Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 6 ஜனவரி 2014 ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் பஞ்சகட்டா பகுதியில் தனது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 33 இருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த 2000ம் ஆண்டு தெலுங்கு திரைப்படங்களில் முதன்முதலாக தோன்றி நடிக்க ஆரம்பித்த உதய் கிரண் சித்திரம் என்ற தெலுங்கு படம் வழியாக ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தை தேஜா இயக்கியிருந்தார். மேலும் நுவ்வு நேனு மற்றும் மனசந்தா நுவ்வே உள்பட சில பிரபலமான படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு... ஏப்ரல் மாதத்தில் வெளியான ஜெய் ஸ்ரீராம் படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். அதனுடன், 3 தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில…

  2. மாதம்தோறும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் ஒரு லட்சத்துக்கு மிகாமல் கொடுத்து விடுகிறார். 3 கார், 3 வேலையாட்கள்! சென்னையில் ஷூட்டிங் என்றால் ராத்தங்கல் வெளியில் இல்லை! வெளியூர் போயிருந்தால் ஷூட்டிங் முடிந்ததும் சென்னைக்கு வந்து பிள்ளைகளைப் பார்க்கிறார். மனைவியுடன் தாம்பத்யம் இல்லை. இதுதான் டான்ஸ் மாஸ்டரின் தற்போதைய வாழ்க்கை. ‘இது நல்லாயிருக்கா தம்பி? அந்த நடிகையுடன் சுற்றுவதை நிறுத்திட்டு மனைவிக்கு நல்ல புருஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கக் கூடாதா?’ என்று பிரபல தயாரிப்பாளரின் மனைவி கேட்க, அவர் சொன்ன பதில் ‘என்னால அவளை மறக்கமுடியலே ஆன்ட்டி!’ என்கிறாராம் நடிகர் மாஸ்டர் டைரக்டர். படங்களைப் பார்வையிட.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4…

  3. Posted Date : 12:20 (12/06/2014)Last updated : 12:22 (12/06/2014) சென்னை: இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இந்து முறைப்படி சென்னையில் இன்று நடந்தது. 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும், அமலா பாலுக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்தது. காதலை மறுத்துவந்த இருவரும் சில வாரங்களுக்கு முன்புதான் தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி விஜய் - அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து. இந்நிலையில், இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. சென்னை ச…

  4. சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!ஆகஸ்ட் 06, 2006 சென்னை: நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறி¬கமானார். வாலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப் படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது. தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ள சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும்…

    • 15 replies
    • 3.5k views
  5. ஆட்டு தலை, மனித உடம்பு. யார் இந்த ஆட்டு குழந்தை?

  6. இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி. பேட்டியா... வெரிகுட்!'' - சிநேகிதியிடம் சிரிக்கிறார் செல்வா. கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்! காதல் ஆரம்பமான கதை? ''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். …

    • 0 replies
    • 994 views
  7. இங்கிலீஷ் படம் மாதிரி சேஸிங் ஸீன் - "கிழக்கு கடற்கரை சாலை" பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், பாவனா, 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், கஞ்சா கருப்பு, முத்துகாளை நடிக்க எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படம் கிழக்கு கடற்கரைசாலை.மொத்தப் படமும் சென்னை டூ பாண்டிச்சேரி சாலைகளில் படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகள் மட்டும் மூணாறு, ஆழியார் பகுதிகளில் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஹீரோக்களை பிரதானப்படுத்துகிற மாதிரி தலைப்பு வைத்து படங்கள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்... இதென்ன கலாட்டா? விசாரிக்கலாம் என்று போனால் இயக்குனர் ரீ ரெக்கார்டிங்கில் பிஸியாக இருப்பதாக தகவல் வந்தது. பெரிய தயாரிப்பாளர்களே தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மொத்தப் …

  8. அழகான கண்களை தானம் செய்தார் சினேகா! .புன்னகை அரசி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை சினேகா தனது கண்களை நேற்று தானம் செய்தார். இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பல்வேறு சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் சினேகா சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார். இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது. கண்தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, "கண்தானம் செய்வதன் மூலம், வா…

