நினைச்சுட்டேன்!" தஞ்சை தாமு. "என்ன! உங்க வீட்டு காப்பி ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது...?" " நான்தான் சொன்னேனே... என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு." சகிதா முருகன். . "ஏசியை போட்டதுக்கெல்லாம் ஒராளைத் தூக்குல போடுவாங்களா என்ன?" "யோவ் அவன் "போட்டது" அசிஸ்டெண்ட் கமிஷனரை!" சகிதா முருகன்.
-
- 6 replies
- 716 views
-
-
-
அகவை 80 இலும் வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி.. கேள்வி: வணக்கம் தலைவரே... சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது. கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள். இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி.. சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்…
-
- 2 replies
- 714 views
-
-
``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் அகத்தியன் உதிர்த்தார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பாதிரியார் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. ஸ்டேன்ட் அப் காமெடியனா அல்லது உண்மையிலேயே பாதிரியார் தானா என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கிறிஸ்துவர்களிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகள், ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறைகள், கிறிஸ்துவத்தில் இருக்கும் பிரிவுகள் என பலவற்றையும் நகைச்சுவை தொணியுடன் இவர் விமர்சித்தார். `யாருயா இந்த மனுஷன்?' எ…
-
- 1 reply
- 714 views
-
-
தெருக்களில் மிகவும் பெறுமதியான வாகனங்களை ஓடுபவர்களிடம் உண்மையில் காசு தாராளமாக புழங்குகின்றதா என்பதில் எல்லாருக்கும் பொதுவாக சந்தேகம் ஏற்படுவது வழமை. அண்மையில் கனடாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் அரைமில்லியன் டாலர்கள் பெறுமதியான, மிகவும் பிரபலமான, இளம் சமூகத்தின் "கனவு வாகனமாக" திகழும் [size=5]2012 Lamborghini [/size]கார் ஒன்றை வீதியில் வழிமறித்த காவல்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்ட வாகனம் காப்புறுதி இல்லாமல் பயணிப்பதை கண்டறிந்துள்ளார். கனடாவில் காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். குறிப்பிட்ட இந்தவகை [size=5]Lamborghini [/size]காரிற்கு தனிப்பட்ட ஒரு வாகன சாரதியின் நிலமைகளைப்பொறுத்து (வாழுமிடம், வயது, சம்பந்த…
-
- 5 replies
- 713 views
-
-
-
- 1 reply
- 712 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 712 views
-
-
-
- 1 reply
- 712 views
-
-
-
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க.. கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க.. கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம் கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் ப…
-
- 0 replies
- 711 views
-
-
ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்.. நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெ…
-
- 0 replies
- 710 views
-
-
கச்சான் வித்தவருக்கு வந்த காலம் 🥜
-
- 6 replies
- 708 views
- 1 follower
-
-
அம்மா - பிள்ளைகள் - பாரதியார்..! என்னடா படிக்கச் சொல்ல ஐபொட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் சொன்னவர்.. காலைல படிப்பு அப்புறம் கனிவு தரும் நல்ல பாட்டுன்னு. அதுதான்.. சூரியாட மாற்றான் சோங் கேட்டுக் கொண்டிருக்கிறன். கனிவான பாட்டு மட்டுமல்ல.. கனிவான அனுஷ்கா வேற வந்து போறா. நீ என்னடா.. ஸ்கூலால வந்த நேரம் முதல்.. ஐபோனில..விளையாடிக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் மாலை முழுதும் நல்ல விளையாட்டு என்று சொன்னவர்.. ஸ்கூல் முடிஞ்சது மாலை தானே.. அதுதான் அப்ப இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறன்.! நீங்கள் இரண்டு பேரும் சொல்வழி கேட்க மாட்டிங்க போல.. பாரதியார் சொன்னதைத் தானே கேட்டு செய்யுறம். அப்புறம் என்ன...!! நீங்க தானே பாரதியா…
-
- 0 replies
- 707 views
-
-
பார்த்துங்க சன் ரீவிக்காரங்க நம்மளையும், படம் பிடிச்சு ரீவில போட்டுடுவாங்க http://funnycric.blogspot.com/2010/03/careful-press-people-could-be-there_07.html
-
- 0 replies
- 707 views
-
-
ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் " மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....." மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் " எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!! மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் .... எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்…
-
- 0 replies
- 703 views
-
-
முன்பின்னாக உள்ள இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் உள்ள பெண்களும் ஆளையாள் பேசி திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். பின் அதுவும் மாறி அடிதடி என்று கொலை செய்யும் அளவுக்கு வெறிஏறி வெறித்தனமாக நின்றார்கள். என்னப்பா இரண்டு பெண்களும் ஆளையாள் கொல்லுற அளவுக்க சண்டை பிடிக்கினமே... என்ன விடயம் என்றேன். நின்றவர் சொன்னார்... இரண்டுபேரும் கொலைவெறிச் சேலை கட்டியிருக்கினம் அதுதான் பிரச்சினை... ...
-
- 0 replies
- 702 views
-
-
-
👉 https://www.facebook.com/100080995713213/videos/568659104929927 👈 நீண்ட நாளைக்குப் பின் கேட்ட... "டிங்கிரி சிவகுரு" பாணியிலான நகைச்சுவை ஒலிப்பதிவு. 😂 அதில் ஒருவர்... மட்டக்களப்பு தமிழிலும், மற்றவர் யாழ்ப்பாண தமிழிலும் உரையாடுவது... ஒலிப்பதிவிற்கு அழகு சேர்க்கின்றது. 🤣
-
- 0 replies
- 702 views
-
-
-
-
- 6 replies
- 701 views
-
-
-
- 0 replies
- 701 views
-
-
Respected sir. I am suffering from fever........ so please leave for two days. Your s faithfully. Oonaandi.🤣
-
- 10 replies
- 699 views
-