Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நிகழும் ஜனாதிபதி தேர்தல் இரு சிங்கள பேரினவாத ஆற்றல்களுக்கிடையே நிகழும் தேர்தல். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழினப்படுகொலைக்கான நீதி, குற்றவாளிகளுக்கான தண்டனை என தமிழர்களின் எந்த ஒரு அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கும் விவாதத்தினை நேர்மையாக நிகழ்த்தாத சிங்களப் பேரினவாதத்திடம் தமிழர்கள் எந்தவகையான அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாக மே17 இதை பார்க்கிறது. அதே தருணத்தில் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலில் இருதரப்பு விசாரணை என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் வேண்டி முன்னெடுக்கப்படும் விசாரணை எந்தவித நலனையும் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை. ஆட்சி மாற்றமே இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு என பேசும் மேற்குலகம், ராஜபக்சேவை தனது கை…

  2. எதை எடுத்தாலும் ஏதோவொரு பிரச்சினை யைக் கிளறிவிடுகின்ற நிலைமைதான் காணப் படுகிறது. இதற்குக் காரணம் யார் என்பதற்கு அப் பால், இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை இல்லாமல் செய்வது அல்லது காலதாமத மாக்குவது என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே மேற்படி பிரச்சினைகள் நடந்தாகின்றன. வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது. இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம். இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீ…

  3. யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் புனரமைப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன. ஏ-9 பாதையினூடாக குடாநாட்டிற்கு செல்வது கடந்த ஓகஸ்ட்டில் இருந்து தடைப்பட்டுள்ளது என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நலன்பேண் பிரிவான யுனிசெஃப்பின் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தீர்க்கப்பட முடியாத மோதல்கள், ஆபத்தான கட்டத்தில் உள்ள போர் நிறுத்த உடன்பாடு ஆகியன சிறார்களினதும், பெண்களினதும் உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தியையும் அதிகளவில் பாதித்துள்ளது. 2002 ஆம் ஆண்டிற்குப் பின…

    • 1 reply
    • 684 views
  4. படகு மூலம் இந்தியா சென்ற ஒருவர் சிக்கினார்: இருவர் தப்பியோட்டம் January 1, 2015 12:56 pm இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்ற மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் தப்பிச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவில் இலங்கையில் இருந்து வந்த ஒரு படகில் 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் மற்றைய இருவரும் தப்பி ஓடிள்ளனர். பிடிபட்டவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது31) என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மணிகண்டன் பொலிஸ் நிலையத்தில் கூறியபோது, ´கடந்த 1990–ல் சி…

    • 0 replies
    • 426 views
  5. முன்னாள் கடற்படை தளபதி கைது செய்ய சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருக்கும் சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமானால், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரண்னாகொடவையும், தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவையும் கைது செய்ய சி.ஐ.டி. தயாராக இருப்பதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புக்…

  6. முள்ளிவாய்க்காலின் அரசியல் உண்மை - ஒரு சிங்கள புத்திசீவியின் வேறுபட்ட பார்வை "ஆப்கானிஸ்த்தானிலும், ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் தமது ஆக்கிரமிப்புக்களை நியாயம் என்று மேற்குலகம் வாதிப்பது போலவே சிங்களமும் முள்ளிவாய்க்கால் படுகொலையைச் செய்தது, வாதித்தும் வருகிறது. தமிழர்கள் முள்ளிவாய்க்காலிலும், வான்னிக்காடுகளின் ஏனைய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் நரபலி வேட்டையாடப்பட்டது இந்த மேற்குலகிற்கும் , ஐ.நா வுக்கும் நன்கே தெரிந்திருந்தது, ஆனாலும் தாம் விரும்பிய முடிவொன்று வரும்வரை காத்திருந்த அவர்கள் இப்போது போர்க்குற்றம் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் பேசுகிறார்கள்"....... டப்லின் நகரைச் சேர்ந்த சிங்கள கலாநிதியொருவர் தனது நாடும் இனமும் இன்னொரு சகோதர இனமான தமிழுக…

  7. நெல்சிப் முறைகேடு: பரு.தவிசாளர் 17 இலட்சம், வல்வெட்டி நகரசபை தலைவர் 14 இலட்சம் மீளளிக்க உத்தரவு! August 31, 2018 நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்த வடமாகாணசபையின் கணக்காய்வு குழு, வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் தலைவர்கள் மற்றும் அந்த சமயத்தில் சபைகளின் செயலாளர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென முடிவு செய்துள்ளதென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தல் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தன. இதை வடக்கு மாகாணசபையில் எஸ்.சுகிர்தன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலில் கவனப்படுத்தியிருந்தனர். இதையடுத்து, வடமாகாண நிர்வாகம் விசேட குழு அமைத்து நெல்சி…

