Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கக் கடற்படை உயரதிகாரி இங்கு கடற்படைத் தளபதியுடன் பேச்சு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பகுதிக்கான தளபதி அட்மிரல் றொபேர்ட் எவ். வில்லார்ட் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரனாகொடவை நேற்று வியாழக்கிழமை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கடல் பாதுகாப்பு ஆகியன குறித்து ஆராயப்பட்டது எனக் கூறப்பட்டது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கத் தளபதி இச்சந்திப்பின்போது பாராட்டினார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விஜயத்தின்போது அட்மிரல் வில்லார்ட் அமெரிக்காவினால் சமீபத்தில் …

    • 5 replies
    • 1.2k views
  2. பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வடக்கில் இன்று ஆரம்பித்துள்ளது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி இனப்பிரச்சினை பற்றியோ தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் பற்றியோ எதனையும் குறிப்பிடாது வடக்கினை கடந்து சென்றுள்ளார். அதே வேளை தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த மைத்திரி எனினும் கூட்டமைப்புடன் எழுத்து மூலமாகவோ வாய் மொழி மூலமாகவோ எந்தவொரு உறுதி மொழியினையும் தான் வழங்கியிருக்கவில்லை எனவும் கூட்டமைப்பும் அவ்வாறு எதனையும் கோரவில்லை எனவும்; தெரிவித்தார். பொதுஜன ஜக்கிய முன்னணியினருக்கு பிடி கொடுத்துவிடக் கூடாதென்பதில் கூடிய முனைப்பாக இருந்த மைத்திரி நாடாளாவிய ரீதியில் குடும்ப அரசியலால் மக்கள் படும் துன்பங்களை பற்றியே …

    • 3 replies
    • 1.2k views
  3. இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் | ஜெரா By Jera Thampi - வன்னியைப் பெருநிலமென்பர். பெருமளவு விவசாய நிலமும், அதற்குச் சமனான பெருங்காடும் இருப்பதானாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர். வன்னியில் பூர்வீகமாக வாழும் மக்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால், அந்தப் பெருநிலத்தைவிடப் பெரியளவான துயரமிகு கடந்த காலங்களைக் கடந்து வந்திருப்பர். பெரியளவான இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், விலங்கு தாக்கங்கள், கிராம சண்டைகள், அந்நியர்களின் படையெடுப்புக்கள், அதனால் உண்டான போர்கள் என வன்னி பெருநிலம் கடந்து வந்த வரலாற்றின் பெரும்பாகம் அங்கு வாழும் மக்களின் இரத்தத்தால் கழுவப்ப…

  4. இலங்கை இராணுவம் மீது போர்க்குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.! - அரசு திட்டவட்டம் இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்தார். 'இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கடசிகளும் தயாராகி வருகின்றனர்' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தியே மேற்படி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், "2009ஆம் …

    • 7 replies
    • 1.2k views
  5. 2006ம் ஆண்டு காயமுற்று இடுப்பின் கீழ் உணர்வுகள் அற்றுப் போனது. 15வருட களவாழ்வுக்கு ஒய்வு கொடுத்தாற்போல அவன் ஒரு சுழல்கதிரைக்குள் அடங்கிப்போனான். மனதளவில் தனது ஊனம் பற்றிய வருத்தம் இருந்த போதிலும் அவனை புதுப்பித்து வாழ்வின் மீது அவனுக்கு நம்பிக்கையை எற்படுத்திய அவனது துணைவியே அவனுக்கு எல்லாமுமாகியிருந்தாள். இயலாத போதும் அவ்வப்போது கொடுக்கப்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். மாதக்கொடுப்பனவாகக் கிடைத்த 6ஆயிரம் ரூபாவோடு போனது காலங்கள். கடைசியுத்தம் இவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை துரத்தியது. எறிகணையும் மரண ஒலிகளும் பிணங்களும் நிறைந் த நாட்களில் சிறுகுழந்தைகளையும் அவனையும் அவனது துணைவியே காவித்திரிந்தாள். போரின் உக்கிரம் ஒரு பொழுது அவனது கையைச் சிதைத்தது எற…

