ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
‘ஒபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது’ August 14, 20156:40 pm “பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். “அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று …
-
- 3 replies
- 1.2k views
-
-
வவுணதீவு பொலிஸார் கொலை;முறையான விசாரணை இடம்பெற்றிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம் - உதயராசா மட்டக்களப்பு, வவுணதீவு பொலிசார் கொலை செய்யப்பட்டமையை உரியமுறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா சிறிரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு மாவீரர் தினம் அண்மித்து இருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் பொலிசார் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலை தொடர்பான பரபரப்பான நிலமை இருந்த காலத்தில் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு அந்தக…
-
- 1 reply
- 444 views
-
-
20 ஆகஸ்ட் 2015 இலங்கையின் பிரபல ரக்பிவீரர் வாசிம்தாஜூடீனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் விசேட மரணப்படையணியினரே படுகொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரக்பி வீரர் படுகொலைசெய்யப்பட்ட அன்றிரவு யோசிதராஜபக்சவுடன் காணப்பட்ட ரக்பி வீரர்கள் குழுவொன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அன்றிரவு யோசிதவிற்கும் குறிப்பிட்ட ரக்பி வீரரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும்,அதனை தொடர்ந்து கடும் சீற்றமடைந்து காணப்பட்ட யோசித கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து தாஜூடீனைமுடித்துவிடுமாறு கோரியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ரக்பி வீரரை கடற்படையில் இணைப்பதற்கு பல முறை யோசித முயன்றதாகவும்,எனினும் அவர் அதனை பல தடவைகள் நிராகரி…
-
- 0 replies
- 443 views
-
-
சஹ்ரானின் நெருங்கிய சகாவான பாராளுமன்ற ஊழியரிடம் பல கோணங்களில் விசாரணை ; தொழில் பெற்றுக்கொடுத்த முஸ்லிம் அமைச்சர் யார் ? (எம்.எப்.எம்.பஸீர்) குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. L கண்டி - அலவத்துகொட, மாவத்து…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் 10.6 பில்லியன் டொலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டொலர் பலதரப்புக் கடன்களும், 12.5 பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களும் அடங்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.l…
-
- 1 reply
- 396 views
- 1 follower
-
-
தென்னிலங்கை கோமாளித்தனங்களால் 'இலங்கையிலும்" தோல்வியடைகிறதா நோர்வே? -புரட்சி (தாயகம்)- சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நடவடிக்கைகளையும் வௌ;வேறு அறிக்கைகளையும் உற்று கவனிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமால் இருந்தால் வியப்புத்தான். அவ்வளவு தூரத்திற்கு குத்துக்கரணங்களும் கட்சித்தாவல்களும் பணம், பதவிகள், பொறுப்புக்கள் என பல்வேறு 'திருப்பங்கள்" தங்களின் சுயநலன்களுக்காக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதைவிட வேடிக்கை என்னவென்றால் கட்சி மாறுபவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை நம்புவதற்கும் கூட தென்னிலங்கையிலே ஆட்கள் இருப்பதுதான். இப்பொழுது மகிந்த ராஜப…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச தலைவராக செயற்பட்டு வந்த கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடுகளில் நிதி சேகரித்து கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பீ. ஆனந்தராஜா என்பவரை கைதுசெய்ய சர்வதேச காவற்துறையினர் ஊடாக சிகப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனந்தராஜாவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தை புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில், சந்தேக நபர் இன்றி, விசாரணைகளை முன்னெடுப்பதா, இல்லையா என்பது குறித்து ஏப்ரல் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவ…
-
- 1 reply
- 653 views
-
-
அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது : ராமதாஸ் [Friday 2015-08-28 07:00] இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணையில், அமெரிக்க அரசு செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாதது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வேதனை அளிக்கும் போதிலும், இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கையில…
-
- 0 replies
- 514 views
-
-
13 JUL, 2024 | 10:53 AM யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (12) வெள்ளிக்கிழமை பயணித்த பஸ்ஸில், கைதடி பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர், இந்த இளைஞர்கள் இருவரும் அரியாலை பகுதியில் வைத்து பஸ்ஸில் இருந்து இறங்கி , நடத்துனருடன் முரண்பட்டுள்ளனர். இதன்போது, சாரதியும் , பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் , அவர்களை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது, இந்த இரு இளைஞர்களும் , திடீரென தாம் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து , அங்கிருந்…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில வெளிநாட்டுசக்திகள், உள்நாட்டில் சிலரை உருவாக்கி வருவதுடன் லிபியாவில் போன்று இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி எடுத்து வருவதாக சிறீலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனநாயக வழிமுறைகளில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்தஅரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்பதனை அந்த வெளிநாட்டு சக்திகள் நன்கு உணர்ந்துகொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தத் தீய சக்திகள், லிபியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தும்நோக்கில் அந்நாட்டைச் சேர்ந்த சில சக்திகளுக்கு பணத்தை வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த வெளிநாட்டு சக்திகள் ஏற்படுத…
-
- 0 replies
- 1.2k views
-
-
