வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடமும் ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளும் இந்த திரைப்படவிழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் இவற்றில் சர்வதேச விருதுபெற்ற உள்நாட்டு வெளிநாட்டுத் திரைப்படங்களும் அடங்குகின்றன. யாழ் சர்வதேச த…
-
- 1 reply
- 363 views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.5k views
-
-
யுகபாரதி இன்றைய இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துகொண்டுள்ள இளங்கவிஞர். மரபுக்கவிதைகளாகட்டும் , புதுக்கவிதைகளாகட்டும், இல்லை திரைப்படப் பாடல்களாகட்டும் - யாவுமே யுகபாரதிக்கு இயல்பாகவே கை வந்திருக்கிறது. தனது கவிதை தொகுப்புகளுக்கு இரண்டு முறை தமிழக அரசின் விருதுகளையும் குறள் பீடப் பாராட்டு இதழும் யுகபாரதி பெற்றிருக்கிறார். கல்கி வார இதழில் திரைப்படப் பாடல்கள், பாடலாசிரியர்கள் பற்றி அவர் ஆய்வு பூர்வமாக எழுதிவரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ஆளுமையைப் பிரதிபலிக்கும் அவரது நடைச்சிறப்பு அவரது வெற்றிக்குக் காரணம். இனி யுகபாரதியுடன் சிவ. ஜம்புநாதனின் நேர்முகம்: யுக பாரதி தங்களின் இயற்பெயரா? என் இயற்பெயர் பிரேம்குமார். நான் 13 வது வயதி…
-
- 0 replies
- 3.2k views
-
-
ரயில் பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது. விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பா…
-
- 0 replies
- 379 views
-
-
யுத்தத்தில் பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள் யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- …
-
- 0 replies
- 231 views
-
-
ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்? சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னையில் இன்று நடைபெறும் யுரேனியம் திரைப்படம் விழா 'Asian College of Journalism' மையத்தில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழா-வை ஆதரிக்கிறோம். ஆனால் அது நடைபெறும் இடம் 'Asian College of Journalism'. இதனுடைய 'Trustee' ஆகா இந்து இராம் உள்ளார் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று...இராஜபக்சேவின் குரலை இந்துவில் வெளியிட்டவர்... The Trustees of the Foundation are: Sashi Kumar (Chairman), journalist, TV anchor and filmmaker; N. Ram, Director and former Editor in chief, The Hindu; C. P. Chandrasekhar, Professor of Economics, Jawaharlal Nehru University, and newspaper columnist; and Radhika Menon, founder and Managing Editor of Tulika Publishers. www.asianmedia.org/aboutus/…
-
- 0 replies
- 457 views
-
-
மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'பிரியாணி'. கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே வெற்றிதான். இந்நிலையில் 'பிரியாணி' திரைப்படம் யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் தற்போதே இசையமைக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். அவருடன் பிரேம்ஜி மற்றும் வெகங்கட் பிரபும் விகடன் சினிமா
-
- 2 replies
- 632 views
-
-
பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கிறார் யுவன் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது வெளியாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் அவர் இசையமைத்துள்ளார். தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பத…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-
-
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்ற உள்ளார். தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கு…
-
- 16 replies
- 5.3k views
-
-
யூ டியூபில் மாஸ்டர் படத்தை பின்னுக்குத் தள்ளிய கேஜிஎப்2 பட மூலாதாரம்,KGF TEASER/YT தமிழ் திரைப்படங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. கே.ஜி.எப் படத்தின் டீஸர் கடந்த 24 மணி நேரத்தில், 10 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இப்படம். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். …
-
- 0 replies
- 449 views
-
-