    • 10 replies
    • 1.2k views
  6. 02 MAR, 2024 | 11:29 AM இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதே…

  7. கிழக்குப் பகுதியில் அபிவிருத்திப் பணிகளில் தன்னை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈடுபடுத்திக் கொள்ளாததற்கு சிறிலங்கா அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கிழக்குப் பகுதியில் அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதுவுமே இந்த அபிவிருத்திப் பணிகளில் தங்கள் பங்களிப்பைச் செய்யவில்லை என்றும் சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா எச்சரித்துள்ளது. நன்றி புதினம்

  8. தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உறவினர்களோடு தொடர்பு கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கென இணையத்தளம் ஒன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பித்துள்ளது. ஆங்கில மொழியிலான இந்த இணையத் தளத்தின் முகவரி www.familylinks.icrc.orc என்பதாகும். மோதல் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள மக்கள் இந்த இணையத்தளம் ஊடாக தமது நிலையை உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம். அத்துடன், பதிவு செய்து கொள்வதன் மூலம் தமது உறவினர்கள் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10659.htm

  9. தாய்லாந்தில் சனல்4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவண காணொளி தாய்லாந்திலும் காண்பிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர்க்காக இது காண்பிக்கப்படுகின்றது. வெளி நாட்டு ஊடகவியலாளர் கழகம் (Foreign Correspondents' Club of Thailand) என்ற அமைப்பு இந்த காணொளியினை காண்பிக்கும் ஏற்பாட்டை செய்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கீழ் குறித்த முகவரியில் மேற்படி இலங்கையில் கொலைக்களம் காண்பிக்கப்படும். Penthouse, Maneeya Center Building 518/5 Ploenchit Road (connected to the BTS Skytrain Chitlom station) Patumwan, Bangkok 10330 Tel.: 02-652-0580-1 Fax: 02-652-0582 E-mail: info@fc…

    • 0 replies
    • 1.2k views
  10. முகமாலைப்பகுதி முன்னரங்கபகுதிகளில் இருந்து தென் புலம் நோக்கி அகோர தாக்குதல் நடத்தி தமது 59வது சுதந்திர தினத்தை வடக்கில் தற்காலிகமாக குடிகொண்டிருக்கும் சிங்கள கூலிப்படைகள் கொண்டாடியுள்ளன. இத்தாக்குதலானது தொடந்து நடைபெறுகிறதா? இதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் பரிமாற்றம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு ஏங்கும் மக்களை கொலை செய்து அவர்கள் குருதியில் கொண்டாடும் உங்கள் சுதந்திரம் கூட நிலையற்றதுதான். தமிழ் தேசத்துரோகிகளும் புரிந்துகொள்ளுங்கள்.

    • 0 replies
    • 1.2k views
  11. முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல் – அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட அரசியல்வாதி முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனேயே இலங்கையில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வளர்த்தது முஸ்லிம் அரசியில்வாதிகள் தான் எனக் கூற இந்த சபையில் யாருக்கும் தைரியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற சபை இன்று எதற்காக கூடியது என்று தெரியாமல், நான் பிழை செய்யவில்லை, மற்றவர்தான் பிழை செய்தார் என சாக்கு…

  12. போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மேஜர் தரத்திலான மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தி…

    • 9 replies
    • 1.2k views
  13. ஆனந்தபுரம்(இரணைபாளை அருகில்) எனும் இடத்தில் மக்கள் பகுதி மீது தற்பொழுது (மாலை 6.15 மணியளவில்)அகோர குண்டு வீச்சு . பலர் பலி மேலும் பலர் படுகாயம். எங்கும் மரண ஓலம். சேத விபரம் அறிய முடியவில்லை . மேலதீக தகவல் பின்னர். நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...0&Itemid=68

  14. இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா! அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது. சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடி…

  15. வவுணதீவு முன்னரங்க காவலரணில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நெட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: வவுணதீவு முன்னரங்க காவலரணுக்கு 80 மீற்றர் தொலைவில் துணை இராணுவக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் குண்டு வெடித்து இறந்தார். திமிலத்தீவு சந்தை வீதியைச் சேர்ந்த சத்தியசீலன் தர்சன் (வயது 19) என்று அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி இளைஞர். வவுணதீவு முன்னரங்க நிலையை நோக்கி உந்துருளியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சத்தியசீலன் வந்த போது குண்டுவெ…

