வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஷங்கர்: உருமாறும் உடல்களின் அழகியல் ஆர். அபிலாஷ் சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா காலத்தில் இருந்தே மனித வாழ்வின் சீரழிவு, மீட்சி, மலர்ச்சி ஆகியவற்றை உடல்களில் நிகழ்த்திப் பார்க்கும் ஆர்வம் நமக்கு இருந்துள்ளது. அதனாலேயே திறமையும் அழகும் மிக்க நாயகன் நோய் (ரத்தக்கண்ணீர் (1954), தெய்வமகன் (1969)) அல்லது வறுமை (பராசக்தி (1952), கப்பலோட்டிய தமிழன் (1961), நல்ல நேரம் (1972)) அல்லது சதியால் (பராசக்தி, பாசமலர் (1961), உத்தம புத்திரன் (1958), அடிமைப்பெண் (1969), ஆயிரத்தில் ஒருவன் (1965), நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), குடியிருந்த கோயில் (1968), மலைக்கள்ளன் (1954), மதுரைவீரன் (1956)) நொடிந்து, உருமாறி சீரழிந்து போன நிலையில் தோன்றி போராடுவது அல்லத…
-
- 1 reply
- 777 views
-
-
பெட்டைக்கோழி கூவி என்பது விருதுபெற்ற இயக்குனர் நவயுகா குகராஜா இயக்கிய சமூக விழிப்புணர்வு திரைப்படமாகும். பெண்கள் மீதான இணைய துன்றுபுத்தல்கள் பற்றிய குறும் படமாகும். இந்த நாட்களில் இணையவழி கல்வி காரணமாக இணையத்தை அதிகமான பள்ளி பிள்ளைகள் உபயோபிப்பதால் அவர்களை இணையம் வழியாக தன்புறுத்துவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த படத்தில் பூவிகா ராசசிங்கம் மற்றும் ஐஸ்வரியா எஸ். வர்மன் நடித்துள்ளனர். படத்திற்கான இசை எம் சி ராஜ் ஒளிப்பதிவு மாதுனி அழககோன் புஸ்ஸேவெல எடிட்டிங் ஜோசுவா ஹெபி. முழுக்க முழுக்க நம் நாட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட குறும் படமாகும்.
-
- 1 reply
- 377 views
-
-
ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன! சிறந்த நடிகராக முடிசூட்டப்பட்ட லண்டனைச் சேர்ந்த கொலின் பேர்த் செவ்வாய், 01 மார்ச் 2011 00:08 ஒஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் நடிகர் கொலின் பேர்த் சிறந்த நடிகருக்கான பரிசை தட்டிச் சென்றார். ஒஸ்கார் விருதுகளில் ஒரு மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாகக் கருதப்படுவது சிறந்த நடிகருக்கான விருதாகும். கிங்ஸ் ஸ்பீச் என்ற திரைப்படத்தில் ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் வேடமேற்று நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்துக்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்தன. இந்த படத்தின் இயக்குனர் டொம் ஹூபருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை வசனத்துக்காக டேவிட் ஸீட்லருக்கும் மற்றும் 2…
-
- 1 reply
- 1.2k views
-
-
உருவத்தைக் கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் உணர்வுபூர்வமான பதில்! தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகன் 2015ம் வருடம் செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்தார். சரண்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை சரண்யா மோகனின் சில புகைப்படங்கள் கேலிக்கும் விமரிசனங்களும் ஆளாகியுள்ளன. குழந்தை பிறந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் கூடுதல் எடையுடன் இருந்தார். இருப்பினும் அத்தகைய புகைப்படங்களைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்கில் …
-
- 1 reply
- 1.2k views
-
-
“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும். அனோஜன் பாலகிருஷ்ணன் “அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த…
-
- 1 reply
- 854 views
-
-
நடிகை ரோஜாவை கத்தியால் கிழித்த மர்ம நபருக்கு வலை வீச்சு! [saturday 2014-09-13 20:00] ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் வகையில் ‘ஜாத்திரை திருவிழா’ ஆண்டு தோறும் நடப்பது உண்டு. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவில் நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, ஓடு குண்டலம்மா வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள ஈஸ்வரன் கோவிலில் 2 அம்மனையும் அலங்கரித்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விடிய விடிய இந்த வீதி உலா நடைபெறும். விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். இதற்காக அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு சென்றார். 2 அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பட்டுப்புடவையை நடிகை ரோஜா சீர் தட்டில் எடுத்துச் சென்றார். இதி…
-
- 1 reply
- 806 views
-
-
இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009ஆம் ஆண்டு நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் காலச் சக்கரம் அதி வேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம், உலகத் தரத்தை நோக்கிச் செல்லும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்றுப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வரத் தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் ஒரே…
-
- 1 reply
- 1.5k views
-
-
விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு கலந்துக் கொண்டார். மேலும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவின் போது விக்ரம் நிறைய வேலைகளில் பிசியாக இருந்ததால் அர்னால்டுடன் பேச வாய்ப்பு கிடை…
-
- 1 reply
- 995 views
-
-
கலையை ரசிக்க வேண்டும் கலைஞர்களை மதிக்க வேண்டும் -பாம்பே ஜெயஸ்ரீயின் பேட்டி -எம்.சாந்தி- `வசீகரா என் நெஞ்சினிற்க...' என்ற பாடல் மூலம் பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பின்னணிப் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ அண்மையில் இலங்கை வந்திருந்த போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான நேர்காணல் இதோ.... கேள்வி: எப்படி இந்தத் துறையில் வந்தீர்கள், எத்தனை வயதிலிருந்து இசையை கற்று வருகிறீர்கள், எத்தனை வருடங்களாக இத்துறையில் இனிதே தடம் பதித்து வருகிறீர்கள் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்? பதில்: நான் 3 வயதிலிருந்தே இசையை பயில ஆரம்பித்து விட்டேன். எனது அப்பா சுப்பிரமணியம், அம்மா சீதா சுப்பிரமணியம் இருவருமே சங்கீத ஆசிரியர்கள். சிறுவயதிலே கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டதால் பாடசாலைகளிலு…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால் ஏற்படும் ஆபத்தை நட்பு, காதல், விஸ்வாசத்துக்கு இடையே ரத்தம், ரணம், ரௌத்திரம் கொண்டு எதிர்ப்பதே 'ஆர்ஆர்ஆர்'. வேட்டைக்காக காட்டுக்கு வரும் ஆங்கிலேய அதிகாரி மற்றும் அவரின் மனைவி அங்கிருக்கும் பழங்குடியின சிறுமியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அந்த இனத்தின் காப்பான் கொமரம் பீம், சிறுமியை மீட்க ஆங்கிலேயர்களை நெருங்க முயல்கிறார். அதேநேரம், ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாசமாக இருந்து, சொந்த மக்களையே எதிர்க்கும் கண்டிப்புமிக்க காவல் அதிகாரி ராமராஜுவுக்கு, கொமரம் பீம்மை கைது செய்யும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. பீம்மை பிடித்துக் கொடுத்தால், அவரின் பல நாள் ஆசையான சிறப்பு அதிகாரி பதவி கொடுக்கப்படும். இப்படி இருவருமே தங்கள் நோக்கங்களுக்காக நகரும்போது ஏற்பட…
-
- 1 reply
- 394 views
-
-
பாலிவுட்டிற்கு பயணமாகும் அமலாபால்.. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் அமலா, பாலிவுட்டிற்கு செல்ல உள்ளார். கொலிவுட்டில் அமலாபால், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் பாலிவுட்டில் உருவாக உள்ளது. தமிழில் இயக்கிய பாலாஜியே, பாலிவுட்டிலும் இயக்க உள்ளார். இதற்கான நடிகர், நடிகைகளை தெரிவு செய்துகொண்டிருக்கும் பாலாஜியிடம், பாலிவுட்டிலும் தன்னை நடிக்க வையுங்கள் என அமலா பால் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதை பாலாஜி உறுதி செய்ததாக தகவல் எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டிற்கு பயணமாகின்றனர். இருப்பினும் சொல்லும் படியான ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. காதலில் சொதப்…
-
- 1 reply
- 922 views
-
-
சினிமா 2020 : இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்! மின்னம்பலம் புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம். தர்பார் இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் …
-
- 1 reply
- 469 views
-
-
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்திருக்கும் படத்தின் தலைப்பை ஒரு வழியாக அதிகார பூர்வமாக சற்றுமுன் அறிவித்து விட்டார்கள். ‘ஆரம்பம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கான தலைப்பு என்ன என்பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது !யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் சமூக வலைதளங்களில் சூட்டப்ப்பட்டன! இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு ‘ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை . See more at: http://vuin.com/news/tamil/thala-ajith-vishnuvardhans-film-gets-a-title
-
- 1 reply
- 807 views
-
-
நேற்றுதான் இப்படம் பார்த்தேன். இப்படத்தை பற்றி எனது கருத்தை பின்பு பதிவு செய்கிறேன் முதலில் படத்தைபாருங்கள். எமது யாழ்களத்தில் நடமாடும் Wikipediaக்கள் [தகவல்களஞ்சியங்கள்] நெடுஸ்,வசம்பண்ணா, ரகுநாதன்,கலைஞன்,தயா,நிழலி, மற்றும் சபேசன் போன்றோரின் கருத்துக்கள் எப்படி இருக்கென்று பார்ப்போம்!