164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து! நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிதுள்ளனர். பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகள், போதைப் பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிறாந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்…
-
- 0 replies
- 135 views
-
-
கெப்பிட்டிகொல்லாவப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 906 views
-
-
'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்': கோத்தபாய பயன்படுத்திய கொலைகாரக் குழுக்கள்! - விக்கிலீக்ஸ் தகவல்!! இலங்கையில் நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் 'சிங்கக் குட்டிகள்' என அழைக்கப்படும் குழுவொன்றைப் பயன்படுத்தியமை தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பை மேற்கோள் காட்டியே விக்கிலீக்ஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அப்போது பணியாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அப்போது ஆள…
-
- 0 replies
- 697 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் விலகியுள்ளதால் மகிந்த அரசாங்கமானது பெரும்பான்மையை இழக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
13ஐ தாண்டினால் அரசிலிருந்து வெளியேறுவோம் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சியின்நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 941 views
-
-
துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவைக் கைது செய்யக் கோரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் பின்கதவால் வெளியேறி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரதுபஸ்வெல பொதுமக்கள் மீது வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன. இந்தச் சம்பவத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 35 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் முன்னைய அரசாங்கத்தினால், துருக்கியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகா…
-
- 0 replies
- 411 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் இன்னும் உரிய பதிலளிக்காது உள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின் கடந்த கால சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை யுத்தக் குற்றங்கள் குறித்து பூரணமற்றது என கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தன. ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்துள்ள மனித உரிமைக் குழு சர்வதேச விசாரணை ஒன்றுக்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன் கற்றுக் கொ…
-
- 2 replies
- 738 views
-
-
ஐ.நா அமைதிகாக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு சிறீலங்கா மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எழுப்பிய தெரிவித்த கருத்தை ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளதுடன், இது நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதுமாகும் என நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது தெரிவிக்கப்படும் கிலேசத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும் என ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள. http://www.eeladhesa...ndex.php?option
-
- 3 replies
- 1k views
-
-
வரலாற்று சிகப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30 மணிக்கு தேரில் ஏறி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கு கொண்டிருந்தனர். ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் ஆலயச் சூழலில் பருத்தித்துறைப் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். வல்லிபுர ஆழ்வார் வருடாந்த உற்சவம் கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் மாலை சமுத்திர தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது. http://www.tamilwin…
-
- 1 reply
- 450 views
-
-
கதிர்காமத்திற்கு பாதயாத்திரைச் சென்ற முஸ்லிம்கள் இருவர் கைது? கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் எந்த நாட்டினை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வியால காட்டுப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைக்குச் சென்ற ஊடகவியலாளர்களிடம் சந்தேகநபர்கள் குறித்து பெண்ணொருவர் கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர்கள் மூவர் குறித்த இருவரிடமும் சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை க…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
படைத்தரப்புகளுக்கான உதவிகளை மட்டுமல்லாது அபிவிருத்தி உதவிகளையும் சர்வதேசம் நிறுத்தியுள்ளது ஐ.தே.க. குற்றச்சாட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் வெளிநாட்டு கொள்கையொன்று இல்லை என்பதனால் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தூரவிலகி சென்றுகொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகம் படைத்தரப்பு உதவிகளை மட்டுமல்லாது அபிவிருத்தி உதவிகளையும் நிறுத்திக்கொண்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உலகம் இலங்கைக்குள் இருப்பதாக எண்ணிக்கொண்டு அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்லாது அரசாங்கத்திடம் சர்வதேச கொள்கையோ,சர்வதேச நிர்வாகமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு: கொழும்பு கடும் அதிருப்தி இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் நாட்டில் நடத்திவரும் ஆய்வு தொடர்பில் இலங்கை அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, தமிழகத்திலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு எனபன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்துவருகிறது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், தம…
-
- 2 replies
- 700 views
-
-
13 SEP, 2024 | 11:46 AM எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக விசேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டையை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடையவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வாக்களிப்பு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட…
-
-
- 3 replies
- 303 views
- 1 follower
-
-
யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…
-
- 3 replies
- 1.5k views
-