Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகள் தேவையில்லை!!!கோத்தபாய ராஜபக்ச. சிறுபாண்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெறாமல் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் கட்சிகள் பிழையான திசையில் பயணித்துக்கொண்டுள்ளன எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் ஆட்சியில் பங்குகொண்டு தங்களது மக்களை அபிவிருத்தி செய்யவிரும்பில்லை,அதிகாரத்திற்கு வெளியே எதிர்கட்சியாகவிருந்து அவர்கள் எதனை சாதித்துள்ளனர் வடமாகாணத்திற்கு பொறுப்பாக அவர்களை மக்கள் தெரிவு செய்தவேளை அவர்கள் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை. மேலும் அபிவிருத்திக்காக அனுப்ப…

  2. Started by hari,

    Will the Sri Lankan government be able to shrug off the persistent allegations that war crimes were committed, in its successful assault on the Tamil Tigers (LTTE) in 2009? I have always assumed that the answer to that question was – probably Yes. But now I’m beginning to wonder. read more and comments

    • 0 replies
    • 1.2k views
  3. விசமிகளால் பதாதைகள் உடைப்பு யாழ்.செம்மணி வீதியில் கிறிஸ்தவ (சபை) மதத்தினை சார்ந்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகள் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை செம்மணி ஈஸ்வரர் என அழைத்தனர். அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகிலும் , சற்று தொலைவிலுமாக கிறித்தவ சபை ஒன்றினை சார்ந்தவர்கள் என நம்பப்படும் சிலரால் பதாதைகள் வைக்கபட்டன. அதனை அவதானித்த இந்து மதத்தை சேர்ந்த சிலர் பதாதை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அ…

  4. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.என். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அமெரிக்காவின் நான்கு இராஜதந்திரிகளும்இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஏ லரோக்கோ, ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, தென் ஆசியா வர்த்தகத் திணைக்களத்திற்கான துணைச் செயலாளர் ஹொலி வினியார்ட், தென், மத்திய ஆசியாவிற்கான பிரதித் துணைச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் , அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை,ஜனநாயக மற்றும் தொழில் விவகார பிரதித் துணைச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஆகியோரே இலங்கை வருகின்றனர். இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அரச, எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களைச் சந்திப்பதுடன் சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள…

    • 6 replies
    • 1.2k views
  5. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம். http://www.yarl.com/videoclips/video/306/E...avan-24-06-2008

  6. வடமராட்சி கிழக்கு - முல்லைத் தீவு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்படுகின்றனர்:- 04 பெப்ரவரி 2011 வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைக்கடற்படை முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு மீன்பிடித்து வரும் தென்னிலங்கை மீனவர்களின் தொகை மிகக்குறுகிய காலத்தில் அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தமிழ் மீனவக்குடும்பங்கள் மீளக் குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்து வந்து குடியேற்றுவதில் அப்பகுதி முகாம்களின் இராணுவத் தளபதிகளே தரகர்களாக செயற்படுவதாகவும் வடமராட்சி கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் ஊடகவியலாளர…

  7. இராணுவ நடவடிக்கை முடிந்தபட்சத்தில், நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை முடித்துக் கொள்ளுமாறும் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு இடம்பெயர்ந்தோர்களிடம் செல்வதற்கான தடையொன்றுமில்லாத அனுமதியை வழங்குமாறும் அமெரிக்கா சிறிலங்காவிடன் கேட்டுள்ளது. சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, கல்வி, சுகாதாரம், வதிவிடம், குடிநீர் மற்றும் உணவு போன்றவற்றை அடைவதற்கு சமமான வழிகளை சகல சிறுபான்மையினருக்கும் உறுதிப்படுத்தி, பாரபட்சங்கள் இல்லாமல் செய்வதற்கு எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சிறிலங்காவுக்கு நாம் ஊக்கமளிக்கிறோம் என ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் அமெரிக்காவின் ராஜதந்திர விவகாரங்களுக்கு தற்காலிகமாக பொறுப்…

  8. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ] தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும்…

  9. சுகாதார அமைச்சில் ரூ 500 கோடி மோசடி; நடவடிக்கை எடுக்க 2 வாரக் காலக்கெடு! அரசுக்கு விதிக்கிறது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் ஐந்நூறு கோடி ரூபா மோசடி மற்றும் ஊழல் தொடர் பாக விசாரணைகளை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சுகா தார சேவைகள் சங்கம் அரசிற்கு 14 நாள்கள் காலக்கெடுவை விதித்துள்ளது. 14 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப் ரெம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து தொடராக நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத் துவது என அச்சங்கம் தீர்மானித்திருக் கின்றது. சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றிய தக வல்களையும்…