  8. உணவு இல்லை, தங்கியிருக்க இடவசதி இல்லை இடம்பெயர்ந்த 1-1/2 இலட்சம் மக்கள் பரிதவிப்பு -கொளுத்தும் வெயிலில் துடிக்கும் குழந்தைகள் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலால் இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உண்ண உணவின்றியும் தங்க இடமின்றியும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டு வரும் உக்கிரத் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறினர். பட்டிப்பளை, வவுணதீவு, வெல…

  9. நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே “பனிப்போர்” நடத்தத் தொடங்கினர்.அதுவே ” பழிப்போர் ” ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த” கூத்து ” நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, “பலியாடுகளுக்கு” வக்காலத்து வாங்கி வந்தார்.” பலியாடுகள் ” இரண்டும், ” பட்டி” யில் அடைக்கப்பட்டன. ” ஆடுகளைப் பார்க்க “ ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப ” ஓநாய்களை” அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே ” பட்டியிலிருக்கும் ” ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன. மனதிற்குள் ” பலியாடுகள் மூன்றும்” பழிவாங்கிய பெ…

  10. யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx

  11. இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமுன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், "இறுதிப் போரில…

  12. வெள்ளி 23-03-2007 12:53 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம் கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் நில நடுக்கம் 5.8 ரிச்சர்ட் அளவில் ஏற்பட்டது என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் இத்தகவலை அறிவித்துள்ளது. பசிபிக் ஆழிப் பேரலை எச்சரிக்கை மையத் துடன் தொடர்பு கொண்டபோது, ஆழிப் பேர லைத் தாக்கம் இல்லை என உறுதியளிக்கப்பட்டதாகவும் வளிமண்டலத் திணைக்களம் மேலும் தெரிவித்தது. pathivu.com

  13. வணக்கம், யூரியூப்பில் தற்செயலாக கீழ்வரும் காணொளியை பார்த்தேன். கீழ்க்கண்ட காணொளி globaltamilnews எனும் பெயரில் Jun 5, 2011 அன்று தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது:

  14. சிறிலங்காவுடன் பலமான உறவை எதிர்பார்க்கிறது பிரித்தானியா JAN 13, 2015 | 0:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு டுவிட்டரில் அவர் வாழ்த்துக் கூறியுள்ளார். அந்தச் செய்தியிலேயே, புதிய அரசாங்கத்துடன், பலமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீனப் பிரதமரும் ரணிலுக்கு வாழ்த்து சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சீனப் பிரதமர் லீ க…

  15. சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி) பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம். உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜெனிவா செல்ல முன்னர் நாம் மனித உரிமை ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். முப்படைகளின் அலுவலக பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அர…

  16. அரசின் பொய்யான பிரச்சாரங்களை வான்தாக்குதல் நிரூபித்துள்ளது: ரணில் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 21:29 ஈழம்] [அ.அருணாசலம்] அரசாங்கம் அண்மைக்காலங்களில் போரில் வெற்றி பெற்று வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் அது ஒரு தவறான தகவல் என்பதனை நேற்று விடுதலைப் புலிகளின் வான்படையினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிரூபித்துள்ளது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலையான 'மௌபிம' பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. தமது சொந்த ஊடகத்துறை பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எட…

  17. தமிழகத்தின் சட்டசபை நிறைவேற்றிய தீர்மானம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-10 07:11:38| யாழ்ப்பாணம்] இலங்கை மீது பொருளாதாரத் தடையை இந்திய மத்திய அரசு விதிக்கவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின் பிரகாரம் இந்திய மத்திய அரசு செயற்பட வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது. அப்படியானால் தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழ் மக்களுக்கு எத்தகைய நன்மையைத் தரும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததே. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபை மேற்கொண்டதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கு ஒரு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இலங்கை விடயத்…

  18. கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் இன்று(ஜூன் 26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். நீண்ட காலப் போதைப் பழக்கத்தை கைவிட ஒருவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றியது இந்தக் கட்டுரை. ஹெரோயின் போதைப் பொருள், இலங்கைக்கு அறிமுகமான 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதைப் பயன்படுத்தத் தொடங்கியவர் ஜெயம். அப்போது அவருக்கு 23 வயது. அதற்கு முன்பாக பாடசாலைக் காலத்தில் 14 வயதிலேயே மதுபானம் குடிக்கத் தொடங்கிவிட்டார். இந்தப் பழக்கம் அவரது 52 வயது வரை நீடித்தது. இதன் காரணமாக பல்வேறு துன்பங்களை அவர் அனுபவித்தார். குறிப்பாகத் தனது கௌரவத்தை 'போதைப் பழக்கம்' இல்லாமல் ஆக்கிவிட்டதாக …

