Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அஜீத் நடிக்கும் வலை படத்தின் பாடல்காட்சி ஒன்றுக்காக மும்பை செல்ல இருக்கிறது படக்குழு. அஜித், ஆர்யா, நயன் தாரா, டாப்சி நடிக்கும் இப்படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது போல ஒரு பாடல் காட்சியை எடுக்க இருக்கின்றார்களாம். இதற்காக மும்பையில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாக போடப்பட்டுள்ள செட் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. மார்ச் 26 தொடங்கும் இந்த பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார். இதற்காக வலை படக்குழு நாளை மும்பை புறப்பட்டு செல்கிறது. இந்த படத்தில் இந்த பாடல் காட்சிதான் ஹைலைட் என்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். மேலும் இந்த படத்தின் மூலம் அஜீத் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்…

    • 0 replies
    • 582 views
  2. “எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க.” கடந்த 6ஆ‌ம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வ‌ரின் முன்னால் அ‌ஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அ‌ஜீத்தின் பேச்சைக் கேட்ட ர‌‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்த…

  3. அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்... பில்லா 2 Read more at: http://tamil.filmibeat.com/heroes/ajith-s-last-5-movies-bo-facts-037697.html

  4. அஜீத்துடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் - ஹன்சிகாவுக்கு ஆசை! [saturday 2014-09-20 15:00] அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக ஹன்சிகா கூறினார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை. அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியி…

  5. அஜீத்துடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறுகிறார் டாப்ஸி. ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். அவர் கூறியது: ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நடித்தேன். அஜீத் ஜென்டில்மேன். சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர். தனது குடும்பத்துடன் அதிக ஈர்ப்பு கொண்டவர். அதனாலேயே ஸ்டார் பவரை பற்றி சிறிதும் கவலைப்படாதவராய் அவர் இருக்கிறார். எந்த ஹீரோவுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என என்னை கேட்டால், உடனே அஜீத் என்றுதான் சொல்வேன். நரைத்த முடியுடன் அவர் டேட்டிங் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவரது பேசும் ஸ்டைல், பக்குவப்பட்ட நிலை, ஸ்மார்ட்னஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங்கில் எனக்கு பல விதத்தில் அஜீத் …

    • 0 replies
    • 345 views
  6. அஞ்சலி தேவி: 1. கிளி மார்க் பீடி! ‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’ காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன. அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன். ‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி…

  7. அஞ்சலி: விவேக் (1961-2021) - சமூகத்தின் கலைஞன்! அகால மரணங்கள் எப்போதும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலரை நாம் என்றைக்கும் நம்முடன் இருக்கப்போகிறவர் என்று கற்பனை செய்துவைத்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று நம்முடன் இல்லை என்றாகும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் அளவிடவே முடியாது. விவேக்கின் மறைவு அத்தகையதே. கோவில்பட்டியில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த விவேகானந்தன்,திறமையாளர்கள் பலரைப் பட்டை தீட்டிய கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்ட வைரம். விவேக் என்னும் பெயர் மாற்றத்துடன் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987) திரை…

  8. அஞ்சலிக்கும், ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பினாலும் கிளம்பியது, அஞ்சலி காணாமல் போனவுடன் எல்லோருடைய பார்வையும் ஜெய் பக்கம் திரும்பியது. போலீஸ் முதல் நண்பர்கள் வரை நடிகர் ஜெய்யை சந்தேகபப்ட ஏகப்பட்ட டென்ஷன் ஆகிவிட்டாரம் ஜெய். அதனால் அஞ்சலி கிடைத்தால் நண்பர்களுக்கு மிகப்பெரிய பார்ட்டி வைப்பதாக நேர்த்திக்கடன் நேர்ந்தாராம். மேலும்எங்கிருந்தாலும் அஞ்சலி வந்து விடவேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம் ஜெய் இப்படியாக ஒருவாரம் அவர் விரதமிருந்து கொண்டிருக்க, ஒருவழியாக ஐதராபாத் போலீசில் ஆஜரானார் அஞ்சலி. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஜெய். அதோடு, ஒரு வாரமாக ஒருவேளை, இந்த அஞ்சலி நீண்டநாள் ஜர்க் கொடுத்து விட்டால், அனைவரத…

    • 0 replies
    • 1.4k views
  9. அஞ்சலியை டுவிட்டரில் கொஞ்சிய ஜெய் ஜெய் - அஞ்சலி இருவரும் தற்போது பலூன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். அதனோடு அவர்களின் காதலும் இணைந்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கு ஏற்ப இருவரும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது. இந்தநிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்´ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட…

