ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
தமிழக மீனவருக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. @ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கவேண்டும். @ கச்சதீவை மீட்டுக் கொடுக்கவேண்டும். மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் முன்வைத்து விடுதலைச் சிறுத்தை அமைப்பு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. சென்னை அரச பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள மெமோரியல் மண்ட பத்துக்கு அருகே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அங்கு உரையாற்றினார். தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த அக்கறையும்…
-
- 2 replies
- 1k views
-
-
பான் கி மூன் செயல்பட வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன். ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத கௌரவம் இது ” இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பான்கிமூன் தனக்கு இரண்டாவது முறையாக கிடைத்த ஐநா செயலாளர் பதவி குறித்து சொன்ன வார்த்தைகள்தான் இவை. 67 -வது வயதில் அவருக்கு இது அதிர்ஷ்டம்தான். ஆனால் உலகெங்கிலும் போருக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கும் போருக்கு முகம் கொடுத்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கோ இனியாவது நிம்மதி கிடைக்குமா? என்கிற கேள்விக்குத்தான் பதில் தெரியாமல் திணற வேண்டியிருக்கிறது. போட்டியின்றி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவருக்கு போட்டியே இல்லை என்பதல்ல, ஒன்றில் …
-
- 2 replies
- 574 views
-
-
புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்களது உறவுகள் , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்…
-
- 0 replies
- 322 views
-
-
23 JUL, 2023 | 01:40 PM யாழ்ப்பாணம் - வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடிச் செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை - தென்மயிலை ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். …
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
கிழக்கு அகதிகளுக்கு உதவவிடாமல் புனர்வாழ்வுக் கழகத்துக்கு நெருக்கடி! நிலைமையை விளக்கி அந்த அமைப்பு அறிக்கை கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெருமளவு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், அந்த அகதிகளுக்கு உதவவிடாமல் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு அரசு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்துவருகின்றது என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. இதுதொடர்பாக நிலை மைகளை விளக்கி அந்த அமைப்பு வெளி யிட்ட அறிக்கை வருமாறு: தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன் னைய சேவைகளான, போர்கள் மற்றும் ஆழிப்பேரலை அனர்த்த இடப்பெயர்வுக் காலப் பணிகளுடன் ஒப்பிடும்போது கிழக்கில் இடம்பெயர்ந்து வாழும் 150,000 மக்களைப் பராமரிப்பது ஒரு பெரிய சவா லாக இருக்கமாட்டாது. சிறி…
-
- 0 replies
- 566 views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டது! Outlook India கட்டுரை இலங்கை மீதான சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, இந்தியாவின் அணுகுமுறையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது என Outlook India இதழில் வெளிவந்த அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களினுடைய மனித மற்றும் அரசியல் உரிமைகள் சீன - இந்திய முரண் அரசியலுக்குள் பணயக் கைதியாகி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்குக்கான அதிகாரப்பரவலாக்கத் தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவால் இயலவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுவிட்டதாக உணருகின்றார் எனவும் Outlook In…
-
- 1 reply
- 610 views
-
-
இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர் [ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 15:57 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] லண்டனில் லோட்ஸ் மைதானத்தில் பிரித்தானிய சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் மைதானத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா- பிரித்தானிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது அனைத்துலக ஒருநாள் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் மைதானத்துக்குள் புலிக்கொடியுடன் புகுந்தார். அவர் மைதானத்தில் புலிக்கொடியை அசைத்தபடி சில நிமிடங்கள் அங்குமிங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கைப் போர்க்குற்ற விவகாரத்தில் நோர்வே அதீத அமைதி காப்பது ஏன்? Aftenposten நாளிதழ் கேள்வி! இலங்கை தொடர்பாக அதீத அமைதியைக் கடைப் பிடிக்கும் தெரிவினை நோர்வே கொண்டுள்ளது. சனல் 4இன் 'இலங்கையின் கொலைக் களங்கள்' ஆவணப்படம் முதன்முதலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காண்பிக்கப்பட்ட போது, நோர்வேஜிய இராஜதந்திரிகள் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் குரல் எழுப்பின. நோர்வே அசையவேயில்லை. இவ்வாறு நோர்வேயின் Aftenposten நாளிதழில் அதன் அனைத்துலக அரசியல் கட்டுரையாளர் Kristoffer Ronemberg. நேற்று முன்தினம் (05.07.2011) எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரசாங்கத்திற்கும…
-
- 1 reply
- 857 views
-
-
