Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னை: இந்தியாவில் முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தும்போது வெறும் 4 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு அவகாசம் தரப்பட்டது என்றும், பண மதிப்பிழப்பின் நடந்த தவறு இப்போதும் பெரிய அளவில் நடக்கிறது என குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 571 பேருக்கு தொற்று பாதிப்புடன் இந்தியளவில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். 44 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா குறித்து நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழ…

  2. அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…

  3. அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் விஜய்சேதுபதி! மின்னம்பலம் விஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தும் வருகிறது மாஸ்டர். விஜய்க்கான படமென்றாலும், விஜய்சேதுபதிக்கும் சினிமா கேரியரில் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மாஸ்டர். தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த வருடம் அதிக ரிலீஸூம் விஜய்சேதுபதிக்கு தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல், வில்லன், பிற மொழிப் படங்கள் என சுறுசுறுப்பாக நடித்துவருகிறார். விஜய்சேதுபதி கைவசம் ரிலீஸூக்கு ரெடியாக சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம்…

  4. ராமனின் மனைவி சீதையாக நடித்த நயன்தாரா, தற்போது பஞ்ப பாண்டவர்களின் மனைவி திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயன்தாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே பலரின் எதிர்ப்புக்கு காரணம். இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயன்தாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத் தான் செம வரவேற்பு. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன பாலகிருஷ்ணா மறுபட…

  5. Started by கந்தப்பு,

    பிரசாந்த் கதா நாயகனாக நடிக்கும் தென்னிந்திய தமிழ்த்திரைப்படம் அடைக்களம் தமிழகத்தில் வருகிற மாதம் திரையிடப்படவுள்ளது. இலங்கைத்தமிழர்களான பாலு மகேந்திரா, வி.சி.குகனாதன் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட புவனராஜா. இவர் கொழும்பு பம்பலப்பிட்டியின் பழைய மாணவர் ஆவார். கொழும்பில் சிறிகாந்தம் சகோதரிகளிடம் முறைப்படி பரதனாட்டியம் கற்று கொழும்பில் பரதனாட்டிய அரங்கேற்றம் செய்தார். கடந்த 18 வருடங்களாக தென்னிந்தியத்திரைப்படங்களா

  6. [size=4]ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?[/size] [size=4]மபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.[/size] [size=4][/size]…

    • 0 replies
    • 662 views
  7. நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா? என்று புலம்பும் அளவுக்கு பவர்ஸ்டாரின் பாப்புலாரிட்டி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. போகின்ற இடமெல்லால் “நான் என் ஆசைத்தம்பி டைரக்டர் ஷங்கரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், ஆனால் அவர் அண்ணே... நான் உங்களோட தீவிரமான ரசிகன் என்று என்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்” என போகிற போக்கில் அதிர்ச்சி குண்டுகளை தூக்கி போட்டு விட்டுப்போகும் பவர்ஸ்டார் புத்தாண்டிலும் ஒரு அதிர்ச்சி குண்டைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறார். ஆமாம், ‘நண்பன்’ படத்திற்கு பிறகு டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்து வரும் ‘ஐ’. படத்தில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ரோபோ கெட்டப்பில் வருகிறார் என்பது தான் அந்த வெடிகுண்டு. ஏற்கனவே இந்தப…

  8. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அணில்(கள்) கடிச்ச பழத்துக்குதான் ஏக கிராக்கி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அவர் கால்ஷீட்டுக்கு கோடிகளில் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள். ஏற்கெனவே தமிழில் அஜீத்குமார் மற்றும் ஆர்யா படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் 4 படங்களில் நடிக்கிறார். இப்போது அடுத்த தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.…

    • 7 replies
    • 965 views
  9. 53 நிமிடங்களுக்கு முன்னர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல. பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அறிவியல் சோதனைகள் மற…

  10. எச்சரிக்கை ஹொலி வூட் படம்கள் அதிலும் action படம்கள் விரும்பி பார்ப்பவர்களுக்கானது மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை. இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள். அடுத்து Wer…

