Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "ஒருவாரத்திற்குள் தேர்தல் குறித்து அறிவிக்க வேண்டும்" இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கை உள்ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலை போன்று மாகாண சபை தேர்­த­லையும் காலம் கடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. எனவே அர­சி­யல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள உச்ச அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு ஒரு வாரத்­திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து அறி­விக்­கா­விடின் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா தெரி­வித்தார். தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் ஊடக சந்­திப்பு நேற்று தேசிய நூல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா மேற்­கண்­ட­…

  2. லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…

  3. ஒரே நாடு ஒரே இனம் என்ற கோஷம் எழுப்பியவாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்தில் இலங்கை சுதந்திர தின பேரணியை நடத்தினர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144655/IMG-20210204-WA0073.jpg http://cdn.virakesari.lk/uploads/medium/file/144656/IMG-20210204-WA0078.jpg இந்தப் பேரணியின் நிறைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர பங்கேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக முகப்பில் விளக்கேற்றிவைத்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144657/IMG-20210204-WA0079.jpg இந்த பேரணிக்கு பொலிஸார் எத்தகைய தடையையும் ஏற்படுத்தவில்லை. http://cdn.virakesari.lk/uploads/medium/fi…

    • 0 replies
    • 548 views
  4. "ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!" - சேனன் (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) நேர்காணல்: : ம. நவீன் சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். 'அம்மா', 'எக்ஸில்' ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர், தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர். மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரச…

  5. அரசியலமைப்பின் "ஏகிய ராஜ்ஜிய' என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான தேவை அவசியமானதாக காணப்பட்டதாக கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி மனப்பாங்கையே கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையான ஏகிய என்பதை ஆங்கிலத்தில் உள்ளீர்த்துக் கொள்வது நல்லதொரு முன்னேற்றமாக அமைந்ததென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபையின் மத்திம ஸ்தானமாக விளங்கும் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை கொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரும் எம்.ப…

  6. "ஓயாத அலையாய் பொங்கியெழுவோம்" [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:13 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] நம்பிக்கையை நாம் இழக்கிலோம் ஓயாத அலையாய் பொங்கி எழுவோம் என்று யாழ் மாவட்ட உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் இணையம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓயாத அலையாய் எழுந்த எம் உறவுகளே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளையரின் வல்வளைப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்து 205 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைத்த்தீவுக் கோட்டையை தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் பண்டாவன்னியன் வரலாறு பதித்த வன்னி மண்ணில் நாம் வாழ்கின்றோம் என்பது பெருமையல்லவா! வெள்ளையர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆட்சி அதிகாரத்தை தமக்கே சாதகமாகப் பயன்ப…

    • 0 replies
    • 1.2k views
  7. "ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது" எம்.எம்.மின்ஹாஜ் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும…

  8. "கச்சத்தீவு தேவாலய கட்டுமானம் இந்திய அழுத்தத்தால் நிறுத்தப்படவில்லை" கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது இலங்கை- இந்தியாவுக்கிடையே உள்ள கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோணியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. கால நிலை உட்பட சில காரணங்களுக்காக கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். யாழ் ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, க…

  9. "கஜேந்திரகுமார் அன்று ஏன் பதவி விலகவில்லை?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளரும் கவிஞருமான கருணாகரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/wulair9thgmu

  10. "கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் வென்றார்களே தவிர மக்கள் வாக்களித்துவிட்டு தோற்றுப்போனார்கள்" "வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். அதுவே அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும்" என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நேற்று கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "உள்ளூராட்சி சபை மக்களுக்கான அரசியல் உர…

  11. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரியுடன் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். ''ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்," என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார…

  12. "கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகளும் கறைகளும் காட்டிக் கொடுத்தன" ஐநா பிரதிநிதிகள்: 19 நவம்பர் 2015 திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் கண்டு பிடிக்கப்பட்டது: திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று கண்டு பிடிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இந்த இரகசிய தடுப்பு மற்றும் சித்திரவதை முகாமை கண்டு பிடித்துள்ளனர். இரகசியமான முறையில் நிலத்தின் கீழ் முகாம் அமைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்;திப்பில் இந்த முகாம் பற்றி, ஐக்கிய நாடுகள்…

