ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி பிரவேசித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.இம்மாதம் 15ம் திகதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு அராங்கம் தீர்வுத் திட்டமொன்றை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மீனவர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாண மீனவர் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கத் தவறினால், யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றாக இணைந்து இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனால், தமது ஜீ…
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கையில் இடம்பெறுகின்ற உணவு, விவசாயம் மற்றும் பொதியிடல் தொடர்பான ஒரேயொரு பிரத்தியேக கண்காட்சியான உணவு, பொதியிடல் மற்றும் விவசாயக் கண்காட்சி - 2016, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமானது. இலங்கை உணவு பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் Lanka Exhibition and Conference Services ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி, 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது. (படப்பிடிப்பு: கித்சிறி டி மெல்) http://www.tamilmirror.lk/179318/வ-வச-யக-கண-க-ட-ச-
-
- 0 replies
- 621 views
-
-
திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது – எம்.கே.சிவாஜிலிங்கம் நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சுமந்திரனுக்கு இதுவரை 6 விசேட அதிரடிப்படை, 4 அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினர். தற்போது மேலும் பத்துப் பேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.5 மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு கொடுக்கிறது. பிறகு ஏன் சுமந்திரன் இராணுவ ஆட்சி பற்றி கவலைப்படுகிறார். அவர் வரும் போதே அந்த இடத்தில் மக்கள் கலங்குகிறார்கள்.இம்முறை திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூ…
-
- 0 replies
- 648 views
-
-
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 28 ஆயிரத்து 392 மெற்றிக் தொன் மீன் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள புள்ளி விவரங்கள் இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றன. அந்தப் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் 2 ஆயிரத்து 182.3 மெற்றிக் தொன் மீன்பிடிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 451.1 மெற்றிக் தொன் மீனும் மார்ச் மாதம் 2 ஆயிரத்து 396.4 மெற்றிக் தொன் மீனும் ஏப்ரல் மாதம் 2 ஆயிரத்து 2.293.5 மெற்றிக் தொன் மீனும் மே மாதம் 2 ஆயிரத்து 430.6 மெற்றிக் தொன் மீனும் ஜூன் மாதம் 2 ஆயிரத்து 342.1 மெற்றிக் தொன் மீனும் ஜூலை மாதம் 2 ஆயிரத்து 300.7 மெற்றிக் தொன் மீனும் ஓகஸ்ட் மாதம் 2 ஆயிரத்து 354.3 மெற்றிக…
-
- 0 replies
- 487 views
-
-
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து குஞ்சுக்குளம் பகுதிக்கு பயணித்த பட்டா ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தலைகீழாக புரண்டது. குறித்த வாகனத்தில் பயணித்த மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான 19 பேர் காயமடைந்தனர். இதில் 16 பேர் ஆண்கள், 3 பெண்கள் இரண்டு வயது பிள்ளைகள் உள்ளடங்குகின்றனர். விபத்து இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மே…
-
- 1 reply
- 416 views
-
-
மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம் அவர்களின் ஒன்பதாவது நினைவு தினம் இன்றாகும் 62 ஆண்டுகள் வாழ்ந்த திரு குமார் பொன்னம்பலமவர்கள் தனது வாழ்நாட் காலத்தில் தனது சட்டவாளர் என்ற பரிணாமத்திற்கப்பால், தமிழின விடுதலைக்காகப் பல்வேறு அரசியல் தலைமைகளோடு இணைந்து பணியாற்றிய போதும் நாடாளுமன்ற முறைமைகள் மூலம் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டு நாடளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழினத்தின் நீதியானதும், சுதந்திரமானதுமான வாழ்வுக்காகத் தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான கோட்பாட்டை வரித்தவாறு எதிரியின் கோட்டையிலே நின்று குரல் கொடுத்த ஒரு தலைசிறந்த மாவீரனாவார். இடையறாது கொழும்பிலே ஒலித்ததோர் உரிமைக்குரலாக, அவரது குரல் திகழ்ந்ததென்பதே உண்மையாகும். போர்முனையை விடக் கூர்முனை…
