Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள்" "வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதுவே அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "உள்ளூராட்சி சபை மக்களுக்கான அரசியல் உர…

  2. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரியுடன் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். ''ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்," என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார…

  3. "கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகளும் கறைகளும் காட்டிக் கொடுத்தன" ஐநா பிரதிநிதிகள்: 19 நவம்பர் 2015 திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் கண்டு பிடிக்கப்பட்டது: திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று கண்டு பிடிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இந்த இரகசிய தடுப்பு மற்றும் சித்திரவதை முகாமை கண்டு பிடித்துள்ளனர். இரகசியமான முறையில் நிலத்தின் கீழ் முகாம் அமைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்;திப்பில் இந்த முகாம் பற்றி, ஐக்கிய நாடுகள்…

  4. "கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் கைதிகள் விடுதலை கிடையாது"- அமைச்சர் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில், கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்க் கைதிகள் விடுதலைப் பிரச்சனை தொடர்கிறது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 பேரில், 59 பேர் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகாதவர்கள் எனவும், அவர்கள் தொடர்பில் மட்டுமே இலகுவான நடவடிக்கைக…

  5. இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது 'பேஸ்புக்' பக்கத்தில் இது குறித்து மனோ கணேசன், விளக்கமான பதிவொன்றினை இன்று சனிக்கிழமை பதிவிட்டுள்ளார். …

  6. "கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு இல்லை" "நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை, ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை, எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம்" என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எங்களுடைய கட்சிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் கொள்கைகளுக்காக விழுந்த வாக்குகள்…

  7. "கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்: கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள் என ஊடகவியலளார்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன். கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா ?…

    • 3 replies
    • 760 views
  8. "கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு " ============== படைப் புலனாய்வுப் பிரிவினர் கணவர்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்க்கு வந்து பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று முன் நாள் பெண் போராளிகள் தெரிவித்துள்ளார்கள் திருகோணமலை மாவட்டத்தில் கணவர்களை விசாரணைக்க என அழைத்துச் சென்றுவிட்டு, தனிமையில் இருக்கும் பெண் போராளிகளிடம் விசாரணை எனத் தெரிவித்து படைப்புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் ரீதியிலான நடவடிக்கைக்கு முற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டபறிச்சான் படை முகாமிலிருந்து படைப் புலனாய்வாளர்கள் என தங்களை…

    • 2 replies
    • 973 views
  9. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் "கத்தி" இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் "லீலா பெலஸ்" மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய விடாது பெரும் பாதுகாப்புடன் கத்தி இசைத் தட்டு வெளியீட்டு நடைபெறுகிறது. அங்கு வைக்கப்பட்ட விளம்பரம் பதாதைகள் அனைத்தும் அடித்துடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன. முற்றுகைப் போராட்டத்தில் ஈபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். "கத்தி" இசைத்தட்…

  10. "கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம் [Thursday 2014-07-31 21:00] திருமுருகன் காந்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளியான 'லைக்கா மொபைல்ஸ்' நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் 'கத்தி', ஈழ விடுதலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் தயாரிக்கும் 'புலிப்பார்வை' ஆகிய படங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இப்படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி, "தமிழ் திரையுலகின் வழியாக தமிழர்கள் மீது உளவியல் - பொருளியல் - கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் போராக இலங்கை - இந்திய அரசினால் நிகழ்த்தப…

    • 2 replies
    • 957 views
  11. கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது. இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது. முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஒன்…

    • 1 reply
    • 742 views
  12. செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல "கப்.கொலராடோ" வுக்கு அனுமதி தமிழ்நாடு, சென்னையிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  13. "கருணா குழுவினரால் கடத்தப்பட்ட அண்ணா எங்கு என்றே தெரியாது GTBC.FM விழுதுகளிற்கு தம்பி வழங்கிய செவ்வி-

  14. "கருணாநிதியின்" இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்திய அரசு உதவி செய்திருக்காது: கவிஞர் புலமைப்பித்தன் தமிழக முதல்வர் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பின்னடைவு வந்திருக்காது என்று கவிஞர் புலமைப்பித்தன் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான நேற்று கருத்துரைக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்றவரும், தமிழீழ விடுதலைக்கு உந்து சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதி அறிமுகாம் ஆகினோன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று இல்லாமல் போனது தமிழினத்திற்கு எவ்வளவோ பெரிய பேரிழப்பு மனிதநேயத்தினுடைய மிக உயர்ந்த உன்னதத்தை பெற்றவர். தமிழீழ தேசியத்த…

