ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
உங்களுடன் ஒரு நிமிடம்... எமது மக்களின் துயர் துடைக்க என்ன செய்யலாம். எனக்கு தெரியும் இங்கு எழுதும் பலரும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பீர்கள் அதேநேரம் எனக்கு கிடைத்த தகவல்களையும் உங்களுடன் பகிரவே இதை இங்கு பதிகின்றேன் வன்னி முழுவதும் கேட்கும் அவலக்குரல்களும் அடக்குமுறைகளும் வல்லுறவு எச்சில் படுத்தலும்...... கேட்டிருப்பீர்கள். கூக்கிரலிட்டிருப்பீர்கள். தூங்காதிருந்திருப்பீர்கள். ஆனால் அதை காலப்போக்கிலாவது ஒழிக்க இன்றே ஏதாவது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்தீர்களா...? எதனால் இவை நடக்கின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன. அடுத்தநேரத்துக்கான எந்த உத்தரவாதமும் இல்லாதபோது... எதை வைத்து காப்பாற்றி என்ன செய்யப்போகின்றோம் என்ற நிலையால்தானே. அப்படியாயின…
-
- 2 replies
- 987 views
-
-
-சொர்ணகுமார் சொரூபன் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை தமது கைகளை மீறிப் போய்விட்டதென கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் நடத்தப்படும் சொன்டா கிளப்பினால், யாழ். அரியாலை கிழக்கு பகுதியில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 15 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை (20) கையளிக்கப்பட்டன. மேற்படி வீடுகளை பயனாளிகளிடம் கையளித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மிக நீண்டகாலமாக அடிப்படைத் தேவைகள் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் அரியாலை கிழக்குப் பக…
-
- 1 reply
- 735 views
-
-
வடமாகாண புதிய கல்வி அமைச்சர் ரவிகரனா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார். அந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துட…
-
- 0 replies
- 489 views
-
-
பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை மன்னார் ஆயர் நிராகரிப்பு! [saturday, 2014-04-26 09:12:05] மன்னார், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்கள் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதான பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நிராகரித்துள்ளார். மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அவர்களுடைய கூற்று அர்த்தமற்ற கூற்று என்று நிராகரித்திருக்கின்றார். பொதுபலசேனா எல்லா விடய…
-
- 0 replies
- 259 views
-
-
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் விடாப்பிடியான நிலைப்பாடு புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரப்பகிர்வின் மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வானது அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் அமையவேண்டியது இன்றியமையாதது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டியை உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களது கோரிக்கையாக உள்ளது. கடந்த ஆறு தசாப்தகாலத்திற்கும் ம…
-
- 2 replies
- 758 views
-
-
ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் செய்துள்ளது 09 மே 2014 ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,http://www.…
-
- 0 replies
- 671 views
-
-
மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்... படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு
-
- 5 replies
- 1.6k views
-
-
தந்தையிடமிருந்து ஏழு வயதுச் சிறுவனை பிரித்து வைத்துள்ள கனேடிய அதிகாரிகள்: ஒரு சிறுவன் அவனது தந்தையுடன் ஒன்றாக இருப்பதற்காக, நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறமுடியாது என்று அதிகாரிகள் தெரிவிப்பு. [Friday, 2010-08-20 15:30:42] "சன் சீ" கப்பலில் அகதியாக வந்த சிறுவன் ஒருவனை அவனது தந்தையிடம் இருந்து கனேடிய அதிகாரிகள் தனியே பிரித்து வைத்துள்ள விவகாரம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் நான்கு மாதங்கள் பயணம் செய்து கனடாவுக்கு வந்த சிறுவனும் தந்தையும் ஒன்றாக இருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கனேடிய சிறுவர் மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை சிறுவர்களும். தாய்மாரும் ஒன்றாகவே வைத்து பராமரிக்கப்படுகின்றனர். 25 தாய்மாரும் 54 சிற…
-
- 0 replies
- 626 views
-
-
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்த தின கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று (11) மாலை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு துணைத் தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் புகழ்பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்மணியந்தோட்டம் ஒன்றிணைந்த சமூக மேம்பாட்டு அமைப்பினால் போதைத் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணியும் (08) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது சமூகமட்ட அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு போரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. போதை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் - யாழில் பேரணி | Virakesari.lk
-
- 0 replies
- 241 views
-
-
மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். http://www.nitharsanam.com/?art=14970
-
- 2 replies
- 1.4k views
-
-
புத்தர் சிலை விற்ற பௌத்த பிக்கு கைது புத்தர் சிலையை விற்பனை செய்த பௌத்த பிக்கு 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரையும் எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் கலேவல, ஹபரன மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கலவெலா ரஜமஹா விஹாரையில் காணப்பட் பெறுமதி வாய்ந்த உலோக சிலையே பதினைந்து லட்ச ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். http://meenakam.com/?p=6263
-
- 1 reply