-
- 1 reply
- 745 views
-
-
தலைமைநீதியரசரை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிநீக்கம் செய்த விவகாரத்தினால், கொமன்வெல்த் மாநாட்டை கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் புறக்கணிக்கும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறிலங்காவில் மனிதஉரிமைகள் நிலை முன்னேற்றமடையாது போனால், இந்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக, கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில், சிறிலங்காவின் தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளது அனைத்துலக அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் அரசியல…
-
- 14 replies
- 1.2k views
-
-
நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது – சந்திரிக்கா: நாட்டின் சுய அடையாளத்தை நிலைநாட்டும் நோக்கில் தமது தந்தையான முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க தனிச் சிங்கள சட்டத்தை நிறைவேற்றினார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 1956ம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்தை தமது தந்தை நிறைவேற்றியமை ஓர் இனவாத செயற்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 450 ஆண்டுகளாக வெளிநாட்டு ஆட்சியாளர்களின் பிடியிலிருந்த இலங்கையின் சுய அடையாளத்தை மீள நிறுவும் நோக்கில் தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் 7…
-
- 26 replies
- 2k views
-
-
முன்னணிக்கு ஆதரவளிக்க வடக்கின் ஐந்து பொது அமைப்புக்கள் முடிவு; யாழ்ப்பாணத்தில் நேற்று அறிவிப்பு July 30, 2020 நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே ஆதரவை தெரிவித்துள்ளன. http://…
-
- 1 reply
- 466 views
-
-
பாடுமீன் அபிவிருத்தி சங்கத்தின் அங்க்குரார்ப்பணமும் ,பொங்கல் விழாவும் முதல் முறையாக பிரான்சில் பாடுமீன் அபிவிருத்தி சங்கம் (கிழக்கு )சகோதரர்களால் நடாத்தப்பட்ட மாபெரும் தைத்திருநாள் ஒன்றுகூடலுடன் பாடுமீன் அபிவிருத்தி சங்க நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவிசெய்யப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் த.அருண்பிரதீஸ் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பெரும்பலான கிழக்கு பிரதேசமக்கள் கலந்து கொண்டதுடன் இச் சங்கமானது கிழக்கு பிரதேசத்திற்கான பெரும் தளமாக அமைவதற்கு எல்லோரும் உழைப்போம் என ஏகமனதாக உறுதியளிக்கப்பட்டு இக் கூடமானது வெகுசிறப்பாக நடந்தேறியது . இவ் விழாவில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வந்து கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் பாடுமீன் அப…
-
- 2 replies
- 598 views
-
-
களுத்துறை மாவட்டம் அட்டுலுகமவைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் நஷ்ரீனைத் (35) தேடி ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் மற்றும் தேடுதல் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற தங்க ஏலம் ஒன்றிற்காக சென்றிருந்த குறித்த வர்த்தகருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாயிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியியிருந்த நஷ்ரீனிடம் ஒரு கோடி ரூபா பணம் இருந்ததாகவும், அவர் மற்றும் சிலருடன் அங்கிருந்து ஏலத்திற்காக சென்றதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைய…
-
- 1 reply
- 416 views
-
-
நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரியுள்ள “சொக்கா மல்லி“ மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொக்கா மல்லி எனப்படும் பிரேமலால் ஜயசேகர, 20 திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை, சிறைச்சாலைகள் தலைமையகத்தால், நீதிமன்ற அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அமைச்சின் அனுமதிக்கு அமைய, பிரேமலால் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலா…
-
- 0 replies
- 268 views
-
-