புத்தாண்டின் முதல் சுப நிகழ்ச்சியாக தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் இணைந்து நடித்த திருமதி தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. ஜெயா தொலைக்காட்சிக்காக நடந்த வீ4 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடுவில் இந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொண்டார் ராஜகுமாரன். எவர்கிரீன் நாயகி தேவயானியின் 75 வது படம் என்ற அடையாளத்தோடும் பெருமிதத்தோடும் நடந்த இந்த நிகழ்வு, ராஜகுமாரனை பொருத்தவரை இன்னொரு அதிர்ஷ்டம். (முதல் அதிர்ஷ்டம் தேவயானி என்பதை நாம் சொல்ல தேவையில்லை) இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். மனைவியுடையான் பைனான்சுக்கு அஞ்சான் என்பதை தட்டு தடுமாறி நிரூபித்த ராஜகுமாரன், 'இப்ப தேவயானி மேடம் பேசுவாங்க' என்று பவ்யம் காட்டியதையெல்லாம் வெகுவாக ரசித்தது கூட்டம். …
-
- 0 replies
- 794 views
-
-
யூடியூபை இன்னமும் கலக்கி வரும் ‘ஒய் திஸ் கொலவெறி’ வீடியோ: 12.5 கோடி பார்வையாளர்களை எட்டியது தனுஷ். - கோப்புப் படம். '3' திரைப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஒய் திஸ் கொலவெறி பாடல் படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனங்களை விட்டு அகலாமல் நீங்கா இடம்பெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆகி 6 ஆண்டுகள் ஆகியும் யூடியூபில் 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கேயுரிய ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கி பதிவேற்றிய வைரல் பாடலாகும் இது. இன்று வரை 12.5 கோடி பார்வையாளர்களை ஈர்த்தாலும் இந்தப் பாடல் மீதா…
-
- 0 replies
- 238 views
-
-
யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்! நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்த பாடல் தற்போது 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை. இதுகுறித்து நடிகர் தனுஷ் தெரிவிக்கையில், “கொலைவெறி பாடல் வெளியான 9-வது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல். 100 கோடி பார்வைகளைத் …
-
- 8 replies
- 1.3k views
-
-
யோகி - திரைப்பட விமர்சனம் பணத்துக்காக எதையும் செய்யும் தாதா கும்பலின் தலைவன் யோகி. வேட்டை என்று சொல்லப்படும் தங்களது தாதா பணிக்காக ஒரு நாள் கிளம்புகிறார்கள். சுனாமி என்கிற ஹோட்டலுக்குள் புகுந்து வேலையாட்களைக் கட்டிப் போட்டுவிட்டு, ஹோட்டல் அறைகளுக்குள் தடாலடியாக நுழைந்து தங்கியிருந்தவர்களைத் தாக்கித் தங்களது வேட்டையை நடத்துகிறார்கள் யோகியும், அவனது ஆட்கள் மூன்று பேரும். காருக்குரிய பெண் வேகமாக வெளியே ஓடி வர பின்னால் துரத்தி வந்த போலீஸ் காரால் தாக்கப்பட்டு கீழே விழுகிறாள். யோகி வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓட முயல.. காரின் பின் சீட்டில் அம்சமாகப் படுத்திருக்கும் கைக்குழந்தை வீரிட்டு அழுக.. இனிதான் கதையே.. அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு…
-
- 0 replies
- 944 views
-
-
கய்தே, கஸ்மாலம், பேமானியிலிருந்து பவுடர், மர்டர் என்று பிரமோஷன் ஆகியிருக்கும் ஸ்லம் கதை. அதில் ஜம்மென்று அறிமுகமாகியிருக்கிறார் அமீர். வாங்க குப்பத்து ராஜா... கூவக்கரையோரத்தில் குடியிருப்பதாலேயே அழுக்கும், ஆவேசமுமாக திரிகிறது இந்த இளைஞர் கோஷ்டி. தப்பு செஞ்சாலும் தமுக்கடிக்கிற மாதிரி செய்யணும் என்பது சக நண்பனான சினேகனின் ஆசை. அந்த ஊர் இன்ஸ்பெக்டரிமே ஆட்டைய போடுகிறார்கள். தப்பி ஓடும்போது ஒரு காரை கடத்திக் கொண்டு ஓடுகிறார் அமீர். காருக்குள்ளே... அழகான குழந்தை ஒன்று. அதுதான் அமீரின் சந்தோஷ ஆரம்பம். ஆயுளின் முடிவு. அது தெரியாமல் குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என அவர் முனைப்பு காட்டுகிறார். இன்னொரு பக்கம் குழந்தைக்கு அம்மாவான சுவாதி படுத்த படுக்கையாக கிடக்க, அவளது இரண்டாம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
யோகி புதிய திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=220&Itemid=2
-
- 0 replies
- 1.7k views
-
-
காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுத்திருக்கும் நந்திதா சினிசவுத்துக்கு சுடச்சுட பேட்டியளித்திருக்கிறார். வீட்டை எதிர்த்துக்கொண்டு ஒளிப்பதிவாளரை நந்திதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நமது இணைய தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டோம். செய்தி வெளியான சில மணி நேரங்களில் நந்திதாவிடமிருந்து போன் வர நறநறக்க ஆரம்பித்துவிட்டார். 'உண்மையை சொல்லுங்க அம்மணி.. அப்படியே போடுகிறோம் செய்தியை' என்றதும் ரிலாக்ஸாக பேச ஆரம்பித்தார். "இதுவரை நான் 25 படங்களில் நடித்திருக்கிறேன். 2005-ல் 'ஈசல்' என்ற குறும்படத்தில் நடித்தேன். அந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த காசியுடன் அப்போது எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் என்னை காதலிப்பதாக காசி சொன்னார். எனக்கு…
