Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. நாடு முழுக்க பதட்டமான சூழ்நி…

    • 2 replies
    • 1.2k views
  2. http://tamilwin.com/view.php?2aasQG11Bddc2eZZLuub24bb3889jTdd0ee5Hjooeccd3066QVVd32ee4FF2ggcce00c2IPPB44b44DDpiic00 இதில் உள்ள வீடியோவைப் பாருங்கள் அதன் பின்பு உங்களால் முடிந்த உத்வியைச்செய்யவும்.

    • 1 reply
    • 1.2k views
  3. லண்டன் வாழ் தமிழர்களுக்கு ஒரு அவசர வேன்டுகோள் லண்டன், கரோ பிரதேசத்தில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் சார்பான நிலைப்பாட்டையோ அல்லது நடவடிக்கைகளையோ எடுப்பதைத் தடுப்பதற்காக , லண்டனில் உள்ள சிங்கள தூதரகம் ஒரு முஸ்லீம் பெண்ணை அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிப் பழகி சுய விருப்பின் பேரில் சேவை என்ற போர்வைக்குள் தமிழர்க்கெதிரான பிரச்சாரத்தையும் அதன் மூலம் தமிழர்க்குச் சார்பான நிலைப்பாட்டை அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுப்பதைத் தடுக்கவும் முயன்று வருகிறது. சிங்கல இனவழிப்புப் போரை லண்டனில் நியாயப்படுத்தி நடைபெற்ற சில பேரணிகளில் முன்னின்று செயல்ப்பட்ட இந்த முஸ்ளீம் பென் இலங்கை முச்லீம் அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பதும் குரிப்பிட…

    • 1 reply
    • 1.2k views
  4. வேற்று நாட்டவர்கள் மதமாற்ற எண்ணத்துடன் செயற்பட்டால் விரட்டியடிக்கப்படுவார்கள்- மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை March 25, 2023 சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (25) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில் , இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றன…

    • 20 replies
    • 1.2k views
  5. May 9, 2011 / பகுதி: செய்தி / தமிழ் நாடு தேர்தல் திருவிழா ஈழத்தமிழருக்கு என்ன பயன்? புல்லுக்கு இறைத்த நீரில் நெல்லுக்குப் பங்கு உண்டா? தமிழ் நாட்டு சட்ட சபைத் தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 13ம் திகதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மே 13ம் திகதி வரை நடைபெறும், அதாவது ஒரு மாதம் முற்றாக எண்ணும் பணி நடக்கும். முடிவுகள் 14ம் திகதி தெரியவரும். அடுத்த சட்ட மன்றம் 17ம் திகதி தொடங்கப்பட வேண்டும். தற்போதுள்ள சட்ட மன்றத்தின் காலம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. தமிழ் நாட்டுத் தகவல்களின்படி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அப்படியாயின் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.…

  6. வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருகின்றது. அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார். இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் …

    • 3 replies
    • 1.2k views
  7. புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 07:55 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், மாவிலாறு அணைக்கட்டு விடயத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் யுத்தத்தை பிரகடனப்படுத்தவில்லை என்றார். "நீர் பிரச்சனைக்காக நாம் யுத்தத்துக்குச் செல்லவில்லை. மனிதாபிமான பிரச்சனைக்காக இதை மேற்கொண்டுள்ளோம். யுத்த நிறுத்தத்திலிருந்து நாம் விலகுவதாக இருந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடியாக 14 நாள் முன் அறிவிப்பை நாம் அளிப்போம்" என்றார் கேகலிய ரம்புக்வெல. சேருநுவெர ராஜ மகா விகார…

    • 3 replies
    • 1.2k views
  8. தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நேற்று சந்திப்பு ! தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று சனிக்கிழமை இரவு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற்றால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடியாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் அரசாங்கம் தேர்தலை பிற்போடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்த சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் …

  9. பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவதர்சன் சிவகுமாரவேல், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்லரன் ஆகிய இளைஞர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முதல் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தனர். கடும் குளிருக்கு மத்தியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இவர்கள் இருவரும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்ற…

