வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
!!!சயனைடு!!! இப்படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப் போடு போடுகிறதாம்.... தமிழில் விரைவில் வெளியாக உள்ளது.
-
- 41 replies
- 9.2k views
-
-
சென்னை : பிரபல கோலிவுட் சினிமா வில்லன் நடிகர் ரகுவரன் காலமானார். ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார். நடிகை ரோகினியை இவர் திருமணம் செய்துள்ளார். சமீப காலமாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர் சென்னை மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் மிகவும் உடல்நலம் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். ஆதாரம் தினமலர்
-
- 31 replies
- 9.1k views
-
-
ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே! "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோன்று பல கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன். "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே அலைபாயுதே மனம் ஏங்குதே ஆசைக் காதலிலே'' இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும் பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது. இசைச்சித்தர் சி.எஸ்.ஜெய…
-
- 24 replies
- 9k views
-
-
லட்சுமி மேனன், ஹன்சிகா, ராதிகா ஆப்தே, வசுந்தரா என பிரபல நடிகைகளின் நிர்வாண வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் சமீப காலமாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியாகிவருகின்றன. இவை தங்களுடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நடிகைகள் மறுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபி படங்கள் என்ற பெயரில் ஏராளமான புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வலம் வர ஆரம்பித்துள்ளன. இந்தப் படங்களை ஸ்ரீதிவ்யாவே மிகவும் உற்சாகத்துடன் கண்ணாடி முன்னால் நின்று எடுப்பது போல அந்தப் படங்கள் காட்சி தருகின்றன. இவை ஒட்டு வேலை செய்யப்பட்ட படங்கள் அல்ல... அவராகவே எடுத்துக் கொண்டவைதான்.. தவறுதலாக கசிந்துள்ளது என்று படங்களைப் பார்த்த புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் …
-
- 8 replies
- 9k views
-
-
சூர்யா-ஜோதிகா திருமண புகைப்படங்கள்
-
- 23 replies
- 8.9k views
-
-
பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கும் படம் கத்தி. விஜய், சமந்தா, சதீஷ், நீல்நிதின் முகேஷ் நடித்துள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் பேராதரவோடு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யுடன் முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் கத்தி. கத்தின்னு தலைப்பு வெச்சுட்டாங்களே இந்த மாதிரி தலைப்பையெல்லாம் இயக்குநர் ஹரி படத்துக்குதானே இருக்கும்னு நினைச்சேன். கதிரேசன், ஜீவானந்தம் என்று இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். தன்னூத்து என்கிற கிராமத்தில் இருக்கு வறட்சியை காரணமாக வைத்து ஐடி கம்பெனி ஒன்று அந்த கிராமத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் அதே ஊரில் பிறந்து வளர்ந்த மேல்படிப்பு வரை படித்த ஜீவானந்தம் அதை தடுக்க முயற்சி செய்கிறார். தன்னூத்து என்கிற கிராமம் பல வருடங்களுக்குமுன்…
-
- 39 replies
- 8.8k views
-
-
அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் பல ஆண்டுகளுக்குப் பின்பு லாரன்ஸ் ராகவேந்திரா நடிப்பில் „உயிரெழுத்து' என்று படத்தை இயக்கி இருப்பதாகவும், படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்திருத்தது. லாரன்ஸ் ராகவேந்திரா ஒரு சிறந்த நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர். கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக அதிக அளவிலான விகித இலாபம் இவர் நடித்து, இயக்கியிருந்த „காஞ்சனா' (முனி 2) படத்திற்கே கிடைத்திருந்தது. இந்த வெற்றி இவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. இந்த நிலையில் „உயிரெழுத்து' படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது. இதை அடுத்…
-
- 4 replies
- 8.7k views
-
-
தமிழ் சினிமாவில் இந்து கடவுள்களை கொச்சைபடுத்தி வருவதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது குறித்து பகிரங்கமாகவே பலமுறை எச்சரித்திருக்கிறார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். இந்நிலையில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறது புதிய திரைப்படத்திற்கான அழைப்பிதழ் ஒன்று. வணக்கம்மா என்ற படத்தின் அழைப்பிதழில், இராமனும், அனுமனும் சிறுநீர் கழிப்பது போன்ற படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற புதனன்று நடைபெறவிருக்கும் படத்துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் இதே படத்தை பிரமாண்ட போஸ்டராகவும் ஒட்டப் போகிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர் அன்புத் தென்னரசன், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியார் த…
-
- 41 replies
- 8.7k views
-
-
