Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காவாலிகள் தேர்தலில் – அரசியல் மோசமாகவே இருக்கும் – நீதிமன்ற தீர்ப்பு அநீதியானது. – கூல்.. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு, நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நடைபெற்றது. அதற்கான ஆதாரங்களை நாங்கள் காவற்துறையினருக்கு வழங…

  2. மின்சார சபை இருபத்தெட்டு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது Digital News Team 2022-08-26T17:53:18 -சி.எல்.சிசில்- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கும் மக்களுக்கு இலங்கை மின்சார சபை இருபத்தெட்டு பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக சூரிய சக்தி கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை போதுமானதாக இல்லை என்றும், அதை ஓரளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய மின்சார நெருக்கடிக்குத் தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் முன்மொழியப்பட்ட போதிலும், அதிகாரிகள் உரிய கவனம் ச…

  3. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அரசுக்கு எதிராகவும் செய்தி வெளியிடும் இணையதளங்களை முடக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான உத்தரவு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில், இலங்கை அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்த "லங்காநியூஸ்வெப்" இணையதளத்தை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடை செய்திருந்தது என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamani.com/edition/story.aspx ============================================ லங்காநியூஸ்வெப் : http://www.lankanewsweb.com/

    • 0 replies
    • 795 views
  4. ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது என்கிறார் சம்பந்தன்! “வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்துள்ளார். ஜனாதிபதியின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது, அசிங்கமானது.” இவ்வாறு கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். “மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் அசிங்கப்படுத்திய ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது” என்று…

    • 0 replies
    • 468 views
  5. உலகத் தமிழர்களின் தலைநகராகத் திகழும் லண்டன் மாநகரத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களே, இளையோரே, அன்புச் சகோதரிகளே தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து உங்கள் சகோதன் புகழேந்தி இந்த வேண்டுகோளை உங்களுக்கு விடுக்கின்றேன்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B8iHuz5u0Uo எந்தக் கறுப்பு யூலையில் 23 அன்று என்னுடைய இனம் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதோ, குறி வைத்து தாக்கப்பட்டதோ, வீடுகளின் முகப்புகள், முதல் நாளே குறிவைத்து, தமிழன் வீடு இது என்று குறித்து வைத்துத் தாக்கினார்ளோ, எப்படிக் கொன்று அழித்தார்களோ, எங்களுடைய சகோதரிகளை எந்த யூலை 23இல் தகாத முறையில் படாது படுத்தினார்களோ? அந்த யூலை 23 இல் ஸ்கொட்லாந்துக்கு மனித மிருகம் ராஜபக்ச மீண்டும் வருவதாகச் செய்திகள…

    • 0 replies
    • 389 views
  6. சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துவது அவசியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-14 07:27:35| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கி யிருந்த சிங்கள மக்கள் இப்போது நாவற் குழியில் குடியேறியுள்ளனர். நாவற்குழியிலுள்ள அரச காணியில் அவர்கள் குடியேறியதாக கூறப்படுகின்றது. நாவற்குழியில் அரச காணி இருப்பதாக அவர்கள் எப்படி அறிந்தார்கள். அந்த இடம் எப் படி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் கேள் விகளைக் கேட்பது நமக்கு அழகல்ல என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் சிங்கள மக்கள் குடியேறிய நாவற் குழி அரச காணியில் ஏற்கெனவே தமிழ் மக்கள் குடியிருந்துள்ளனர்.இருந்தும் தென்மராட்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அவர்கள் இடம்பெயரவேண்டிய தாயிற்று. அவ்வாறு இடம்பெயர…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளே போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் கருத்துரை வழங்கிய டெஸ்மன் டீ சில்வாவே, காணாமற்போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கை இராணுவத்தினரால் கொழும்பில் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு ராணி சட்டத்தரணியான டெஸ்மன் டீ சில்வா கருத்துரை வழங்கியிருந்தார். அவர் தனது கருத்துரையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை (தருஸ்மன்) உண்மைகளைக் கண்டறியவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். போர் நடைபெற்ற போது 3…