    • 3 replies
    • 1.2k views
  10. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடு கள் சபை மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு அமெரிக்காவே பிரதான காரணமாகும் எனவும் அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது என்ற அசௌகரியமான தீர்மானத்தை இந்தியாவை எடுக்கவைத்தது அமெரிக்காவே எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தியாவின் தீர்மானம் காரணமாக நாங்கள் கோபப்படவில்லை. அத்துடன் இந்தியாவின் நிலைமையை புரிந்துக்கொண்ட நாங்கள் வேதனையடைந்தோம். இந்தியாவும் வேதனை அடைந்திருக்கும் என்று எண்ணுகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு எதிர…

  11. தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியும், யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்ட…

    • 10 replies
    • 1.2k views
  12. சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்ந்தும் ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கும் இந்திய அரசை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு சென்னையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  13. யாழில் குழுமோதலில் ஒருவர் வெட்டிக்கொலை - உரும்பிராயில் பதற்றம்! [Monday, 2014-06-16 23:16:34] யாழ். கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து இன்று திங்கட்கிழமை (16) இரவு நடத்திய வாள் வெட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி யாகியதுடன், இருவர் படுகாய மடைந்து மாலை யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதில் கோண்டாவிலினைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியதுடன், சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகியோரும், உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோரும் படுகாயமடைந்தனர். இது பற்றித் தெரியவருவதாவது: சுகிர்தன் இன்று (16) பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் …

  14. பெரும் உயிர் தியாகங்களுடனும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்ட ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தையும், கடந்த மே மாதத்திற்குப் பின்னான நிகழ்வுகளையும் தமது வணிக நோக்கத்திற்கான செய்திகளாக மட்டும் பார்த்துப் பரபரப்பான செய்தித் தலைப்புகளாக்கி பணம் பண்ணுவதிலேயே சில ஊடகங்கள் (குறிப்பாகத் தமிழக ஊடகங்கள்) குறியாய் இருப்பது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான் குறித்தும் தமது கற்பனைக்கெட்டிய செய்திகளை வடித்து அவற்றை அட்டைப்படச் செய்திகளாக்கி வரும் இந்த ஊடகங்களின் நடவடிக்கை தமிழகத்திலும் புலத்திலும் தாயகத்திலும் உள்ள தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது. தாயகத்தில் தற்போது சிங்கள இனவாத அ…

    • 1 reply
    • 1.2k views
  15. [ வெள்ளிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2011, 13:48 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஐந்து சீனர்களுக்கு சிறிலங்கா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வெள்ளவத்தையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் பணியாற்றிய சீனர் ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை மறைக்க முயற்சித்த ஐந்து சீனர்களுக்கே இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு சீனர் ஒருவரைக் கொலை செய்த ஐந்து சீனர்களும் அவரது சடலத்தை வாகனத்தில் எடுத்துச் சென்று கண்டியில் காட்டுப்பகுதி ஒன்றில் வீசியிருந்தனர். இரண்டு பொதிகளாக கட்டப்பட்டிருந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐந்து சீனர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. …

  16. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு adminNovember 2, 2024 கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது. https://globaltamilnews.net/2024/207965/

  17. கனடா ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29-ஒக்ரோபர் 2009 சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணாவு பூர்வமாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை கனடியத் தமிழ் சமூகமும் கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வில் லிபரல் கடசியைச் சோந்த ஏஐpன்கோட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஐpம் கரியானிஸ் (Jim Karygiannis Member Parliament from Scarborough-agincourt) என்டீபி கடசியைச் சேர்ந்த பீறேமலியா � கோர் - ழேல்ரன் தொகுதி ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற் சிங் (Jagmeet Singh, MPP (Bramalea--Gore�Malton) ஆகியோர் உட்பட பல அரசியலாளர்களும் 180 அமைப்புகளை பிரதிநித்துவப்படுத்தும் கனடிய தேசிய அமைப்புகளில் ஒன்றான சமா…