  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் நேற்று அரசதரப்பின் பக்கம் சேர்ந்து கொண்டார். சபையின் அரசதரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அமைப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான தீர்மானத் திலும் கையெழுத்திட்டார். யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினராக சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சு.நிஷாந்தன், மாநகர முதல்வருக்கும் அரசதரப்புக்கும் எதிராகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக யா…

  11. முள்ளிவாய்க்காலின் அரசியல் உண்மை - ஒரு சிங்கள புத்திசீவியின் வேறுபட்ட பார்வை "ஆப்கானிஸ்த்தானிலும், ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் தமது ஆக்கிரமிப்புக்களை நியாயம் என்று மேற்குலகம் வாதிப்பது போலவே சிங்களமும் முள்ளிவாய்க்கால் படுகொலையைச் செய்தது, வாதித்தும் வருகிறது. தமிழர்கள் முள்ளிவாய்க்காலிலும், வான்னிக்காடுகளின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் நரபலி வேட்டையாடப்பட்டது இந்த மேற்குலகிற்கும் , ஐ.நா வுக்கும் நன்கே தெரிந்திருந்தது, ஆனாலும் தாம் விரும்பிய முடிவொன்று வரும்வரை காத்திருந்த அவர்கள் இப்போது போர்க்குற்றம் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் பேசுகிறார்கள்"....... டப்லின் நகரைச் சேர்ந்த சிங்கள கலாநிதியொருவர் தனது நாடும் இனமும் இன்னொரு சகோதர இனமான தமிழுக…

  12. முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்னம், அந்தக் கட்சியின் மகளீர் அணிப் பொறுப்பாளர் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமை, மகிந்த ராஜபக்‌ஷ, கோதாப ராஜபக்‌ஷ ஆகியோருக்கு தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டச் சம்பவமாக பரிமாணித்துள்ளது. இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட பின்னர் கோதாபய ராஜபக்‌ஷ, அவுஸ்திரேலிய தூதுவரை இலக்குவைத்து காரசாரமான கருத்துக்களை வெளியிட்டமையும், பகிரங்கமாக சில கருத்துக்களையும் வெளியிட்டமையும் தூதரக தரப்பிலும், மனித உரிமை அமைப்புகள் மத்தியிலும் பாரிய கண்டனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சர்வதேச ரீதியாக குமார் குணரத்னம், திமுது ஆட்டிகல விடுவிக்கப்பட வேண்டுமென அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. …

    • 0 replies
    • 1.2k views
  13. வழக்குகள் மூலம் உலகை உலுப்புங்கள்: வடக்கு மக்களுக்கு சுமந்திரன் அழைப்பு அரசாங்கம் பத்து வருடங்களாக உயர் நீதிமன்றத்தை ஏமாற்றி அதனை எவ்விதம் நடத்துகின்றது என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (29) காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாம் சமாதனமான சூழ்நிலையில் போகவேண்டிய நிலையில் உள்ளோம். இன்றைக்கு நாங்கள் போராடுகின்ற முறைமைகளில் மாற்றங்கள் தேவை. இலங்கையில் உள்ள நீதிமன்றங்களை நிரப்பிய பின்னரே நாங்கள் சர்வதேச அரங்குக்கு செல்ல முடியும். ஆகையினாலே நீதிமன்றத்தை நம்பி நாங…

  14. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். …

  15. http://naathamnews.com/?p=4828 சீனாவினைச் சுற்றிவளைக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு பொறிமுறையின் ஒர் அங்கமாக ஒஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வினை அமெரிக்காவின் ஒரு தொகுதி கடற்படையினர் சென்றடைந்துள்ளனர். ஒஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் வழியே தற்போது அமெரிக்கப் படைகள் ஒஸ்றேலியாவில் கால்பதித்துள்ளனர். 2500 வான்-கடல் சிறப்பு அதிரடிப்படையினர் ஒஸ்றேலியாவில் முகமாமிடவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக 200 போ இன்று ஒஸ்றேலியாவினைச் சென்றடைந்துள்ளனர். ஒஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும…

  16. சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர் [size=3]சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள் முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு செய்தார். பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்த முர்த்தி அவர்கள் ஆரம்பித…

  17. அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை .. தமிழீழ விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பி. கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலாயுதம் ரகுநாதன் என்ற ஈ.பி.டி…

  18. கண்டி ரயில்வே பாலத்தில் குண்டு வெடிப்பு: ரயில் சேவைகள் இடைநிறுத்தம் Wednesday, 21 May 2008 மத்திய மாகாணத்தில் கண்டி கட்டுக்கஸ்தோட்டை பகுதியில் ரயில்வே பாலம் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்டி – மாத்தளை ரயில் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நேற்றிரவு 11.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியிலுள்ள ரயில்வே பாலத்தில் பொது மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே இக்குண்டு வெடித்ததாகத் தெரிவித்துள்ள கட்டுகஸ்தோட்டை காவல்துறையினர் இதனால் பாரிய சேதங்கள் எத…