    • 0 replies
    • 397 views
  10. என்னதால் வெளிஉலகத்துக்கு ரெண்டு பேரும் பஞ்ச் டயலாக் பேசியே சண்டை போட்டுக்கிற மாதிரி தெரிஞ்சாலும் ராத்திரியானா சிம்புவும், தனுஷும் ஒண்ணா சரக்கடிச்சு ஒண்ணா வாந்தியெடுப்பாங்கன்னு சத்தியம் பண்ணுவாரு போல இந்த நியூஸ் கெளப்பி விட்ட புண்ணியவான். அந்த ரேஞ்சுல தான் இருக்கு நேத்து கோடம்பாக்கத்துல புதுசா கெளம்பியிருக்குற செய்தி. சிம்புவும், தனுஷும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பது தான் கோலிவுட் வாலாக்கள் நேற்று வாய் பிளந்து பேசும் அதிசய செய்தியாக உள்ளது. ஆமாம், இரண்டு பேரும் பேரும் சேர்ந்து ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் ரீமேக்கில் ஹீரோக்களாக நடிக்கிறார்களாம். 1978-ல் இந்தப்படத்தில் ரஜினி,கமலுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ரா…

  11. வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…

  12. "சுவிஸ்" நாட்டில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் அடம்பன் முழுநீள திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அகரம் படைப்பகம் சார்பாக எஸ்.சிறி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விரைவில் வெளிவருகிறது... # எமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர்களின் படைப்புக்களை உலகறிய செய்ய உதவி கோரியதால் இங்கு பதியப்படுகிறது.. https://www.facebook.com/fbtamil

  13. http://youtu.be/TLm5NG2PvL0?list=PLTy0Vh2Tv1t-OGMRIpC_vvohkpki4wPdd

  14. அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும் Incidents in the Life of a Slave Girl - நாவல் Django Unchained - திரைப்படம் எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்! எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys…

  15. Started by nunavilan,

    அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…

  16. அடியோஸ் அமிகோ

  17. ஆனந்தவிகடன் ஞாயிறு 25.06.2011 இதழில் இருந்து அடுத்தமுதல்வர் சென்னை: சூப்பர் ஸ்ரார் அவர்கள் நடித்த ரோபோட் ["எந்திரன்" வரிவிலக்குக்காக வைத்தபெயர்] படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் விமர்சையாய் நடைபெற்றது. இந்தியாவின் எல்லாமாநிலங்களிளும் இருந்துரசிகர்கள் அலைஅலையாய் திரண்டுவந்திருந்தனர். ஜப்பானில் இருந்தும் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டுஇருந்தனர்! சூப்பஸ்ரார் தனது கட்சிகொடியை இன்று அறிமுகப்படுத்துவார் என்று ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே கூறியதால் ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம்தான். ரசிகர்களிடம் இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியவிடயம்! பெரியார் திட…

  18. தங்கர் பச்சானின் தாய் மண், பத்திரக்கோட்டை! மலைக் காற்றில் மணக்கிறது மல்லாக்கொட்டை வாசம். ஆட்டுமந்தைக்கிடையில் கோவணாண்டியாக, அதிரவைக்கிற இயல்பில் சத்யராஜ். செம்மண்ணும் சேற்று மனிதர்களு மாய் இழந்த வாழ்க்கையின் ஈரமான பதிவாக உருவாகிறது தங்கரின் புதிய படம். தன் கலை வாழ்வின் காவிய கட்டத்தில் நிற்கிற சத்யராஜுக்கு இது அசத்தலான அடுத்த கட்டம். ‘‘நான் மாதவ படையாட்சி. தங்கரோட ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல்தான் இப்போ படமாகுது. சினிமாதான் என் வாழ்க்கை. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவாகி பரபரப்பா வாழ்ந்திருக்கேன். இத்தனை காலத்தில் உருப்படியா என்னடா பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்ப இடிக்குது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதி…

    • 6 replies
    • 2.5k views
  19. அடுத்த சன்னி லியோன் ஸ்ருதி? சமீ­ப­கா­ல­மாக ஸ்ருதி ஹாசனின் கவர்ச்சி எல்லை விரிந்து கொண்டே போகி­றது என்று பொலி­வூட்டில் சந்­தோ­ஷ­மாக சொல்­கி­றார்கள். சினி­மாவில் மட்­டு­மின்றி வெளியே பத்­தி­ரி­கை­க­ளுக்கு போஸ் கொடுக்­கும்­போதும், பொது நிகழ்ச்­சி­க­ளிலும் மிக­வும் தாரா­ள­மாக கேமரா கண்­களை தன் உட­லுக்குள் ஊடு­ருவ அனு­ம­திக்­கிறார் என்­கி­றார்கள். GQ magazine என்­கிற பத்­தி­ரி­கைக்கு அவர் கொடுத்த போஸ்கள் ஹொலி­வூட்­டையே அசைத்துப் பார்க்­கக்­கூ­டிய அள­வுக்கு கவர்ச்­சியின் உச்சம். அவ­ரு­டைய லேட்டஸ்ட் பொலிவூட் பட­மான ‘ராக்கி ஹேண்ட்சம்’ திரைப்­ப­டத்­திலும் ‘திறந்த’ மன­தோடு திறமை காட்­டி­யி­ருக்­கிறார். …