-
- 1 reply
- 1.5k views
-
-
13வது முறையாக ஆஸ்கர் விருதை மிஸ் செய்த ஒளிப்பதிவாளர்: தொடரும் ஆஸ்கர் சோகம்! திரை உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட் நகரத்தின் டால்பி தியேட்டரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் உட்ச நட்சத்திரங்கள்பங்கேற்றுள்ள இவ்விழாவில் யார் விருதுகளை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 13 முறை இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு 13வது முறையாகவும் ஏமாற்றமடைந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீகின்ஸ். இங்கிலாந்தைச் சார்ந்த முன்னனி ஒளிப்பதிவாளரான ரோஜர் டீகின்ஸ்(66). புகழ்பெற்ற ஜேம்ஸ்பான்ட் படமான ‘ஸ்கைஃபால்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களின் காட்சிகளை அழகாக்கியது இவர் சிந்தைதான். கடந்த 1994ம் ஆண்டு ‘சஷான்…
-
- 1 reply
- 313 views
-
-
சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! சமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மாத்திரமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ''இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் இறுதிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாட்களும் உண்டு. எவ்வாறாயினும் அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பியாக இருக்கவில்லை. இதனை நிவர்த்தி ச…
-
- 1 reply
- 556 views
-
-
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!’ பாடிக் கலக்கிய டி.கே.எஸ்.நடராஜன் அவர்... எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட இல்லை. இத்தனைக்கும் நடிப்பார். அவரே பாடுவார். இப்படி எல்லாத் திறமைகளும் இருந்தாலும் படத்தில் சிறிய காட்சியில்தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் வந்த ஒரு பாடல்... அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்படி உச்சிக்குச் சென்றவர்... டி.கே.எஸ்.நடராஜன். அதன் பிறகு பல பாடல்கள் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் தமிழகமெங்கும் ஒலித்தன. எண்பதுகளில் இவரின் பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை. இதன் ப…
-
- 1 reply
- 954 views
-
-
64-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் 'ஜோக்கர்' | வைரமுத்து, தனஞ்ஜெயனுக்கு விருது கோப்பு படம் இயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவ…
-
- 1 reply
- 341 views
-
-
திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்? திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்? நடிகர்கள் உதயநிதி, சூரி, ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருடி டாங்கே, யோகி பாபு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் இசை இமான் இயக்கம் எழில் தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
திரை விமர்சனம்: கவண் ஊடக அறத்தையும் உண்மையையும் முக் கியமாக நினைக்கும் இளைஞனுக்கும் தரக்குறைவான சித்து விளையாட்டுகளால் ஊடக நிறுவனத்தை வளர்க்க விரும்பும் முதலாளிக்கும் நடக்கும் மோதல் தான் ‘கவண்’. முன்னணித் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் திலக் (விஜய் சேதுபதி) ஊடக அறத்தோடு செய்திகளை வழங்குகிறார். ஆனால், முதலாளி கல்யாண் (அகாஷ்தீப் சைகல்) அந்தச் செய்திகளைப் பல வாறாகத் திரித்துப் பயன் படுத்திக்கொள்கிறார். அரசியல் வாதி தீரன் மணியரசுவின் (போஸ் வெங்கட்) தொழிற்சாலைக் கழி வால் ஏற்படும் மோசமான பாதிப்பு களுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தையும் தொலைக் காட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.…
-
- 1 reply
- 660 views
-
-
இலங்கையில் இருந்து முதன்முறையாக ‘தி புரோஸன் பயர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை ‘தி புரோஸன் பயர்’ போஸ்டர். ரோகண விஜயவீர இலங்கையில் இருந்து முதல்முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘தி புரோஸன் பயர்’ என்ற சிங்களத் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எனும் கட்சியை, ரோகண விஜயவீர 14.06.1965 அன்று நிறுவினார். ரோகண விஜயவீரவால் கவரப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் ஜே.வி.பி.யில் இணைந்தனர். …
-
- 1 reply
- 968 views
-
-
முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…
-
- 1 reply
- 542 views
-
-
நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு குறித்த உணர்வுப் பூர்வமான நிலையில், தமிழக மக்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களது உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பலரும் காட்டமாக பதில் அளிக்க அந்த பதிவை உடனடியாக நடிகர் ஆர்யா நீக்கிவிட்டார். ஆனாலும், தமிழ் படங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் ஆர்யா, தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விஷயங்களில் தலையிடுவது முறையானது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்து வருகிறது. நன்றி வெப்துனியா டிஸ்கி கூத்தடிகளின் …
-
- 1 reply
- 289 views
-
-
விஷால் - வரலெட்சுமி காதல் முறிந்தது? பிறந்தநாளன்று வரலெட்சுமியுடன் விஷால். (கோப்புப் படம்) நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார். விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார். சமீபத்தில் விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்…
-
- 1 reply
- 348 views
-
-
இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜனவரி, 2014 - 16:43 ஜிஎம்டி இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப…
-
- 1 reply
- 669 views
-