    • 2 replies
    • 1.6k views
  9. Published By: NANTHINI 21 JUL, 2023 | 05:16 PM கலையுலகின் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் கற்பகத்தரு, தமிழ் சினிமா சிம்மாசனத்தில் வேறு யாரும் அமர முடியா வேந்தராக வீற்றிருந்த திரைமுடி சூடிய 'திரைச்சக்கரவரத்தி', வெள்ளித்திரையில் நவரசங்களை நவநூறுகளாக அள்ளி வழங்கிய நவரச நாயகன், கலைமகளின் மூத்த கலைமகன், உலகின் தவநடிகபூபதி, சிரம் தாங்கிய சிகை முதல் பாத நகம் வரை உடலின் அனைத்து பாகங்களுக்கும் உணர்ச்சியூட்டி நடிக்கச் செய்த பெரும் ஆற்றல் கொண்ட நடிப்பின் 'யுகபுருஷர்', 'தாதா சாஹெப் பால்கே' நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவுதினம் இன்று! (21/07) 60 ஆண்டுகால நடிகர் என்ற முறையில் நாடகம் மற்றும் தமிழ் திரையுலகுக்கு தொண்டாற்றி, பல க…

  10. நியூயார்க், இரண்டு முறை அகாடமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பிரபல மியூசியத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் நேற்று முன்தினம் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:- இசையமைப்பதை தவிர வேறு ஒரு புதிய பரிமாணத்தில் சாதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எனக்குள் ஒரு ஆர்வம் இருக்கிறது. திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய முதல் படத்திற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டேன். பிரிட்டிஷ் மியூசிக்கலின் 'பாம்பே ட்ரீம்ஸ்'-ல் இப்போது வே…

  11. கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை. பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார். அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும…

  12. கொண்ரெக்ரர் நேசமணிக்கு இன்று 59 ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்.! சென்னை: இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுவை மீம்ஸ் கிரியேட்டர்களின் அரசன் என்றே சொல்லலாம். வடிவேலுவின் நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது. தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான். ஒருவரை கோபப்பட வைக்கவேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும் என்றால் அது அனைவராலும் முடிந்து விடும் அதுவே ஒருவரை வாய்விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடிந்து விடுமா என்ன. நிச்சயம் முடியவே முடியாது.ஆனால் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்க…

  13. க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன் – Uyirmmai - சி.சரவணகார்த்திகேயன் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் 11 Insomnia | English | 2002 | USA | 1 hr 58 mins | Christopher Nolan உலகெங்கிலும் காவல் துறை என்பது அத்துமீறல்களின் ராஜாங்கம் தான். எவ்வளவு மோசம் என்பதிலும், எண்ணிக்கையிலும், மாறுபாடு இருக்கலாம். ஆனால் அத்துமீறல் இருக்கவே செய்யும். காரணம் அதிகாரம் கைக்கு வரும் போது எல்லா மனிதர்களும் கொஞ்சமேனும் தம் மிருகஇயல்பை வெளிக்காட்டவே முனைகிறார்கள். அது மரணம் வரையிலும் கூடப் போவதைப் பார்க்கிறோம். அது மின்னபோலிஸில் போலீஸாரால் தெருவிலேயெ கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டோ அல்லது சாத்தான்குளம் காவல் ந…

  14. மொழி கடந்த ரசனை 01: இந்திப் பாடல்களினூடே ஒரு யாத்திரை... இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை. தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி. இப்பட…

  15. ஏழிசை வேந்தர் எம்.கே.டி. தென்னிந்தியாவின் முதல் மக்கள் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ‘எம்.கே.டி’ என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமா என்கிற ஊடகத்தின் வெளிச்சத்தில், தமிழில் உருவான முதல் பிம்பம் அவர். பள்ளிப்பிராயக் காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகப் பாடல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்ததோடு, ஓர் உந்துசக்தியாகப் பாடத் தூண்ட, தான் இயற்கையாகப் பெற்றிருந்த மதுர கானக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். ‘திருச்சி ரசிக ரஞ்சனி சபா' அரங்கேற்றிய ‘ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நாடக உலக அரங்கேற்றத்தைச் செய்தபோது, அவருடைய வயது 10. தீவிரமான ஆறு வருட கால கர்னாடக இசைப் பயிற்சிக்கு…

