Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த உள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெறவுள்ள ஜூம்மா தொழுகையின் பின்னர் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. வடக்கு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்தப் போராட்டத்தில் கோரப்பட உள்ளது. அமைச்சர் பதியூதின் முஸ்லிம் மக்கைள மீள் குடியேற்ற முயற்சி எடுத்து வருவதாகவும், அதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் என்ற ரீதியில் ஆதரவளிக்கப்படும் எனவும் சில முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. http://www.globaltam...IN/article.aspx துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள…

  2. காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது ; அரசாங்கத்திடம் கூட்டமைப்பு திட்டவட்டம் [ Saturday,27 February 2016, 03:19:02 ] வடக்கு, கிழக்கு பகுதிகளை துரித கதியில் அபிவிருத்தி செய்வது அவசியமாகும். எனினும் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. எமது மக்கள் இப்போதும் தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தெரிவித…

  3. விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு! Vhg மே 05, 2025 விடுதலை புலிகளின் கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா குமுதினி உடல்சுகயீனம் காரணமாக முல்லைத்தீவில் உயிரிழந்துள்ளார். கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை போராளியாக மலர்விழி இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் போராளியின் மரணம் முல்லைத்தீவில் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2025/05/blog-post_50.html

  4. குமாரபுரம் பாடசாலை மீது சிறிலங்கா வான் படை குண்டுத்தாக்குதல். மாணவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பினர் SLAF fighter jets bomb preschool in Kumarapuram [TamilNet, Sunday, 15 June 2008, 05:48 GMT] Two Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jets, in four sorties, bombed the Kaaththaan preschool area in Kumarapuram, Paranthan in Ki’linochchi Saturday around 1:10 p.m when the school children, teachers and parents were gathered for the school’s sports meet to begin, sources in Ki’linochchi said. 35 children, 2 teachers and the parents narrowly escaped death in the bombing which caused damage to the school building and ten houses, the sources added. The children, teach…

  5. தமது கட்சியிடம் எந்தவிதமான சட்டவிரோத ஆயுதங்களும் இல்லை எனவும் தாம் ஜனநாயக ரீதியாக தேர்தலில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சி ஆயுதங்களுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாக எவரேனும் குற்றம் சுமத்துவார்களாயின் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் போர் முடிவடைந்த பின்னர், தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கட்சி சிறந்த செயற்பாடுகளை கொண்ட நபர்களையே வேட்பாளர்களாக தெரிவுசெய்துள்ளது என்றும், அவர்களின் கடந்த காலம் தொடர்பாக கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் பிரசாந்தன் மேலும் கூறியு…

  6. நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேராது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் நேராத வகையில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுனெ துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலை மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். முதலீட்டாளர்கள் சிங்கப்பூரிலிருந்தா, சீனாவிலிருந்தா, ஜப்பானிலிருந்தா?, அல்லது இந்தியாவிலிருந்தா? வருகைதருகின்றார்கள் என்பது முக்கியமல்ல மாறாக இங்கே வருகைத்தருகின்ற முதலீட்டாளர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்கள…

  7. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தெகிவளையில் இன்று தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 510 views
  8. [size=4]நான்கு நாள் உத்தி யோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஆஸிப் யாஸின் மாலிகி இன்று இலங்கை வருகின்றார்.[/size] [size=4]இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான அந்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கை வருகை தரவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தினகரனுக்குத் தெரிவித்தார்.[/size] [size=4]இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் சர்வதேச மாநாடு. “நிலையான சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி” என்ற தொனிப் பொருளில் நாளை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்ப மாகவுள்ளது.[/size] [size=4]புனர் நிர்மாணம், மீள்குடியேற்றம், பு…

    • 0 replies
    • 195 views
  9. அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஈழ அரசியல் உரையாடல்களுடன் இரண்டறக் கலந்துகிடந்த அரவிந்தன், ஈழ அரசியலின் எதிர்காலம் பெருமளவிற்கு கேள்விக் குறியாகிவிட்ட ஒரு சூழலில்தான், எங்களை விட்டு நீங்கினார். அவரில்லாத இந்த ஒரு வருடம் வழமையான பெருமூச்சுக்கள், வழமையான அங்கலாய்ப்புக்கள் மேலும் வழமையான தடுமாற்றங்களாகவே கழிந்து சென்றது. அரவிந்தன் பற்றி ஒரு சில விடயங்களை எழுதுவது என்றவுடன் முதலில் எதைப் பேசுவது என்னும் வினாதான் துருத்திக் கொண்டு முன்நிற்கிறது. அரவிந்தன் பற்றி எண்ணும் போது, அவர் பற்றி பல விடயங்களை பேசலாம்…

  10. ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் – கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு! தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ரெலோ சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை…

  11. 27 MAY, 2025 | 02:05 PM நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்றைய தினம் (27) வழங்கிவைத்தார். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா …

  12. கறுப்புப் பூனைகளுடன் சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரதமர் [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:30 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு கறுப்புப் பூனைப் படையை அழைத்துச் செல்லவுள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: சார்க் மாநாட்டை முன்னிட்டு சிறிலங்காவுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது பாதுகாப்புக்கு என சிறப்பாக அமைக்கப்பட்ட கறுப்புப் பூனை படையினரை அழைத்துச் செல்லவுள்ளார். சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பக…

    • 19 replies
    • 1.5k views
  13. இலங்கை முழுவதும் திடீர் மின்தடை இலங்கை முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இரு முறை இவ்வாறு இலங்கை முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129980/language/ta-IN/article.aspx