  8. 20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம் By T. SARANYA 14 SEP, 2022 | 04:58 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) கடந்த 20 மாதங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிக் கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் (2021) ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 20 மாத காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 992 பேர் புதிதாக கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 10 இலட்சத்து 50 ஆயிரத்து 24 ‍பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் ‍ மேலும் குறிப்பிட்டார். …

  9. சிறிலங்காவின் சர்வதேச பாதுகாப்பு பொறி ஐ.நாவே தமிழர் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிப்பு. தமிழிழ மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆராய்வோமானால், இது ஓர் ஆயுதப் போராட்டமாக வெளி உலகுக்கு இலகுவாக தெரிகிறது. அங்கு வெளிப்படையாக தெளிவாக உணராத உண்மையென்னவெனில், தமிழிழ மக்கள் 35 வருடகாலமாக சாத்வீக போராட்டம் பயங்கரவாதத்தினால் நசுக்கப்பட்டு தோல்வி கண்ட நிலையிலேயே, தமிழிழ மக்கள் தற்போதைய ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தார்களென்பது. “இலங்கை தீவில் வாழம் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தின் நாசகார வேலைகளை, 1983ம் ஆண்டு யூலை மாதம் சர்வதேச சமூதாயம் வெளிப்படையாக கண்டும், சிறிலங்கா அரசு மீது ஒழுங்கான அழுத்தத்தை கொடுக்க தவறி விட்டது. அவ்வேளையில் சிறிலங்கா …

  10. அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் …

    • 31 replies
    • 2.7k views
  11. இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்? இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2022/1301691

  12. தென்னிலங்கை மீது High Security Zone Residents Liberation Force (HZRLF) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றூ செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இனி அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு சிங்கள மக்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளதாக அப்பத்திரிகை மேலும் விபரித்துள்ளது. யாராவது இது பற்றி உண்மை தகவல்கள் அறிந்தீர்களா? http://www.vg.no/pub/vgart.hbs?artid=126520

  13. இதில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா? அண்மையில் சனல் 4 இல் வெளிவந்த ஒளிப்பதிவில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா?, என கேட்டுள்ளனர். தகவல்களை வழங்க news@channel4.com Channel 4 News reveals images of the men caught on camera apparently taking part in executions in Sri Lanka, actions a top lawyer has branded "war crimes". Can you help identify the men involved? The UN Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, Professor Christof Heyns, said: "It is shocking indeed, and clearly deserves more investigation," he said. Mark Ellis, Executive Director of the International Bar Association (IBA), told Channel 4 Ne…

  14. இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறியும் இல்லை, உயர்பாதுகாப்பு வலயம் எதற்கு? - நாடாளுமன்றில் சம்பந்தன் கேள்வி. [Friday 2014-08-08 09:00] முன்னர் விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதல்களைக் காரணம் காட்டி உயர் பாதுகாப்பு வலயங்களை விஸ்தரித்தீர்கள். இப்போது புலிகளும் இல்லை; ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை. பின்னர் ஏன் நில அபகரிப்பைத் தொடருகின்றீர்கள்? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில், காணிகளை இழந்த மக்களுக்கு ஆட்சியுரிமைச் சட்டமூலம் சாதகமாக அமைந்தால…

  15. ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் தீர்மானம் வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதிப் பிராந்தியப் பணிப்பாளர் தினுஷிகா திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இது சரியான திசையில் வரவேற்கத்தக்கபடியாகும் என்றும் ஆனால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொ…

  16. துர்கிஸ்தானில் படையினரிடம் சிக்கியுள்ள 39 மட்டக்களப்பு இளைஞர்கள்! மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை. [Tuesday 2014-08-12 11:00] வேலைவாய்ப்புக்காகச் சென்ற போது துர்கிஸ்தானில் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த சுமார் 39 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் சென்று நேரடியாக கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பல்வேறு தொழில் வாய்ப்பினைப்பெற்று துர்கிஸ்தானில் தொழில் புரிந்துவந்த நிலையில் அண்மையில் இராணுவத்தினரால் அங்கு தொழில் புரிந்து …