  13. "கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் கைதிகள் விடுதலை கிடையாது"- அமைச்சர் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களில், கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருப்பவர்கள் பிணையில் செல்லவோ அல்லது விடுவிக்கப்படவோ மாட்டார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்க் கைதிகள் விடுதலைப் பிரச்சனை தொடர்கிறது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 பேரில், 59 பேர் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகாதவர்கள் எனவும், அவர்கள் தொடர்பில் மட்டுமே இலகுவான நடவடிக்கைக…

  14. இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது 'பேஸ்புக்' பக்கத்தில் இது குறித்து மனோ கணேசன், விளக்கமான பதிவொன்றினை இன்று சனிக்கிழமை பதிவிட்டுள்ளார். …

  15. "கட்சிகளுடனும் கூட்டுச் சேர வேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு இல்லை" "நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை, ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை, எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம்" என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "எங்களுடைய கட்சிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் கொள்கைகளுக்காக விழுந்த வாக்குகள்…

  16. "கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்: கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள் என ஊடகவியலளார்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன். கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா ?…

    • 3 replies
    • 764 views
  17. "கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு " ============== படைப் புலனாய்வுப் பிரிவினர் கணவர்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்க்கு வந்து பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று முன் நாள் பெண் போராளிகள் தெரிவித்துள்ளார்கள் திருகோணமலை மாவட்டத்தில் கணவர்களை விசாரணைக்க என அழைத்துச் சென்றுவிட்டு, தனிமையில் இருக்கும் பெண் போராளிகளிடம் விசாரணை எனத் தெரிவித்து படைப்புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் ரீதியிலான நடவடிக்கைக்கு முற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டபறிச்சான் படை முகாமிலிருந்து படைப் புலனாய்வாளர்கள் என தங்களை…

    • 2 replies
    • 976 views
  18. இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் "கத்தி" இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் "லீலா பெலஸ்" மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய விடாது பெரும் பாதுகாப்புடன் கத்தி இசைத் தட்டு வெளியீட்டு நடைபெறுகிறது. அங்கு வைக்கப்பட்ட விளம்பரம் பதாதைகள் அனைத்தும் அடித்துடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன. முற்றுகைப் போராட்டத்தில் ஈபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். "கத்தி" இசைத்தட்…

  19. "கத்தி", "புலிப்பார்வை" திரைப்படங்கள் தமிழர்களுக்கு எதிரான போர்!" - திருமுருகன் காந்தி ஆவேசம் [Thursday 2014-07-31 21:00] திருமுருகன் காந்திஇனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் நெருங்கிய கூட்டாளியான 'லைக்கா மொபைல்ஸ்' நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கும் 'கத்தி', ஈழ விடுதலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பச்சமுத்து என்ற பாரிவேந்தர் தயாரிக்கும் 'புலிப்பார்வை' ஆகிய படங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன. இப்படங்கள் தயாரிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளார் திருமுருகன் காந்தி, "தமிழ் திரையுலகின் வழியாக தமிழர்கள் மீது உளவியல் - பொருளியல் - கருத்தியல் சிதைவினை கொண்டுவரும் போராக இலங்கை - இந்திய அரசினால் நிகழ்த்தப…

    • 2 replies
    • 959 views
  20. "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனி…

  21. கனடா தமிழ் இளையோர் அமைப்பு தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ’தமிழீழ மாணவர் எழுச்சி நாள்’ மாநாட்டினை கடந்த 9ஆம் திகதி நடத்தியிருந்தது. இம்மாநாடானது தமிழீழப் போரின் தியாகி பொன். சிவகுமாரனின் தன்னலமற்ற அர்ப்பணிப்பினை மாணவர்களுக்கு எடுத்து விளக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவரின் அர்ப்பணிப்பு தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போராட்டத்தில் இணைவதற்குப் பாதையமைத்துக் கொடுத்திருந்தது. முதலில் அமைதி வணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றன. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட தியாகி பொன்.சிவகுமாரனின் வாழ்வும் கல்வித் தரப்படுத்தலுக்கெதிரான அவரது போராட்ட அர்ப்பணிப்பும் தொடர்பான கருத்தாக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஒன்…

    • 1 reply
    • 745 views
  22. செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல "கப்.கொலராடோ" வுக்கு அனுமதி தமிழ்நாடு, சென்னையிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  23. "கருணா குழுவினரால் கடத்தப்பட்ட அண்ணா எங்கு என்றே தெரியாது GTBC.FM விழுதுகளிற்கு தம்பி வழங்கிய செவ்வி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.