வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
மேலும் ஓர் ஈழத்து கலைஞன் கதாநாயகனாக ! எமது ஆதரவு அவர்களுக்கு தேவை நண்பர்களா.... நன்றி .
-
- 4 replies
- 888 views
-
-
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது. இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’, ‘வாசமில்லா மலர் இது’, ‘இது குழந்தைபாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார். …
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 840 views
-
-
இங்கிலாந்தில் (no-1)முன்னனியில் நிற்கும் தமிழனின் மெட்டில் அமைந்த பாடல் 1995ல் வெளியான ரஹ்மானின் "ஊர்வசி, ஊர்வசி" பாடல் இப்போது 2014ல், Will.i.am and Cody Wise ன் "இட்ஸ் மை பர்த்டே (its my birthday)" என்ற ஆங்கில பாடலாக உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ரஹ்மான் ஆதரவாளர்கள் "அசல் அங்கே நகல் இங்கே" என்றெல்லாம் கூச்சல் எழுப்பியதும், இல்லையில்லை இந்த பாடலுக்கு நானும் துணை தயாரிப்பாளர் என ரஹ்மான் விளக்கி கூறியுள்ளார். http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/ http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/
-
- 1 reply
- 597 views
-
-
நடிகை சிறிவித்யாவின் சோகக்கதை http://youtu.be/qCS3tdKxuzI
-
- 4 replies
- 1.3k views
-
-
திரைப்படமாகும் பேரறிவாளன், சாந்தன், முருகன் வாழ்க்கை வரலாறு ஜூலை 12, 2014 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ…
-
- 0 replies
- 440 views
-
-
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்…
-
- 0 replies
- 459 views
-
-
-
மும்பை: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி வென்றால் தனது பிராவை ஒருவருக்கு பரிசாக அளிப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் பாண்டே. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் பூனம் பாண்டே. அவர் நடிப்புக்காகவும், மாடலிங்கிற்காகவும் பிரபலமாகவில்லை. மாறாக அவ்வப்போது அவர் விளம்பரத்திற்காக அரை மற்றும் முக்கால் நிர்வாணமாக வெளியிடும் புகைப்படங்களால் தான் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அடுத்த பரபரப்பை கூட்ட ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அவ்வளவு தான் பூனம் தனது பிராவை பரிசாகத் தருகிறேன் என்றும் சொன்னதும் சொன்னார் எனக்கு ஏன் பூனம் பாண்டேவின் பிரா வேண்டும் அதாவது #WhyIWantBRAofPoonamPandey என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிர…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர். இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இ…
-
- 2 replies
- 903 views
-
-
-
- 6 replies
- 1.4k views
-
-
பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ - யமுனா ராஜேந்திரன் 04 ஜூலை 2014 குறிப்பிட்ட இரண்டு பாத்திரங்களில் ஏதாவதொரு பாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் அனுதாபம் செலுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. இந்த இரு பாத்திரங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவே விரும்புகிறேன். இயக்குனர் பிரசன்ன விதானகே The Hindu, 3O june 2O14. I இருபது ஆண்டுகளில் சிங்கள மொழியில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் அனைத்துமே சிங்கள ராணுவம் குறித்த படங்களாகவே இருக்கின்றன. பிரசன்ன விதானகேயின் பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் மற்றும் ஆகஸ்ட் சூரியன், இநோகா சதாயாங்கினியின் காற்றுப் பறவை, அசோகா ஹந்தகமாவின் இந்த வழியால் வாருங்கள் அல்லது கம் அலாங்க் திஸ் ரோடு : ஏ நைன் ஹைவே ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் ‘ஐஸ் க்ரீம்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஹீரோக்கள்தான் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பார்கள், ஹீரோயின்கள் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் கன்னடப் படம் ஒன்றில் நடிகை பூஜா காந்தி அப்படி நடித்திருந்தார். அதற்குப் பின் ஒரு ஹீரோயின் மீண்டும் இப்படி நடித்துள்ளது இந்தப் படத்தில்தான். அந்த நிர்வாணக் காட்சியை ஒருவரைக் கூட உள்ளே விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்தான் அந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு சுவர்களிலும் காமிராவை மாட்டியிருக்கிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!! சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம். விஜ…
-
- 2 replies
- 1.7k views
-
-
நண்பனை திருமணம் செய்துகொண்டார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி: [sunday 2014-06-29 22:00] விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமத…