    • 0 replies
    • 1.2k views
  16. பிரபாகரன் அப்பாவுக்கு ராஜபக்சே வைத்த விஷம்! By: இளையசெல்வன், ஜெ.டி.ஆர். Courtesy: நக்கீரன் - தை 10, 2009 புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம், உலகத் தமிழர் களிடையே சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சிங்கள அரசின் ராணுவ புலனாய்வுத் துறையின் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ராணுவத்துறையின் பேச்சாளர் உதய நாணயக்கார, ""பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்த வேலுப்பிள்ளை, உடல்நலம் சரியில்லாத நிலையில் இயற்கை மரணமடைந்து விட்டார்'' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்கள அரசின் உயர் பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து நமக்கு கிடைக்கிற தகவல்களோ, ""பிரபா…

    • 4 replies
    • 1.2k views
  17. 1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன் நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட…

    • 8 replies
    • 1.2k views
  18. பதுளைக் கிராமத்தில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கருதப்படும் ஒருவர் கிராமம் ஒன்றில் உள்ள சிலரை தாக்கியமையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் பிரவேசித்துள்ளதாக நினைத்து பதுளையில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடியுள்ளனர். குறித்த மனநிலை பாதிக்கப்பட்டவர் நேற்று மூதாட்டி ஒருவரை கொலை செய்ததுடன் சிலரை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராமத்தில் வதந்தி பரவியது. தமிழீழ விடுதலைப்புலிகள் கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நினைத்து, மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடத்தொடங்கினர். பின்னரே உண்மை நிலை தெரியவந்ததாக கூறப்படுகிறது. http://isoorya.blogspot.com/

    • 1 reply
    • 1.2k views
  19. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? 06 மார்ச் 2011 அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான .. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு சில நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான தீர்மானமொன்றை சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தும் நோக்கில் அழுத்தங்களை பிரயோகிக்க குறித்த ந…

  20. ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் Rajeevan Arasaratnam நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவருடன் யார் யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன. இந்தக் கள்ளன்- பொலிஸ் விளையாட்டிற்குக் காரணம் ரிசாத் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் …

    • 2 replies
    • 1.2k views
  21. தைப்பொங்கள் தினத்தில் கேரதீவு - சங்குப்பிட்டிப் பாதை ஜனாதிபதியால் திறப்பு ? 2011-01-10 21:43:48 தைப்பொங்கல் விழாவையொட்டி யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேரதீவு-சங்குப்பிட்டி பாதையையும் திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் அரியாலைப் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீடுகளைப் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வார் எனவும் தெரியவருகின்றது. இதே வேளை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பிரதான வீதியைப் புனரமைப்புச் செய்யும் பணிகள் நேற்று முதல் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்திருந்த இந்த வீதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்ப…

    • 1 reply
    • 1.2k views
  22. வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவ்வைத்தியசாலையில் பணியாற்றும் பிரான்ஸ் வைத்தியர்கள் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு அமையத் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட எரிகாயங்களாக இது இருக்கலாமென அந்தச் செய்திச் சேவை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு கிழமைகளில் 72 வைத்தியர்கள் மற்றும் தாதிமாரைக் கொண்ட வைத்தியக் குழு இடம்பெயர்ந்த 700 பேருக்குச் சிகிச்சையளித்திருப்பதுடன், இவர்களில் 100 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் தோல்கள் மற்றும் தசைகளைப் பார்க்கும்போது …

    • 2 replies
    • 1.2k views
  23. அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலை…

    • 0 replies
    • 1.2k views
  24. இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. நாடு முழுக்க பதட்டமான சூழ்நி…

    • 2 replies
    • 1.2k views
  25. http://tamilwin.com/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 இதில் உள்ள வீடியோவைப் பாருங்கள் அதன் பின்பு உங்களால் முடிந்த உத்வியைச்செய்யவும்.

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.