  17. அனைத்து குடி­மக்­க­ளி­னதும் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்த அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும் : சர்­வ­மதப் பேரவை சட்டம் ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய அதி­கா­ரிகள் எதிர்­வரும் காலங்­களில் அனைத்து குடி­மக்­க­ளி­னதும் பாது­காப்பை எது­வித பார­பட்­ச­மு­மின்றி நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும். அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­படும் பிரச்­சி­னை­களை ஊட­கங்கள் மிகவும் பொறுப்­புடன் வெளி­யி­ட­வேண்டும் என சர்­வ­மதப் பேரவை தெரி­வித்­தது. நாட்டின் பதற்ற சூழ்­நிலை தொடர்­பாக செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றை சர்­வ­மதப் பேரவை நேற்று கொழும்பில் அமைந்­துள்ள இலங்கை மகா­போதி சங்­கத்தில் நடத்­தி­யது.இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வி…

  18. யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி By T. SARANYA 15 OCT, 2022 | 10:50 AM பட்டா வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (14) மாலை 4 மணியளவில் நாவாந்துறை சூரியவெளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் வாகனத்தில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த சகாயதாசன் பவா என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கடலுணவு நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா வாகனத்தின் சாரதி விபத்தையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவாகினார். வாகனத்தை அங்கிருந்து எடுக்க சிலர் முற்பட்டதனால் பதற்றநிலை ஏற்பட்டத…

  19. இராணுவத்திடம் கொழும்பு பாதுகாப்பு ஒப்படைப்பு ஜவெள்ளிக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2006இ 20:47 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்இ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்இ புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் ஆகிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக கூட்டு நடவடிக்கைகள் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கூட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக நேற்று வியாழக்கிழமை முதல் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிற்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் நிலவி வருவதனால் கொழும்பின் பாதுகாப்பினை இராணுவத்தினர் வசம் …

    • 0 replies
    • 825 views
  20. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சந்தோஷமாக இருப்பதையிட்டு தமிழக மக்கள் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வினவியுள்ளார். இலங்கையின் ஊடக பிரதானிகள் புதுடில்லியில் சிவசங்கர் மேனனை சந்தித்த போதே இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா நடுவராக செயற்படப்போவதில்லை எனினும் உதவிகளை வழங்கும். இந்தநிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இனரீதியானது மட்டுமன்றி, சமய கலாசார ரீதியான உறவுகளும் உள…

  21. இலங்கை தொடர்­பான முத­லா­வது விவாதம் நாளை இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் முதலில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் இதன்­பின்னர் உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன. அத்­துடன் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­விற்­கான வதி­விடப் பிர­தி­நிதி இந்த விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக செயற்­பட வேண்­டு­மெ­னவும் அந்தப…

  22. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் தமிழர்களுக்கு வழங்க கூடாது – சரத் வீரசேகர. இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமித்த தன்மையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் பிரிவினைவாதிகளுக்கு உண்டு என குற்றம் சாட்டியுள்ளார். 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்த ஆதரவு வழங்கப்போவதில்லை என சரத் வீரசேகர தெர…

  23. Dec 17, 2010 / பகுதி: செய்தி / கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 51வது படையணியின் தலைமையகமாக மாற்றம்! யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த சிறிலங்கா படையினர் அங்கு படைமுகாம்களையும், சிறிலங்காப் படையினரின் நினைவுச் சின்னங்களையும் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லாம் சிறிலங்காப் படையின் 51 ஆவது படையணியின் தலைமையகமாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் சிறிலங்காப் படைப்பிரிவின் மூன்றிற்கு மேற்பட்ட டிவிசன்களையும் கடற்படை தரைப்படையின் பல அணிகளும் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வரலாற்று சின்னங்களையும் விடுதலைக்காக போராடிய மாவீரர்…

  24. மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களில் ஓட்டப்படிருந்த லைக்கா சுவரொட்டிகள் மற்றும் கத்தி பட சுவரொட்டிகள் மற்றும் லைக்கா தொலைபேசி அட்டை என்பவற்றை எரித்து போரட்டம் ஒன்றை பிரான்ஸ் வாழ் இளையவர்கள் நடத்தி உள்ளனர். http://www.pathivu.com/news/33339/57//d,article_full.aspx

    • 13 replies
    • 992 views
  25. அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி யாவசிடாவையும், அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.