-
- 5 replies
- 1.6k views
-
-
என் குடும்பத்தில் ஒருவர் ஆர்யா என 'அமர காவியம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார். ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் 'அமர காவியம்' படத்தில் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். இயக்குநர் பாலா, நாயகன் சத்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார். தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவ்விழாவில் நயன்தாரா பேசியது, "ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவி…
-
- 0 replies
- 635 views
-
-
கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா? ஜூன் 25, 2014 கத்தி திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் விஜய் நடிக்கின்ற போதும் அதன் தயாரிப்பு லைக்கா நிறுவனம் என்பதால் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் சிறீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டுக்காக தமிழினப் படுகொலையாளன் மகிந்த ராஜபச்சவுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறது. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிக்கடி சிறீலங்காவுக…
-
- 0 replies
- 673 views
-
-
https://www.youtube.com/watch?v=jvsqnSyPSwU
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்? ஜேபிஆர் சனி, 21 ஜூன் 2014 (21:08 IST) சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யூ விதவுட் யூ திரைப்படம் சென்னையின் இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட்டிருப்பதாக அறிந்த தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டு படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் சினிமா குறித்தும், கலை குறித்தும் முக்கியமாக பிரசன்ன விதானகே என்ற திரைப்பட கலைஞன் குறித்தும் எந்தப் புரிதலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அரசை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களில் குறிப்பிடத்தகுந்த பகுதியினரும் எதிர்த்து வருகிறார்கள். இனப்போர…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரபல சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார். அவருக்கு வயது 67 தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் விலங்குகளை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் . குறிப்பாக, பக்திப் படங்கள் பலவற்றை கொடுத்தவர் இவர். வீரன் வேலுதம்பி, ஆடி வெள்ளி, துர்கா, ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர…
-
- 13 replies
- 2k views
-
-
முன்னாள் பாலியல் பட நடிகை சன்னி லியோன் பொலிவூட் திரையுலகை தனது கவர்ச்சியினால் கிறங்கடிக்க வைத்துள்ளார். ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சன்னி லியோன் நடிப்பில் அண்மையில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதனால் சன்னி லியோனுக்கு பொலிவூட் மாத்திரமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட படங்கள் குவிகின்றன. ஆனாலும் இப்படங்கள் அனைத்திலும் சன்னி லியோனுக்கு கவர்ச்சிக்கு பயன்படுத்தவே இயக்குனர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிப்புக்கு முக்கியதுவமிக்க படங்களில் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறிவருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை ராணியாக சிம்மாசனத்தில் அமர வைக்க ஆசைப்பட்டுள்ளார் இயக்குநர் பொபி கான். இவர் இயக்கவுள்ள புதிய படமான லீலாவில் சன…
-
- 3 replies
- 906 views
-
-
மஞ்சப் பை – திரை விமர்சனம் 08JUN20146 Comments ராஜ் கிரணுக்கு அவார்ட் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் இது. அற்புதமான நடிப்பு, விமலுக்குத் தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். துளி பாசாங்கு இல்லை. துளி ஓவர் அக்டிங் இல்லை. நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாராட்டி மகிழ்வேன். நல்ல திரைக் கதை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் முதல் முறை நகரத்துக்கு வந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார். விமலுக்கும் ராஜ் கிரணுக்கும் இருக்கும் பாசப் பினைப்புக்கானக் காரணம் முன்கதை சுருக்கமாக கனகச்சிதம். பல படங்களில் அஸ்திவாரம் வீக்காகவும் பில்டிங் ஸ்டிராங்காகவும் கட்டி நாம் பார்க்கும் இரண்டரை மணி நேரத்திலேயே கட்டிடம் சர…
-
- 0 replies
- 750 views
-
-
நண்பர்களே, பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்…
-
- 6 replies
- 2.6k views
-
-
Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…
-
- 4 replies
- 829 views
-