  18. அயல்நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் என்கிறார் கடற்படை தளபதி "இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா கடல் சார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமையலாம்" என்று இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா எச்சரித்துள்ளார். கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் போன்ற நாடுகள் சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. மியான்மருடன் உள்ள உறவை பல வருடங்களாக சீனா பலப்படுத்தி வருகிறது. அதேபோல், இலங்கை கடற்படையுடனும் சீனாவுக்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே சீனாவுக்கு நல்ல உறவு உள்ளது. தற்போது, ஆபிரிக்க கடற்பகுதியில் …

  19. 2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இராணுவத்தை மீட்க வந்தோர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு தாக்குதலை நடத்தியோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியோரை மீட்க வந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலுப்பையடிச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இரவு போக்குவரத்தில் ஈடுபட்டோரை இலக்குவைத்து கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் ஈடுபட்டனர். அவர்களை விடுதலைப் புலிகள் துரத்திச்சென்ற போது வாவிக்கரை காட்டுக்குள் தப்பி நுழைந்துள்ளனர். அப்பகுதி விடுதலைப் புலிகளால் சுற்றி…

  20. நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.. இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் உனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மத மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமா…

    • 0 replies
    • 1.2k views
  21. 1983 ஜூலை.. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாதம். ஒவ்வொரு தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தையோ அல்லது ஞாபகப் பதிவையோ ஏற்படுத்திய மாதம். ஈழத் தமிழர்களுடைய அரசியல் வாழ்க்கையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய மாதம். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பலாலிவீதியால் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்று ஜூலை 21 ஆம் திகதி நள்ளிரவு தபாற்பெட்டிச் சந்தியில் வைத்துத் தாக்குதலுக்குள்ளாகின்றது. விடுதலைப் புலிகள் அந்தக் காலப்பகுதியில் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய தாக்குதல் இது. புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் மறைந்திருந்த போராளிகளால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் இராணுவ வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் அந்த இடத்த…

  22. சிறீலங்காவுக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிய பாகிஸ்தான் வான்படை திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் வான் படையினர் வழங்கிய தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளிற்கு பாகிஸ்தானிற்கான சிறீலங்கா தூதுவர் எயார் மார்ஷல் ஜயலத் வீரகெட்டி நன்றி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிறீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முக்கியமாக சீன எப் - 7 ஜெட், சி- 130 விமானங்களிற்கான தொழில் நுட்ப உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கியமைக்காக அவர் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார் sankathi

  23. இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்திய ஒருபோதும் வழங்கக்கூடாது இலங்கைக்கு இராணுவ உபகரணங்களை இந்தியா ஒருபோதும் வழங்கக்கூடாது என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு, இனவாத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான அரசாக இல்லை. சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களைக்கூட அவர்களிடம் ஒப்படைக்கவில்லை. விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு அப்பாவித் தமிழர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் நமது நாடு நடுநிலையோடு செயல்படவேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிட்ட…

    • 2 replies
    • 1.2k views
  24. தமிழ்நாட்டில் உள்ள சாமான்ய ஏழைத் தமிழர்களிடம் இருக்கக்கூடிய பரிசுத்தமான ஈழத்தமிழர் ஆதரவு உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் இல்லை: அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார். http://www.tamilnaatham.com/audio/2009/aug...th_20090814.m3u நன்றி - தமிழ்நாதம் இணையம்

  25. இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் அம்பாந்தோட்டை துறைமுகம் : ரணில் விக்கிரமசிங்க _ வீரகேசரி இணையம் 3/12/2011 3:33:08 PM அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்பற்றி பெருமை பேசுகின்றது. ஆனால் ஒருபடகு கூட இத்துறைமுகத்திற்கு வரவில்லை. இது வெறுமனே இலங்கையிலுள்ள மிக விசாலமான நீச்சல்தடாகம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மல்வானை நகரில் இடம்பெற்றதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் காலி முகத்திடலுக்கு முன்னால் இருந்த இராணுவ தலைமையகம் சீனாவின் 'கதிக்"; என்ற நிறுவனத்திறகு விற்கப்பட்டுள்ளது. இன்று அரசாங்கம் வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலமாக மின்சாரம், எரிவாயு போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. சமு…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.