    • 0 replies
    • 622 views
  15. (எம்.ஆர்.எம்.வஸீம்) நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் அறிவிக்காதவரை எங்களுக்கு…

    • 0 replies
    • 200 views
  16. கருநாடகாவில் விரைவில் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ் 2012" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். "பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறித்தரப்படும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். …

  17. கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம் [ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2008, 02:49.54 AM GMT +05:30 ] இலங்கைப் படையினர் வடக்கில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் திகதியன்று ஒரேநாளில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளமையை கொண்டு அன்றைய தினத்தை கறுப்பு செவ்வாய்க்கிழமையாக கொள்ளமுடியும் என "ட்ரான்ஸ்கரண்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் படையினர் பாரிய சேதங்களை எதிர்நோக்கினர். அன்றைய தினம் படைத்தரப்பின் சேதம் 650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை என்பது, "கிரேக்கத்தின் போர் கடவுளுக்குரிய தினமாகும்" இந்த தினத்தில் படைத்தரப்பில் 170 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 480 பேர் வரை…

    • 0 replies
    • 1.5k views
  18. "கறுப்பு யூலை" 28 வது ஆண்டு நினைவு சுமந்து 20 நகரங்களுக்கு மேலாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் - யேர்மனி 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை 1983 ஆண்டு யூலை 23 ம் நாள் நள்ளிரவில் இருந்து திட்டமிட்ட இனப்படுகொலையாக மாறி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுத்து, தொடர்ந்து உச்சக்கட்டமாக 2009 ஆண்டு மே மாதம் குறைந்தது 40 000 மக்களுக்கும் மேலாக கொண்று குவித்தனர். இன்று தொடர்ந்தும் எம் உறவுகள் சிங்கள இனவெறி அரக்கர்களிடம் அகப்பட்டு வேறு ஒரு வழியும் அற்று உளவியல் ரீதியாக உயிரெடுக்கப்படுகிறார்கள். அன்று திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணமென சிங்கள அர…

    • 0 replies
    • 309 views
  19. 26 Jun, 2025 | 05:46 PM பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார். அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார். இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத…

    • 2 replies
    • 201 views
  20. ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப்பிரச்சினையை தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும். வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றில் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர்.இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி நீக்குவது, வீட்டுக்கு அனுப்புவது, பிரதேச சபைகளைப்பிரித்துக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். கல்முனை பிரதேச செயலகம் விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள தமிழ் கூட்டமைப்பு மற்றும…

    • 1 reply
    • 1.1k views
  21. "கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா?" அதிபர்களுக்கு கேர்ணல் பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா என்று ஐ.தே.க. யின் எம்.பியான ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜனநாயக தேசிய கூட்டணியின் எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தி, அதிபர்களுக்கு கேர்ணல் பதவி வழங்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி கல்வியமைச்சர் விஜித்தமுனி சொய்சா, சிலவற்றை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்புகள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாலே அவர்களை கௌரவிக்கும் வகையில் கேர்ணல் பதவி …

    • 5 replies
    • 938 views
  22. சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள பிரயாண எச்சரிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் உறுதியற்ற நிலையும், பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகளும் தொடர்ந்தும் காணப்படுவதாகத் தெரிவித்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இந்த விடயத்தில் அமெரிக்கக் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இது தொ…

    • 0 replies
    • 750 views
  23. "காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்" ”காட்டிக்கொடுக்கும் தமிழனை விட முற்போக்கான சிங்களவர்கள் மேல்” நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல, பாராளுமன்றத்தில் அவர்களுடன் கூட்டணியில் மாத்திரமே இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளை பெற்றுக் கொடுத்தது போல் சம்மாந்துறை மாவட்டத்திலும் பிரதேச சபைகளை பெற்றுக் கொடுங்கள். ஸ்தீரமான அரசாங்கத்தின் அடித்தளமே இந்த உள்ளூராட்சி மன்றங்கள் . அதன்மூலமே கிராம அபிவிருத்தி பணிகள் நடைபெறும் எனவே அதன் அவசிய நிலையறிந்து செயலாற்றுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். க…

  24. "காணாமல் ஆக்கப்பட்டோர்" விவகாரத்திற்கு... விரைவில் தீர்வு கிட்டும் – யாழில் நீதி அமைச்சர் உறுதியளிப்பு. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். தற்போதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலும் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினாலு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.