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 66வது கோல்டன் குளோப் விருதுக்காக இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் (‘ஸ்லும்டொக் Mஇல்லிஒனைரெ') படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு இசையமைத்த ரஹ்மானின் பெயரும் ஒரிஜினல் இசைக்காக விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. மேலும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை (சிமோன் பியூபோ) ஆகிய பிரிவுகளி்ன் கீழும் இந்தப் படம் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. இந் நிலையில் இந்தப் படம் இசைக்கான விருதை வென்றுள்ளது. படத்துக்கு இசைமைத்த ரஹ்மான் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைய…
-
- 63 replies
- 8.7k views
-
-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி புதிய படம் தயாராகிறது. இதுபற்றிய தகவலை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே இருவர் படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கேரக்டரில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றார். அவர் பிரபாகரன் கேரக்டருக்கான பிரத்யேகமான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால…
-
- 6 replies
- 8.7k views
-
-
நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் மும்பையில் ஜன.6ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜொடியாக அறிமுக மானவர் லைலா. மும்பையைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலா இயக்கிய நந்தா பிதாமகன் தரணி இயக்கிய தில் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் நடித் துள்ளார். இவர் நடித்த கண்ட நாள் முதல் படம் சமீபத்தில் வெளியானது. ஆரம்பத்தில் பிசியாக நடித்து வந்த லைலாவுக்கு இடையில் வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது லைலா குடும்பத்தார்திருமண ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே பி.வாசு இயக்கத் தில் அஜீத்துடன் பரமசிவன் மோகன்லாலுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ஒத்துக்கொ…
-
- 42 replies
- 8.6k views
-
-
புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (19:10 IST) நடிகர் கார்த்தி திருமணம் பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது. ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார். இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார். nakkheeran
-
- 42 replies
- 8.6k views
-
-
மிஷ்கின் - படம் எடுத்தார் போஸ்டரும் ஒட்டினார் இன்றைய சூழலில் நல்ல படம் எடுத்தால் என்னவாகும் என்பதற்கு மிஷ்கின் நல்ல உதாரணம். சொந்த நிறுவனம் தொடங்கி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தார் மிஷ்கின். சொந்த தயாரிப்பு என்பதால் படத்தின் விளம்பரத்துக்கு அதிகம் செலவளிக்க முடியவில்லை. ஹீரோ, ஹீரோயின், காமெடியன் வேல்யூக்களை மட்டும் வைத்து பெரிய படம், சின்ன படம் என்று தரம் பிரிப்பவர்கள் ஓநாய்க்கு சின்னப் படம் என்ற அந்தஸ்தைக்கூட வழங்கவில்லை. ரசிகர்கள் அதைவிட மேல். தொடர்ந்து குப்பை படங்களாக தரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல்நாள் முண்டியடிக்கும் சில்வண்டுகள் இணையத்தில், முகமூடி படத்துக்குப் பிறகு மிஷ்கின் படம்னாலே அலர்ஜியா இருக்கு என்று தங்களின் அதிமே…
-
- 24 replies
- 8.5k views
-
-
திரையில் மிளிரும் வரிகள் 1 - காதலும் காமமும்: ஆண்டாள், நம்மாழ்வார், வாலி ஓவியம்: டாக்டர் ருத்ரன் என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அள்ளவோ. ‘தீர்க்க சுமலங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலின் அனுபல்லவி வரிகள் இவை. தி. ஜானகிராமனின் ‘இசைப் பயிற்சி’ சிறுகதையில் வரும் மல்லி என்ற கதாபாத்திரம் பவளமல்லி மலரின் காம்புகளைக் கண்ணுறும் போதெல்லாம் தனக்குத் தன்யாசி ராகத்தைப் பாட வேண்டும்போல் தோன்றுகிறது என்று பேசும். இப்பாடலைக் கேட்கையில் மல்லிகைப் பூவை முகர்ந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தவறுவதில்லை. …
-
- 15 replies
- 8.4k views
-
-
-
நடிப்பு : கமல்ஹாசன், நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, எம்.எஸ்.பாஸ்கர், நாகேஷ் மற்றும் பலர். இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பு : ஆஸ்கார் ரவிச்சந்திரன் இசை : ஹிமேஷ் ரேஷம்மையா ஒளிப்பதிவு : ரவி வர்மன் நாட்டையே அழிக்கும் சக்திகொண்ட விஷக்கிருமியை தீவிரவாதிகளின் கைகளுக்கு சிக்காமல் அழிப்பது என்ற ஒற்றை வரி கதையில் 10 கேரக்டர்களையும் கொண்டு வந்து, மூன்று மணி நேரம் 10 நிமிடங்களை கடத்தியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். 12ம் நூற்றாண்டில் படத்தை தொடங்கி 2004 டிசம்பர் 26ம் தேதி (சுனாமி வந்த நாள்) வரை கொண்டு வந்து படத்தை முடித்திருக்கிறார்கள். படம் தொடங்கியதுமே ஹிமேஷின் இசையில் தியேட்டரே அதிர்கிறது. கோயிலில் உள்ள ரங்கநாதரின் சிலையை பெயர்த…
-
- 0 replies
- 8.2k views
-
-