மஹிந்தவை பிரதமராக ஏற்பதற்கு சர்வதேசம் தாமதம்: அரசியல் அவதானிகள். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேசம் அந்நியமனத்தை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். எந்ததொரு நாட்டிலும் புதிதாக ஜனாதிபதி அல்லது பிரமர் பதவியேற்றால் ஏனைய நாடுகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆனால் மஹிந்தவுக்கு சீனாவை தவிர வேறு எந்ததொரு நாடும் இன்னும் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது ஏனைய நாடுகளும் எதிர்பார்த்திருக்காத ஒன்றெனவும் அரசியல…
-
- 0 replies
- 348 views
-
-
மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள…
-
- 8 replies
- 759 views
-
-
மகிந்தவுடன் ஒட்டிக் கொண்டிருந்த அவுஸ்ரேலிய அரசு மீது ரணில் கடும் குற்றச்சாட்டு FEB 23, 2015 | 1:05by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், அவுஸ்ரேலியப் பிரதமர் ரொனி அபோட் கொண்டிருந்த நெருக்கமான உறவு, இலங்கையர்களுக்கு ஒரு மர்மமாகவே இருந்தது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள செவ்வியிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். “அவுஸ்ரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் பீற்றர் டட்டனை முன்னைய அரசாங்கம் வரவேற்க வாய்ப்பில்லை. தஞ்சம் கோரி வருவோரின் படகுகளைத் தடுப்பதற்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான விலையாக, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறி…
-
- 0 replies
- 325 views
-
-
யாழ். கச்சேரி வீதியில் இளம்பெண் வெட்டி எரியூட்டப்பட்டுக் கொலை சந்தேக நபரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி [Friday, 2011-07-15 17:23:09] யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று பட்டப் பகலில் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். 28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணை படுகொலைசெய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண்ணின் உடலை எரியூட்ட முயன்ற போது சந்தேக நபரும் கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் ம…
-
- 7 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 08 SEP, 2023 | 03:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்குள் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட பாரதூரமான குற்றச்சாட்டால் நீதிபதிகள், சட்டமாதிபர் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்துரைப்பதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்து உரையா…
-
- 6 replies
- 456 views
- 1 follower
-
-
திருநெல்வேலிச் சந்தையருகில் தனியார் வங்கியை மறைத்து நடைபெற்ற கூத்து (Video in)) Tuesday, July 19, 2011, 20:29காணொளி, சிறீலங்கா திருநெல்வேலிச் சந்தையருகில் தனியார் வங்கியைமறைத்து நடைபெற்ற கூத்து (காணொளி)” தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பாட்டுப் பெட்டி வாகனம் திருநெல்வேலிச் சந்தியில் அமைந்துள்ள H.N.B வங்கியின் வாயிலை மூடி மறைத்து நடாத்திய கூத்துக் கச்சேரியின் காணொளி திருநெல்வேலிச் சந்தையின் தெருவோரத்தில் சைக்கிளை விட்டவுடன் ஓடிச் சென்று அதனை தமது உழவு இயந்திரத்திற்குள் தூக்கி எறிந்து வீரதீரச் செயல்கள் புரியும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் ‘அணிலேறவிட்ட நாய்’ போல ஏதும் செய்யாத நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. பெரும் போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் ஏற்ப…
-
- 0 replies
- 623 views
-
-
தேசிய அரசு: ஐ.தே.க. மறுப்பு சிறிலங்காவில் மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பதற்கான சாத்தியமில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க கூறியுள்ளதாவது: தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற செயற்பாடுகளினாலும் மனித உரிமை மீறல்களாலும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது என்பது கனவுதான். நாட்டைப் பாதித்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கான ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முற்றாக நாசமாக்கியவர் மகிந்த ராஜபக்ச என்றார் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தவின் அமைச்சரவையில் இணைய…
-
- 1 reply
- 788 views
-
-
தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவை எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 08:14 GMT ] [ நித்தியபாரதி ] பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல்சேவையானது எதிர்பார்த்தளவு வெற்றியைத் தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 1044 பயணிகளை ஏற்றிச் செல்லும் கொள்திறனைக் கொண்ட 'ஸ்கொற்றியா பிறின்ஸ்' என்ற பயணிகள் கப்பல் கடந்த யூன் 13ம் திகதியிலிருந்து தனது சேவையை தொடங்கியது. ஆனால், வாரத்தில் இரு தடவைகள் பயணத்தை மேற்கொள்ளும் இக்கப்பல் தனது பயணத்தின் போது ஒவ்வொரு தடவையும் 150 பிரயாணிகளைக் காவிச் செல்வதில் கூட மிகவும் சிரமப்படுகின்றது. இக்கப்பல் சேவையானது தனது ஒட்டுமொத்த கொள்திறனில் 15 சதவீதத்தை மட்டுமே நிரப்ப…
-
- 0 replies
- 480 views
-
-