-
- 0 replies
- 757 views
-
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை நமீதாவின் வீட்டுக்கு அவரது அண்ணன் குடும்பத்தினர் வந்துள்ளனர். அண்ணனின் ஒரு வயது மகள் யாஷியுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார் நமீதா. பின்னர் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மேலே அவளை அமர வைத்து பிஸ்கெட் ஊட்டினார். அப்போது தான் கையில் வைத்தி ருந்த மிகவும் சிறிய அளவுடைய செல்போனை காரின் மேல் வைத்தார். அவரது கையில் பிஸ்கெட் இருந்ததாலோ என்னவோ 10-க்கும் மேற்பட்ட காக்கைகள் அங்கு வந்தன. அவைகள் நமீதா வைத்திருந்த பிஸ்கெட்டுகளை லபக் செய்ய அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தன. அவற்றைப் பார்த்து யாஷி கை தட்டி சிரித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் நமீதா குஷியா னார். யாஷியை கையி…
-
- 0 replies
- 2k views
-
-
நயன்தராபிரபுதேவா கள்ளத்தொடர்பை எதிர்த்தும் இருவரும் ஒன்றாக சுற்றக்கூடாது என்று கோரியும் பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபுதேவாவின் சொத்துகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்றும் அவர் கூடுதலாக மனு சமர்ப்பித்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிரபுதேவா, நயன்தாராவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால் இருவரும் அதனை வாங்கவில்லை. பிரபுதேவா மும்பையில் படப்பிடிப்பில் உள்ளார். நயன்தாராவும் சென்னையில் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என ரம்லத்தின் சட்டத்தரணி ஆனந்தன் வலியுறுத்தினார். அதன்படி 2 ஆவது அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் சமீபத…
-
- 0 replies
- 677 views
-
-
'வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த' ஒரு முடிவை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்துப் பாட்டுக்களுக்கு மட்டும் ஆடுவதில்லை, கூடவே நடிப்பதென்று. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வருகை தந்தவர் ரகசியா. 'சீனாதானா' பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம், இளம் உள்ளங்களை 'மெல்ட்' ஆக வைத்து புரட்டிப் போட்டது. அதன் பின்னர் ரகசியா குத்தாட்டத்தில் லீடிங்கில் இருந்து வந்தார். சமீப காலமாக ரகசியாவின் மார்க்கெட் சற்றே தளர்ந்து போய் காணப்பட்டது. இந்த நிலையில் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் ரகசியா. அதாவது இனிமேல் குத்தாட்டத்தில் ஆடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. அதற்குப் பதிலாக இனிமேல் நடிப்பில் சீரியஸாக கவனம் செலுத்தப் போகிறாராம். அவரது இந்த முடிவு…
-
- 2 replies
- 1.5k views
-
-
@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவி…
-
- 0 replies
- 681 views
-
-
ரகுவரன் 💞 teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பார்வையில் இருந்து. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதன…
-
- 15 replies
- 2.4k views
-
-
ரகுவரன் : நிகழ மறுக்கப்பட்ட அற்புதம் - யமுனா ராஜேந்திரன் ய் நடிகர்களின் பாணியை நடிப்புக் கோட்பாடுகளை முன்வைத்து அனுமானிப்பது ஒரு வகை. பிறிதொரு முறை வேறுபட்ட நடிகர்களின் நடைமுறை நடிப்பை முன்வைத்துப் பேசுவது. இரண்டாவது அணுகுமுறையை முன்வைத்து ரகுவரன் எனும் நடிகரை அணுக விரும்புகிறேன். அமெரிக்க சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கொடுமுடிகளைத் தொட்ட ஒரு நடிகன் மார்லோ பிராண்டோ. தேசிய விடுதலை யுகமான அறுபதுகளின் உச்சநிலை படைப்புகளின் பின் ஓரநிலையில் இருந்த இலத்தீனமெரிக்க சினிமாவை மீளவும் உலகின் உச்சநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்திய நடிகன் கேயல் கார்சியா பெர்னல். வேறு வேறு காரணங்களை முன்வைத்து இந்த இருவருடனும் ரகுவரனை ஒப்பிட்டுப்பேச விழைகிறேன். மார்…
-
- 0 replies
- 803 views
-
-
ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கம் ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:– கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டதும் துடித்துபோய்விட்டேன். வாழ வேண்டிய ஒரு இளம் தளிர் இன்று சருகாகி கிடக்கிறது. என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன். விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல்…
-
- 5 replies
- 817 views
-