  11. விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282

  12. http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0 http://www.youtube.com/watch?v=uBdz8YPWuC8&feature=related

  13. அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..! தமிழகத்தையும் திராவிடத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சனம்.தமிழ் சினிமா நமக்கு 5 முதல்வர்களை (அண்ணா, கருணாநிதி , எம்ஜிஆர், ஜானகி,ஜெயலலிதா) தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியல் இவர்களை சுற்றியே நடந்திருக்கிறது. சினிமாவும், அரசியலும் ஒன்று என்பது இதிலிருந்தே புரிந்திருக்கும். அண்ணாவும், கருணாநிதியும்: அறிஞர் அண்ணா ஒரு பக்கமும், கருணாநிதி இன்னொரு பக்கமும் திரையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொண்டிருந்த காலகட்டம் 1950.1952இல் வெளியான 'பராசக்தி'யில் கருணாநிதியுன் வசனம் பட…

  14. அண்ணாதுரை திரைவிமர்சனம் அண்ணாதுரை திரைவிமர்சனம் இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா... கதைக்களம் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக…

  15. 7 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன்; இசை: டி. இமான்; இயக்கம்: சிவா. தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளிக்கு களமிறங்கியிருக்கிறது ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த". தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம். ஒரு கட்டத்தில் தங்கைக…

  16. அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…

  17. அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ! உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று. 60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக…

  18. அண்மையில் மறைந்த திரைப் பிரபலங்கள் அண்மைக்காலமாக தமிழ் திரையுலகச் சேர்ந்த கலைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலை இங்கு காணலாம். இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_fe3a3d52e0.jpg தமிழ் திரையுலகில் "இயற்கை" படத்தில் அடியெடுத்து வைத்து, பேராண்மை, பொதுவுடைமை என சமூக கருத்துகளை வலுவாக பேசியவர் இயக்குனர் எஸ்பி.ஜனநாதன். இவர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட கசிவினால் உயிரிழந்தார். நடிகர் விவேக் …

  19. அதிக வருமான வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்திற்கு விருது July 24, 2022 தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் திகதி வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில்…

  20. தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…

    • 1 reply
    • 1.1k views
  21. அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம் நடிகை நமீதா | கோப்புப் படம். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன…

  22. அதிமுகவில் இணையும் நயன்தாரா நடிகை நயன்தாரா விரைவில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பொதுவாக எந்த விழாவிலும் பங்குபற்றாத நயன்தாரா அண்மையில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக பங்குபற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அத்துடன் அன்றைய விழாவில் எளிமையான உடையில் வந்து அனைவரையும் வசீகரிக்கவும் செய்திருக்கிறார். இந்த தகவல் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அவர்களும் நயன்தாரா கட்சியில் இணைந்து பணியாற்ற எந்த தடையும் இல்லை என்று சொல்…

  23. அதிமுகவில் வடிவேலு. திசை மாறும் வைகைப்புயல். தொலைத்ததை தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான் சரியாக இருக்கும்’ என்பது வடிவேலுவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. அதனால்தான் அரசியலால் தொலைத்துவிட்ட சினிமா வாய்ப்பை மீட்டெடுக்க மீண்டும் அரசியலையே பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் போலும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக வலம் வந்தவர் வடிவேலு. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் அ.தி.மு.க. கூட்டணியை மேடைகளில் வறுத்தெடுத்தார். அதிலும் விஜயகாந்தை தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் வடிவேலு செய்த விமர்சனங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சிகள் கருணாநிதி, ஸ்டாலினை விட அதிகமாகக் காட்டியது வடிவேலுவைத்தான். …

  24. அதிமுகவினருக்கு எதிராக களமிறங்கும் ரசிகர்கள்..! அமைதியாக இருந்து உசுப்பேற்றும் விசய்..! நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கோவைக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். இதனைப் புரிந்துகொண்டு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் கடந்த முறை பாஜக கூட்டணிக்கு வாக்கள…

  25. அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.