  19. இராணுவ ரகசியங்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சகல அரச ஊழியர்களும் முக்கியமான அரச இரகசியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டியது சட்டத் தேவையாகும் என தெரிவித்துள்ளது. இரகசியங்களை வெளியிடுவதன் மூலம் தேசிய நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்தத்தில் படைவீரர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என சில ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவ இழப்புக்கள் குறித்து அதீதமான புள்ளி விபரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களதும், படைவீரர்களதும் மனோ திடத்தை வலுவிழக்கச் செய்ய சி…

    • 3 replies
    • 1.2k views
  20. தென்னிலங்கையின் காய்ச்சலுக்கு இலக்காகித் தடுமாறும் பிரிட்டன் "தீர்ப்பு நமது பக்கத்துக்குச் சார்பாக அமைந்தால் நீதி பதி நல்லவர். ஆனால் அவரின் தீர்ப்பு எதிராளி பக்கத் துக்கு சார்பாக அமைந்தால் நீதிபதி பக்கச்சார்பானவர்.' சர்வதேசம் குறித்து தென்னிலங்கைச் சிங்களம் கொண்டிருக்கும் கருத்தும் நிலைப்பாடும் இதுதான் போலும். இலங்கை இனப்பிரச்சினை, அதனால் மோசமாக வெடித்திருக்கும் போர், அந்த யுத்தத்தினால் ஏற்பட் டுள்ள பெரும் மனிதப் பேரவலம் போன்றவை குறித் தெல்லாம் கவனமும் அதிக சிரத்தையும் கொண்டுள்ள பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களின் குழு ஒன்று இவ்விடயம் குறித்து கருத்து வெளி யிட்டிருக்கின்றது. அக்கருத்துகள் தென்னிலங்கையைக் கொதித்துச் சீற வைத்திருக்கின்றன. புண…

  21. இலங்கையின் கொலைக் களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 12 ஆந் திகதி புதன்கிழமை, மதியம் ஒரு மணிக்கு விவரணம் திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதமும் இடம்பெறும். மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி ஆகிய அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, விவரணத்தைத் திரையிடவுள்ளன. நாற்பதாயிரம் வரையான பொதுமக்களின் கொலைகளைத் தடுப்பதில் அனைத்துலக சமுகம் தவறியமை குறித்த பாரதூரமான கேள்விகளை இந்த விவரணம் எழுப்புவதாக அந்த ந…

  22. புதன் 15-08-2007 14:48 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் வெளிநாட்டுப் படைகளின் தலையீடு - அரசு அச்சம் கொள்வதாக கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலக நாடுகள் கண்டித்துவரும் நிலையில், வெளிநாட்டுப் படைகளின் தலையீடு நிகழ வாய்ப்பு இருப்பதாக, அரசு அச்சப்படுவதாக கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தெரிவிக்கின்றது. சிறீலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத நிலை காணப்படுவதாக ஐ-நா துணைப் பொதுச் செயலாளர் கலாநிதி ஜோன் ஹோம்ஸ் வெளியிட்ட கருத்து, மூதூரில் ஏ.சி.எஃப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி அவுஸ்திரேலிய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை, மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளால் இந்த நிலை தோன்றியுள்ளதாக அரசு கூறியுள…

  23. அமரிக்காவில் நடக்கும் நிகழ்வுக்கு கனடா உறவுகளே! முடிந்தளவு கலந்து கொள்ளுங்கள் இன் நிகழ்வுக்கு நாம் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் வருகை தரவிருக்கிறார்கள்.சிங்கள அரசின் பிதற்றல் கதையால் உண்மையாக சுதந்திரத்துக்காக போராடியவர்களையும் அவர்களை நம்பியிருந்த அப்பாவிகளையும் சிங்கள அரசுடன் சேர்ந்து நின்று இனப்படுகொலைக்கு உதவிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் தாங்கள் செய்த தவறிற்காகவும் சிங்களத்தின் காலில் மிதிபடும் தமிழினத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கவுள்ளனர்.இன் நிகழ்வுக்கு முடிந்தளவு தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டும்.இப்போ நாம் தமிழர்.எங்களுக்காக விசேட போக்குவரத்து இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ளது.விபரங்களுக்கு கனடாவில் இயங்கும் தொலைக்காட்சி வானொலிகளை செவிமடுங்கள். மதிப்புக்குரிய ஒபாம…

    • 0 replies
    • 1.2k views
  24. 'தந்தையும் தம்பியும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் 02.12.2011 அன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நூலை வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். http://youtu.be/AAHUR8g6ZGA http://www.vannionli...-post_4136.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.