Blake, Robert O Mr..... : in every meeting I and other members of my staff have with members of the government, we stress the need for a political solution that will be acceptable to Tamils in particular. Bob Blake From: Sent: Tuesday, January 13, 2009 5:57 AM To: Blake, Robert O Cc: Anderson, Jeffrey J; DeTar, Michael R; Boucher, Richard A; Moore, James R Subject: "Two Decades of War, Five Years of the CFA, What Next?" Mr. Robert O. Blake, Embassy of USA, Colombo, Sri Lanka. Dear Hon. Ambassador, You were addressing symposium in 2007 where a question posed as follows: after two decades of war and 5 years of the CFA, what…
-
- 4 replies
- 2.3k views
-
-
புதிய உறுப்பினரை நியமிக்க டெலோ நடவடிக்கை -எஸ்.றொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கர சர்மாவுக்குப் பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு டெலோ நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் மனோ ஐங்கர சர்மா போட்யிட்டு வெற்றி…
-
- 1 reply
- 365 views
-
-
மத்திய அரசு ஏதும் செய்யும் என இன்னுமா நம்புகிறார் தமிழக முதல்வர் [19 ஜனவரி 2009, திங்கட்கிழமை 10:30 மு.ப இலங்கை] அண்மைக்கால தமிழ் சினிமாவில் ஒரு காட்சி. வெற்று வாயால் வெட்டி வீழ்த்தி வாய்ச்சவடால் பண்ணும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் எடுப்புகளைப் பார்த்து ஊர் மக்கள் அசந்துபோய் வாய் பிளப்பர். அதைக் கண்டு கைப்பிள்ளை வடிவேலுவுக்கே ஆச்சரியமாய் இருக்கும். "இன்னுமா உலகம் எங்களை நம்புகின்றது?" - என்று தன்னை மறந்து தோழர்களிடம் அக்காட்சியில் கேட்பார் வடிவேலு. அதுபோலத்தான் இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இப்போதும் கயிறுவிட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் போக்கும். வாழ்வா, சாவா என்ற இறுதிக் கட்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஈழத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
மொன்றியல் காவற்துறை உயர் அதிகாரிகளும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகளும் இணைந்து மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட சந்திப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2009, 04:51.09 PM GMT +05:30 ] 24.01.2009, சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில், மொன்றியல் இல. 6767 கோடினெக்ஸ் இல் அமைந்துள்ள சமூக மண்டபத்தில் மொன்றியல் மாநகர மற்றும் றோயல் கனடிய காவற்துறை உயர் அதிகாரிகள் மொன்றியல் தமிழ் சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடல் மூலம் தமிழ் சமூகத்தோடு நல்லுறவை ஏற்படுத்துவதும் சில சட்டங்கள் பற்றிய விளக்கங்ளை அளிப்பதுமாகும். இதன்போது தமிழர் தரப்பில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை ஆதங்கங்களும் வெளிப்படுத்தப்பட்டன. இச்சந்திப்பு ஆரம்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்புக்கு அவசரமாக வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முக்கர்ஜி.. இராணுவ வெற்றிகள் மூலமே அரசியல் தீர்வையும் சாதாரண வாழ்க்கையையும் சிறீலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று கூறி.. சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதப் படைகளின் இராணுவ வெற்றிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். Military victories offer political opportunity to restore life- Mukherjee Indian Foreign Minister Pranab Mukherjee, in a statement, said during his discussions with President Mahinda Rajapaksa yesterday he had stressed that military victories offer a political opportunity to restore life to normalcy in the Northern Province and throughout Sri Lanka. Full statement: I had …
-
- 22 replies
- 2.7k views
- 1 follower
-
-
தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வில் பங்கேற்கப் போவதாக விக்னேஸ்வரன் அறிவிப்பு தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வுகளில் தாம் பங்கேற்கப் போவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்களில் நடைபெற்று வருகின்ற 42ம் தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகளை விக்னேஸ்வரன் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விளையாட்டு விழா இறுதி நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக விக்னேஸ்வரன், அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 235 views
-
-
தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர அனுமதியுங்கள் - எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு சிறிலங்காவிடம் கோரிக்கை திகதி: 31.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] இலங்கை வவுனியா உள்ளிட்ட வன்னிப் பெரு நிலப்பரப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகவியலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி அளிக்குமாறு பிரான்ஸ் நாட்டில் இருந்து செயற்படும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு சிறிலங்கா அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெறுகின்ற மனிதப் பேரவலங்களை சுயாதீனமாக வெளியிடும் வகையில் ஊடகவியலாளர்கள் அங்கு சென்று வர அனுமதிக்கப்படுவது அவசியம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேண்டுகோள் விடுக்கும் தமது அறிக்கையை கொழும்ப…
-
- 3 replies
- 622 views
-
-
இது என்னுடைய கருத்து மேலும் பெருன்பாநோருடையே கருதும் கூட இப்போது விசயத்துக்கு வருவோம் முதலாவது முன்னர் இருந்ததை விட எப்படி ஸ்ரீ லங்கா பேரினவாத அரசால் விடுதலை புலிகளை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ள முடிந்தது ? 1.பதில் இந்திய மத்திய அரசே முதன்மை பங்கு வகிக்கிறது என் என்றால் ஸ்ரீ லங்கா வுக்கான அதிகூடிய இராணுவ உதவிகளையும் ஆலோசனையும் வழங்கியமை 2.வன்னியில் விடுதலை புலிகளின் ஒவ்வொரு நகர்வுகளையும் செய்மதி மூலம் அறிந்து ஸ்ரீ லங்கா அரசுக்கு தெரியபடுதுதல் 3.மேலும் வன்னி முன்னரங்கில் இந்திய அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் பிரசன்னம் 4.சர்வதேசத்தின் ஸ்ரீ லங்காவுக்கான அழுத்தத்தை இந்திய அரசு திசை திருப்புதல் 5.புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளை பிரித்த…
-
- 0 replies
- 898 views
-
-
வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யார் இதற்கு பொறுப்பு என்பது தொடர்பாகவும் எத்தனை எறிகணைகள் ஏவப்பட்டன என்பது தொடர்பான விபரங்களும் எமக்கு தெரியாது. ஆனால், இந்த அறிக்கை எம்மால் தயாரிக்கப்பட்டது. மேலும் 16 மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட எறிகணை மற்றும் கொத்து குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னி பிரதேசத்தில் இயங்கிய ஒரே ஒரு மரு…
-
- 6 replies
- 1k views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடங்கலாக கடற்படை தளபதிகள் மூவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதியின் அதிருப்தியும், கண்டிப்பும் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளைக் கொண்டு செல்லுதல், இழுத்துக்கொண்டு செல்லுதல் போன்று (ஜனாதிபதியினால்) குறிப்பிடப்படுவது சட்டத்தை மதிக்காத தன்மையையே காட்டுகிறது, இது சட்டத்திற்கு அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றதாகும். பலம்படைத்தவர்கள் மற்றும் தமக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தும் போது அதனை எதிர்ப்பது இலங்கை அரசியலில் புதிய விடயம் அல்ல. ராஜபக்ஷக்களின் பிடியில் நாடு இருந்த காலத்தில் அது விசேடமாக இடம்பெற்றது. தற்போது புதிய ஜனாதிபதிக்கும் பழைய நோய் தொற்றிக்கொண்டிருக்கின்…
-
- 0 replies
- 216 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படக் கலையகப் பொறுப்பாளரும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு தழுவிக் கொண்டார் என அறிவிக்கப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த போராளியான லெப்.கேணல் செந்தோழன் சிறப்பான பாடலாசிரியருமாவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்த்துள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபதுக்கும் அதிகமான இசைப்பாடல்களை பாடியுள்ள இவர் தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஜெனிவாவுக்கு மஹிந்த சமரசிங்க ஆடை அணிந்தா செல்கிறார்? – டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா கேள்வி! ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அதன் முழுப்பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். சர்வதேச நாடுகள் நாட்டின் இறைமையில் தலையிடுவதற்கு அரசாங்கமே வழிவகுத்துள்ளது. கடந்த ஜெனிவா கூட்டத் தொடரில் மஹிந்த அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாதுள்ள நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் ம…
-
- 2 replies
- 738 views
-