- 440 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளா் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து தடைகளை தாண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று நடத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவரை நாலாம் மாடிக்கு அழைப்பதன் மூலமும் அச்சுறுத்தல்கள் மூலமும் நிகழ்வினை தடுத்து நிறுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது. இன்று காலை 11.15மணியளவில் ஒன்று குவிந்த மாணவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் கைலாசபதி அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக அனைவரும் முள்ளிவாய்க்காலில் பலியாகிய அனைத்து உறவுகளிற்கும் மௌன அஞ்சலியை செலுத்தியதுடன் தொடர்ந்து சுடரேற்றி பிரார்த்தித்தனர்.அதன் பின்னராக அனைவரும் அமைதியாக கலைந்து சென்றிருந்தனர். முன்ன…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழீழம் உருவாக முன்னர் ஆட்சி மாற்றம் வேண்டும் : புலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இராணுவத்திற்கு இல்லை என்கிறார் விமல் வீரவன்ச (ஆர்.யசி) விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இராணுவத்திற்கு கொடுக்கப்படவில்லை. இராணு வத்தை தண்டித்து புலிகளை நியாயப்படுத்தவே அரசாங்கமும் சர்வதேச தரப்பும் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்ன ணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழீழம் உருவாகும். ஆகவே அதற்கு முன்னர் ஆட்சியினை மாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு நாட்டினை பிளவுபடுத்தும் என்ற தொனிப்…
-
- 0 replies
- 180 views
-
-
ரணில் தொலைக்காட்சி உரை: 'ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும்' 6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு ஆணையிட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகத்தை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித…
-
- 2 replies
- 459 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை கட்டுப்படுத்தாவிடின் முரண்பாடுகள் வலுக்கும்:- வட்டாரப் பங்கீடு மற்றும் உள்ளூராட்சி மன்ற பங்கீடு தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன. எனினும், தமிழரசுக் கட்சியில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை அக்கட்சி கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டாலே வெல்லமுடியும் என்ற…
-
- 0 replies
- 342 views
-
-
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை ஒப்படைத்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேவேளை, போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சானக பண்டார தெரிவித்துள்ளார். எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய …
-
- 4 replies
- 936 views
-
-
இந்தியாவிலுள்ள இலங்கை அகதி குழந்தைகளின், குடியுரிமைக்கு, 25000 ரூபா – சந்திரதாஸன் கவலை.. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபகர் செல்வநாயகம்.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குட…
-
- 0 replies
- 331 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் இணைப்பாளராக மூத்த மனிதஉரிமை அதிகாரியாகப் பணியாற்றிய சன்ட்ரா பெய்டாஸ் என்ற மனித உரிமை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த நியமனம் குறித்து நேற்றிரவு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு இவரை ஐ.நா விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணைக் குழுவைத் தெரிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் விரைவில் அது இறுதிப்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெ…
-
- 0 replies
- 418 views
-
-
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார். பிரதேசத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_5674.html
-
- 0 replies
- 809 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5#10#2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார். “”பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழர் தேசிய இயக்கத்தைச் சட்ட விரோதமான அமைப்பு என்று கூறி 13#08#2002ஆம் ஆண்டு தமிழக அரசு தடைசெய்தது. தமிழீழ விடுதலைப…
-
- 1 reply
- 997 views
-
-
வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தைப்பொங்கல் விழா வரலாற்றில் முதற் தடவையாக கல்வி அமைச்சில் தைப்பொங்கல் விழா இன்று (16) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னர் கல்வி அமைச்சில் பொங்கல் விழாக்கள் கொண்டாடியது இல்லை. கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில் கல்வி அமைச்சிலும் நாட்டிலும் பாடசாலை மாணவர்களிடமும் இன ஐக்கியத்தையும் சகவாழ்வையும் உறுதிபடுத்தும் முகமாக இந்த தை பொங்கள் நிகழ்வு கல்வி அமைச்சில் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/61594/ எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா …
-
- 3 replies
- 825 views
-
-
செங்கலடி தமிழ் மக்கள் இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் அக் 18, 2010 மட்டக்களப்பு செங்கலடியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளமைப்புக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் வழங்கிய வந்தாறுமுல்லை கிராம அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், மீள்குடியேற்றம் என்ற பெயரில் பொது மக்கள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1999ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் வாழ…
-
- 0 replies
- 388 views
-
-
வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? * நிதி அமைச்சில் எந்தவித ஆவணங்களும் இல்லை * 3 வருட அரச வருமானம் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் புதிய கொடூர மோசடி கும்பல் கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் - ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கடந்த பத்து வருட காலப்பகுதியில் 10 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக இலங்கை பெற்றுள்ள போதிலும் ஒரு ட…
-
- 1 reply
- 286 views
-
-
26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் - கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 1.2k views
-