  14. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதனால் கருணா மீண்டும் நாடு திரும்பினாலும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்தார். பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த ஆஸாத் மௌலானா மேலும் கூறுகையில்; கருணா நாடு திரும்பிவிட்டாரென்பதால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் மாற்றம் எதுவும் ஏற்படாது. பிள்ளையான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவரே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவிருப்பார். கருணாவுக்கு அந்தப் பதவி வழங்கப்படாது என்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : இன்று (நேற்று) தான் மீண்டும் நாடு த…

    • 0 replies
    • 1k views
  15. [size=4]இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மீள் குடியமர் நடவடிக்கை தடைப்பட்டுள்ளமை உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, எதிர்வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கில் தற்போது நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வரவுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு விவாதம் நடத்துவதற்கு திகதி ஒதுக்கப்பட்டது. இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை, சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளமை ஆகியவற்றின் மீத கவனத்…

    • 0 replies
    • 288 views
  16. போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையில் எப்போது அபிவிருத்தி கிழக்கு மாகாணத்தில் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றுதான் படுவான்கரை. இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் தமது பிரதேசம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த காலத்தில் போர் இடம்பெற்றபோது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் அரசின் கட்டுப்பாடற்ற பிரதேசம் என்றும் பல்வேறு நடவடிக்கைகளிலும் படுவான்கரை புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் இப்போது எதற்காக படுவான்கரை புறக்கணிக்கப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க அப்போதைய அரசாங்க…

  17. துறைமுகங்களின் ஊடாக கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைமுகங்களிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த கப்பல் ஒன்று நேற்று (04) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சுகாதார ஊழியர்களால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் பாரியளவிலான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். …

    • 0 replies
    • 432 views
  18. Posted on : Wed Jul 9 7:55:14 EEST 2008 விமானத் தாக்குதலைத் தடுப்பது குறித்து கொழும்பு நகரில் நேற்றிரவு ஒத்திகை! கொழும்பு நகருக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த வரும் விமானங்களை எவ்வாறு தரையிலிருந்து சுட்டுவீழ்த்துவது என்பது தொடர்பில் நேற்றிரவு படைத் தரப்பினர் ஒத்திகை ஒன்றில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7 மணியலிருந்து 8 மணிவரை கொழும்பின் வான் பரப்பில் விமானப் படையினரின் விமானம் ஒன்று வட்டமிட்டது. இதனையடுத்து தரையிலி ருந்து படையினர் விமானத்தை நோக்கி "பரா' ஒளியைப் பாச்சி அந்த விமானத் தைக் கண்காணித்தனர். கொழும்புத் துறைமுகம் உட்பட கொழும்பின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து படையினர் இந்த ஒளியைப் பாச்சியதை அவதானிக்க முடிந்தது. தரையிலிருந்து வானத்தை வட…

  19. விரைவில் டெசோ - வுக்கு போட்டியாக ஜெ.அம்மையாரின் புது அமைப்பு..?! ஈழதேசம் செய்தி..! இன்று தமிழக முதல்வர் ஜெ.அம்மையாரை திரு.தா.பாண்டியன் அவர்கள் ஒரு அவசர சந்திப்பை நிகழ்த்தி விட்டு, வெளியே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இவ்வாறு கூறினார் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன் அவர்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டியாயிற்று, திரு.தா.பாண்டியன் அவர்கள் சொன்ன செய்தியில், அ.தி.மு.க., தலைமையில் ஒத்த கருத்துகளை உடைய அமைப்புகள்,கட்சிகள் இவற்றை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் அவர்களிடம் பேசி உள்ளேன், விரைவில் அதற்கான பணிகளை செய்வோம். வெற்றி பெறுவோம் என்றார் தா.…

  20. பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்ட சில பேராசிரியர்களை இடைநிறுத்தியுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பெண்களின் குரலமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை நாம் எடுத்தோம். ஆனால் இச்செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். பெண்கள் துணிச்சல் மிக…

  21. பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்! பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்துமாறும் அவரை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் பேத்தாழை பிரதான வீதியில நேற்று (28) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள…

  22. இராணுவப் பகுதியில் பெண்களை அவதானமாக அழைத்து வந்திருக்க வேண்டும்! இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து இராணுவப் பகுதியில் பெண் பிள்ளைகளை அழைத்து வந்தபோது பெற்றோர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட விசாரணைகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற போது, காணாமல் போன தன்னுடைய மகள் தொடர்பில் தந்தை ஒருவர் சாட்சியம் வழங்கிய வேளை, அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு நகரத்தில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் 19 வயதான தன்னுடைய மகள் இறுதிப்போரின் ப…

  23. இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி! அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக …

  24. பிரித்தானியாவிலிருந்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பொன்றை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டால் நிறுத்தம்; ஆலய நிர்வாகம் அறிவிப்பு முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்பாள்கோயிலில் நடைபெறவிருந்த வருடாந்த மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து அடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த பலி பூஜையினை நடத்தக் கூடாது என பல அரசியற் கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர். ஆனாலும் இப் பலி பூஜையினை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே தாம் இதனை நிறுத்துவதாக ஆலய நிர்வாகம் முன்னர் அறிவித்திருந்தது. அதனடிப்படி மிருக பலியை நிறுத்துமாறு வலியுறுத்திய கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தமது கோரிக்கையினை அனுப்பியிருந்தனர். அதன்படி குறித்த மிருகப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.