போர்க் குற்றங்கள் தொடர்பான யுத்த சூனிய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப் படத்தின் சிங்கள மொழியாக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கையளிப்பதற்கு கெலும் மக்ரே முயன்றபோது மைத்திரிபால சிறிசேன அதனைக் கண்டு கொள்ளாது காரில் ஏறிச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு சென்ற வேளை, சனல் - 4 ஊடக ஆவணப் படத் தயாரிப்பாளரான கெலும் மக்ரேயால் இயக்கப்பட்ட, இலங்கையின் இறுதிக் கட்டப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய "யுத்த சூனிய வலயம்' (நோ பயர் சோன்) ஆவணப் படம் சிங்கள மொழியில் திரையிடப்பட்டது. ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால இதனைப் பார்வையிடவில்லை. இந்த நிலையில், சிங்கள மொழியாக்க ஆவணப்…
-
- 6 replies
- 821 views
-
-
இலங்கைப் பிணக்கு விடயத்தில் மாறுகிறது சர்வதேசப் போக்கு இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் பின்னடைவு கண்டமைக்கு அது தொடர்பான விடயங் களைக் கையாண்ட சர்வதேச சமூகத்தின் பிழையான அணுகு முறையும் பிரதான காரணம் என்று இப்பத்தி யில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளான இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம தரப்பு அந் தஸ்தோடு அமைதி முயற்சிகளில் ஈடுபட இணங்கி, அதன் அடிப்படையில்தான் சமாதான எத்தனங்களை முன்நகர்த்தின என்பது வெள்ளிடைமலை. ஆனால், காலப்போக்கில் சமதரப்பு அந்தஸ்து, விடு தலைப் புலிகளுக்கு மறுக்கப்பட்டு, அவர்கள் ஒதுக்கப்பட்ட தால் அமைதி முயற்சிகள் தடங்கப்பட்டு முடங்கும் நிலைமை உருவாயிற்று. புதிதாக ஆட்சிக்கு வந்த ஸ்ர…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரி மாணவர்கள் இருவர் திடீர் மாயம் Thursday, July 28, 2011, 9:52 சிறீலங்கா யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது. …
-
- 2 replies
- 454 views
-
-
யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு! adminOctober 9, 2023 முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.10.23) இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் மீதே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளைநிற கார் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலைய…
-
- 0 replies
- 699 views
-
-
கண்களை திறக்கவைத்த இரண்டு உரைகள் - ச.ச.முத்து கறுப்பு யூலையின் கனத்த நினைவுகளுடனான மாதம் எம்மை சற்று முன்புதான் கடந்து போயிருக்கிறது. கறுப்பு யூலை என்பது காலகாலமாக தென்னிலைங்கையில் வேர் ஆழப்பதிந்துபோய் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் மீதும், தென்னிலைங்கையில் வேலை நிமித்தமும்,தொழில்ரீதியாகவும் தங்கியிருந்த தமிழர்கள் மீதும் நடாத்தப்பட்ட கொலைத் தாக்குதல் மட்டுமல்ல. அது ஒரு கலவரம் அல்ல. அது ஒருவகையில் இனச்சுத்திகரிப்பு. இன்னுமொரு வகையில்அந்த 83ம்ஆண்டு யூலையில் நிகழ்த்தப்பட்டது அரசாங்கத்தின் ஆதரவுடனான இனப்படுகொலையே. 83ம் ஆண்டு யூலை 24ம் திகதி ஆரம்பித்த இனப்படுகொலை தமிழர்களை அடையாளம் கண்டு அடித்தும், எரித்தும், வெட்டியும், சுட்டும் கொலை செய்து வெறியாட்டம் ஆடிக…
-
- 2 replies
- 912 views
-
-
மீன் பிடி சம்பந்தமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏதும் இல்லை என மறுத்துளது இலங்கை மீன்வள அமைச்சு. http://www.dailymirror.lk/67393/t-on-83-days-of-fish
-
- 0 replies
- 608 views
-
-
ஒதியமலைப்படுகொலையை நினைவுகூறும் நினைவுத் தூபி! November 30, 2018 குளோபல் தமிழ் செய்தியாளர்…. ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி நிறைவுபெற்று வருகின்றது. எதிர்வரும் 2ஆம் திகதி இப் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் அடிப்படையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வடக்கில் உள்ள ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால் நடாத்தப்பட்டது. இதன்போது 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கிராமத்தில் வைத்து அப்பாவி மக்கள் துடிதுடிக்க வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்வு அந்த மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை உருவாக்கிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
Published By: VISHNU 19 OCT, 2023 | 03:01 PM புத்தர் சிலையை தான் பார்க்க வேண்டுமெனவும் அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த புத்தர் சிலை அங்கு இல்லையென செய்திகள் வெளியிாகி இருந்த நிலையில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் குறித்த இடத்திற்கு இன்று சென்றுள்ளார். ஆனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்பட்டதால் இராணுவத்தினர் மற்றும் பொலி…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
ஞாயிறு 03-06-2007 06:55 மணி தமிழீழம் [மகான்] பிள்ளையான் அணியைச் சேர்ந்த 75 பேர் கருணா குழுவினரால் சிறைப்பிடிப்பு துணை ஆயுதக் குழுவான கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையிலான முறுகல்நிலை மிக உச்சநிலையை அடைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக பிள்ளையான் அணியினரைச் சேர்ந்த 75 பேரை கருணா குழுவினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். கருணா அணியில் இருந்த பிள்ளையான் அணியுடன் இணைந்த உறுப்பினர்களின் மனைவிமார் அல்லது தாய்மார் என 30 பெண்களையும் சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். பிள்ளையானின் அணியில் உள்ள சீலன் என்பவரின் மனைவி ஒரு வயதுக் குழந்தை மற்றும் மாமி ஆகியோரையும் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ளனர். சீலன் மட்டக்களப்புக்குச் சென்று கருணாவிடம் சரண் அடைந்தால…
-
- 2 replies
- 890 views
-