    • 1 reply
    • 426 views
  20. அடுத்த சூப்பர் ஸ்டார் “கருத்துக்கணிப்பில்” வென்றது விஜய் இல்லையாமே, அஜீத்தாமே!! சென்னை: அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு வார பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உண்மையில் அஜீத் தான் வெற்றி பெற்றாராம். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவில் இளையதளபதி விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜீத். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் ஏராளமானோர் அஜீத்துக்கு தான் வாக்களித்தார்களாம். குறைவானவர்களே விஜய்க்கு வாக்களித்தார்களாம். விஜ…

  21. போர்ப்ஸ் என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர்…

  22. கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற பரபரப்பான சூழல் கோடம்பாக்கத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருசாரர் ரஜினி பீல்டில் இருக்கும்போதே அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு என்ன அவசியம் இருக்கிறது எனறு கருத்து சொல்லி வந்தாலும், அது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. குறிப்பாக, விஜய் அஜீத் ரசிகர்கள் இது சம்பந்தமாக அடிக்கடி இணையதளங்களில் மோதிக்கொண்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விஜய்யின் தலைவா படத்தின் ஆடியோ விழாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அப்படத்தின் டைரக்டர் ஏ.எல்.விஜய் மேடையில் அறிவித்தார். இதற்கு அஜீத் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. என்றாலும், சமீபத்தில் ஒரு வார பத்திரிகை தாங்கள் நடத்திய சூப்பர் ஸ்டார் க…

  23. அடுத்த பிறவி என இருந்தால் சில்க் ஸ்மிதா என் மகளாக பிறக்க வேண்டும்! வினுசக்ரவர்த்தியின் பாசம்! – கதிர்பாரதி “ஏவி.எம் ஸ்டூடியோ முன்னாடி நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ பதினாறு, பதினேழு வயசுப் பொண்ணு, மாவு அரைச்சப் பையோடு என்னைக் கடந்து போனாள். அவ கண்ணும் அனாடமியும் என்னை ஆச்சர்யப்படுத்துச்சு. அந்தப் பொண்ணைக் கூப்பிட்டு, `சினிமாவுல நடிக்கிறீயா?’ன்னு கேட்டேன். `நல்ல ரோல் கிடைச்சா ஓகே. இங்கே சொந்தக்காரங்க வீட்லதான் வேலைபார்க்கிறேன். அவங்ககிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிருச்சு. ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்தப் பொண்ணைத்தான் நான் `வண்டிச்சக்கரம்’ படத்துல `சிலுக்கு ஸ்மிதா’வா அறிமுகப்படுத்தினேன். சிலுக்கோட நடிப்பைப் பார்த்துட்டு புரொ…

    • 0 replies
    • 673 views
  24. தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சார சாகரத்தில் இணைகிறார். 'ரோஜாக்கூட்டம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு அவரது பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபாய்த்து வந்தார் ஸ்ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறார் வந்தனா. அண்ணாநகரை சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி. இவரது மகள் வந்தனா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் குடும்பமும் ஸ்ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரு குடும்பத்தினரும் இணைந்து ஸ்ரீகாந்த், வந்தனா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். "இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். வந்தனாவை ஏற்கனவே எனக்கு தெரியும். படித்தவர், அழகானவர், குடு…

    • 3 replies
    • 1.3k views
  25. தமிழ் சினிமாவில் நம்பிக்கைத்தரும் இயக்குனர்களில் பாலா தனிப்பெரும் ஆளாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 'பிதாமகனை' முடித்துவிட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்த பாலாவுக்கு ஒரு நாள் 'காசி' சாமியார்களின் செய்தி ஸ்பார்க்காக அடுத்த நிமிடமே 'நான் கடவுள்' ஒன்லைன் தயார். கொஞ்சம் கொஞ்சமாக அதனை டெவலப் செய்தார். இதற்காக ரூமெல்லாம் போட்டு உதவி இயக்குனர்களின் யோசனைகளை சாறுபிழிந்து சக்கையெடுக்காமல் ஒரே ஆளாக உட்கார்ந்து திரைக்கதையை உருவாக்கினார். ஸ்கிரிப்டெல்லாம் பக்காவாக ரெடியானதும் கதை சொல்லப்பட்ட முதல் நாயகன் அஜித்தான். முதல்போட தயாரானவர் தேனப்பன். பூஜையெல்லாம் போட்டு முடிந்ததும் நாயகனுக்கும், பாலாவுக்குமிடையே கருத்து மோதல்கள் வெடிக்க அஜித் இடத்திற்கு ஆர்யா வந்தார். தயாரிப்பாளரிடமும் சில பஞ்சாய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.