  16. என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்.! சென்னை: தனது திருமணம் காதல் திருமணமாகவே இருக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா. இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார். நின்று போன திருமணம் கடந்த சில வருடங்களுக்கு முன் தொழில் அதிபர் மற்றும் தயாரிப்பாளரான வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது. கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனதாக …

  17. கற்றது தமிழ் படம் பார்த்த போது நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி பல இடங்களில் கேட்கும் போது எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில் அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள். உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல் எல்லையற்ற மனதின் சந்தோச பெருவெள்ளத்தில் காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள் ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.ரத்தமும் சதையுமான பல்வேறு பெண்களின் சித்திரங்களை அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள். …

  18. சைக்கோபாத் : பாலு மகேந்திரா (By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெ…

  19. சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இ…

    • 6 replies
    • 2.1k views
  20. ஏ.ஆர்.ரஹ்மான் கதையாசிரியர் ஆனது எப்படி? மின்னம்பலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”. இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ், தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபவங்களை ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார். 1. 99 சாங்ஸ் படம் பற்றி…? பழைய மற்றும் புதிய உலகத்துடன் ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறி…

  21. திருப்பதி கோவிலில் 9 கிலோ மீட்டர் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார் நடிகை மீனா. நடிகை மீனாவுக்கு, ஜுலை 12 ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில், ஜுலை 14 ந் தேதி நடக்கிறது. மீனாவை திருமணம் செய்ய இருக்கும் மணமகன் பெயர், வித்யாசாகர். பெங்களூரில், கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு (9 கிலோ மீட்டர்) நடந்தே வந்து சாமி தரிசனம் செய்து விடுகிறேன்'' என்று மீனா வேண்டுதல் செய்து இருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும், முதல் திருமண பத்திரிகையை பெருமாளின் பாதத்தில் வைத்து வணங்குவதற்காகவும் அவர் திருப்பதி சென்றார். அவருடன் தந்தை துரைராஜ…

  22. டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@IAMSANTHANAM படக்குறிப்பு, நடிகர் சந்தானம் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது? தமிழ்நாட்டில் கொரோனா த…

  23. திரை விமர்சனம்: உரு ஓர் எழுத்தாளர் தனது படைப்புக்காக உருவாக்கும் சைக்கோ கில்லர் கதாபாத்திரம், நிஜமாகவே உருப்பெற்று, மனிதர்களை கொல்வதுதான் உருவின் கரு! நாயகன் கலையரசன், மேகமலையில் அமைந் துள்ள ஒரு வீட்டில் தங்கி தன் புதிய திகில் நாவலை எழுதத் தொடங்குகிறார். கதையின் முதல் அத்தியாயத்தில், முகமூடி அணிந்த மர்ம மனிதனைக் குறித்து அவர் எழுதிக்கொண்டி ருக்கும்போது, நிஜத்தில் அப்படி ஒரு முகமுடிக் காரன் ஜன்னலுக்கு வெளியே நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் நுழைந்து கலையரசனைக் கொல்ல முயற்சிக்கும் போது, அவரது மனைவி சாய் தன்ஷிகா வந்து விடுகிறார். அவரைப் பார்த்ததும் முகமூடிக்காரன் மறைந்துகொள்கிறான்.…

  24. Started by nunavilan,

    Striker - Full movie http://www.youtube.com/watch?v=J5f-jUpUp8o

  25. அரக்கோணம்: சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி சோளிங்கரில் நேற்று காலை ரசிகர்கள் பால்குடத்துடன் ஊர்வலம் சென்றனர். பின்னர் 1,305 படிக்கட்டுகள் உள்ள மலைக்கோயிலுக்கு ரசிகர்கள் முட்டிப்போட்டு படியேறினர்.சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிக பிரமாண்டமான தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்‘ படம் வரும் 1ம்தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது. இது குறித்து செய்தி நேற்று காலை தினகரன் நாளிதழில் வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இந்நிலையில் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் 500க்கும் அதிகமான ரசிகர்கள் நேற்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ரஜினி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.