தரணி ஆளும் கணினி இசை 1: முதல் முதலா ஒரு பாட்டு... ‘விக்ரம்’ படத்தில் கமல், லிஸி கமலுக்கும் கம்ப்யூட்டர் இசைக்கும் ஒரு சுவாரசியமான தொடர்பு உண்டு. பல கலைகளில் வல்லவராக விளங்கும் கமலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. அந்த வெற்றியைச் சிறியதாக மாற்றிவிட ஒரு அதிநவீன திரைப்படத்தை எடுத்து, அதில் நடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்தப் படம் 1986-ம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’. கம்ப்யூட்டர் இசை தன் முகத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலாகக் காட்டியது அந்தப் படத்தில்தான். ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சி நீதிமன்றத்தில் தொடங்கும். நீதிபதி, வழக்கறிஞர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் காட்சி, பென்ச…
-
- 28 replies
- 8.2k views
- 1 follower
-
-
எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை பாருங்கள். பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் . அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்
-
- 58 replies
- 8.1k views
- 1 follower
-
-
"இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி! ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம்வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப் படுகிறது. இ…
-
- 18 replies
- 8.1k views
-
-
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் வாலி சுயநினைவை இழந்தா நிலையில் சற்று முன்னர் காலமானார். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வாலி சிகிச்சை பலனின்றிÂ Â காலமானார். http://dinaithal.com/cinema/17332-wali-died-a-famous-poet.html
-
- 61 replies
- 8.1k views
-
-
அமெரிக்க நடிகருடன் கட்டிப் பிடித்து முத்தம்: நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக ரசிகர்கள் போராட்டம் போபால், ஏப்.17- லண்டனில் சேனல் 4 என்ற தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய `பிக்பிரதர்' நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது அவரை போட்டியில் கலந்து கொண்ட ஆங்கில நடிகைகள் நிறவெறி பாகுபாட்டுடன் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பரபரப்பு ஷில்பா ஷெட்டிக்கு சாதகமாக அமைந்தது. அவர் போட்டியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கான பரிசினை வென்றார். உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இப்போதும் அவர் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சினை அவருக்கு எதிராக கிளம்பி, போராட்டத்தை தூண்டி உள்ளது. டெல்லிய…
-
- 53 replies
- 8k views
-
-
அஜித்தின் புது தோற்றம் (அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்) கொஞ்சம் குண்டாக தொந்தியுடன் இருந்து வந்த அஜீத் அதிரடியாக திடீரென்று வெயிட்டை குறைத்து புது தோற்றத்தில் பரமசிவன் படத்தில் தோன்றினார். அவர் சிலிம்மாக மாறியது நல்லது தான் என்றாலும் அளவுக்கு அதிகமாக வெயிட்டை குறைத்தால் பார்க்க சகிக்கவில்லை என்றும் சிலர் சொன்னார்கள். இப்படியே போனால் அஜீத்தின் நிலை என்னாகும் என்பதை தான் படம் காட்டுகிறது. இதை தேவ் என்பவரின் வலைப்பதிவில் பார்த்தேன். அஜீத் ரசிகர்கள் மன்னிக்கவும்.
-
- 4 replies
- 8k views
-
-
வசீகரா’, ‘பார்த்த முதல் நாளே’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’, ‘கண்கள் இரண்டால்’, ‘எங்கேயும் காதல்’ என இதமான மெட்டு களுக்குள் குளிர்காற்றாய்... கதகதப்பாய் வரிகளை ஏற்றும் கவிஞர் தாமரையை முதல் முயற்சிக்காக ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம். எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர். சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். எட்டாம் வகுப…
-
- 0 replies
- 8k views
-
-
தேவிகா: 1.தேன்மொழி தேவிகா...! தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை. அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த உதவிய ஒவ்வொரு சினிமாவுமே தென்னகத் திரை வரலாற்றின் பொற்கால அத்தியாயம். கிடைத்தத் தரமான வேடங்களில் அதி அற்புதமாக வாழ்ந்து காட்டியவர். இன்றளவும் அனைத்துத் தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்தவர் தேவிகா! ‘வேர்க்கடலைத் தோல்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலியும்... ’ அது தேவிகாவின் ஷூட்டிங் என்று, லைட் மேன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் உள்ளிட்டத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எளிதில் அடையாளம் காட்டி விடும். ‘நாட்டிய தாரா’ என்ற…
-
- 7 replies
- 7.9k views
-
-
"வண்ணத்திரை" பகுதியில் யாரும் சொந்தமாக எழுதுவதாக தெரியவில்லை. நான் ஏதாவது எழுதுவோம் என்று நினைக்கிறேன். என்னுடைய வெப்ஈழம் இணையத்தில் அரசியலும், யாழ் களத்தில் பகுத்தறிவு சார்ந்த விடயங்களும் நான் எழுதுவது உங்களுக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சினிமாவும் எழுதப் போகிறேன். அதற்குள்ளும் அரசியல், திராவிடம், பார்ப்பனியம் என்று ஏதாவது வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழக சினிமா இவைகளை தவிர்த்துவிட்டு இயங்குவதும் இல்லை. "ரஜினி - கமல்" என்று தலைப்புக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் இருவரையும் பற்றி எனது மனதில் தோன்றியவைகைளை எழுதுவது என்னுடைய எண்ணம். ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. எழுதுகின்ற பொழுது வருகின்ற அனைத்து எண்ணங்களையும் இதில் சேர்த்துக் கொண…
-
- 29 replies
- 7.9k views
-