  19. Published By: VISHNU 05 JUL, 2023 | 04:21 PM முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய பொதுமக்கள் புதன்கிழமை (05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டமானது கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பமாகி, பேரணியாக கேப்பாப்பிலவு இராணுவ முகாமின் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தது. தொடர்ந்து குறித்த இராணுவ முகாமின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது காணிகளை விடுவிக்கவும், இராணுவத்தினை வெளியேறுமாறும் வலியுறுத்தி பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங…

  20. வியாழன் 05-04-2007 21:30 மணி தமிழீழம் [கோபி] கொழும்பில் சிறிய சூறாவளி 11 பேர் காயம்: இருவர் நிலை கவலைக்கிடம் கொழும்பு நகரப்பகுதியில் சிறிய சூறாவளி ஒன்று வீசியுள்ளது. இதனால் கொழும்பில் ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை,கிரான்ஸ்பாஸ், முகத்துவாரம், போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்கள் பல தேசமடைந்து மரங்களும் முறிவடைந்து வீழ்ந்துள்ளன. ஒரு நிமிடம் வரை வீசிய சூறாவளியால் மரங்கள் வீழ்ந்து வீதிப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளித் தாக்குதலில் 11பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன. காயமடைந்தோரில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். pathivu

  21. இலங்கையர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் இலங்கையர்களில் நான்கு பேருக்கு ஒருவர், உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளின் படி, 25 தொடக்கம், 28 வீதம் வரையான இலங்கையர்கள், உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மருந்தியல் திணைக்களத்தின் மூத்த பேராசிரியரும், தேசிய மருந்துகள், ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவருமான, பேராசிரியர் அசித டி சில்வா இந்த தகவலை வெளியிட்டார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “16 தொடக்கம் 18 வீதம் வரையான இலங்கையர்கள் நீரிழிவு நோயி…

  22. சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசாரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் - விடுதலைப் புலிகள் வரவேற்பு சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என விடுதலைப் புலிகள் கூறியிருப்பதுடன், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் …

    • 0 replies
    • 786 views
  23. வடக்கிற்கான புதிய ஆளுநர் நியமனமானது தமிழ் தரப்பினது கோரிக்கை என்பதற்கப்பால் இலங்கை அரசினது பிரச்சாரத்திற்கானதென அம்பலமாகத்தொடங்கியுள்ளது. அவ்வகையினில் வடக்கு ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டதும் ஆளுநர் பாளிகக்ஹார தனது முதலாவது சந்திப்பாக இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. வடக்கு ஆளுநராக பளிஹக்கார இன்று காலை பதவியேற்றுக் கொண்டதையடுத்து மேற்கொண்ட முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை தனது கடமைகளினை பொறுப்பேற்றுக்கொண்ட பாளிகக்ஹார உள்ளுர் ஊடகவியலாளர்களை தனது வாசஸ்தலத்தினுள் வருகை தரக்கூட …

    • 3 replies
    • 1.2k views
  24. கொழும்பு நகரின் பிரதான வீதியொன்று திடீரென தாழிறங்கியுள்ளது. நாரஹென்பிட்டி சித்ரா லேன் பகுதியிலேயே இவ்வாறு நிலம் திடீரென தாழிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தவானை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த பாதை ஊடாக பயணிப்பவர்களை வேறு வீதியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். https://newuthayan.com/story/15/கொழும்பில்-திடீரென-தாழிறங்கிய-வீதி.html

  25. திங்கள் 16-04-2007 15:12 மணி தமிழீழம் [தாயகன்] செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவி நினைவாக பேருந்து தரிப்பு நிலையம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்காப் படையினர் கடந்த ஓகஸ்ட் மாதம் மேற்கொண்டிருந்த கொடூர வான் தாக்குதலில் 52 பாடசாலை மாணவிகள் உட்பட 62 பேர் கோரமாகக் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட மாணவிகளில் கம்சா ராஜமோகன் என்பவர் நினைவாகவே அவரது குடும்பத்தினரால் அளம்பில் பகுதியில் இந்தப் பேருந்து தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. மாணவியின் திருவுருப் படத்திற்கான நினைவுச்சுடரினை அவரது பெற்றோர் ஏற்றி வைத்ததுடன், மலர் மாலையினையும் அணிவித்திருந்தனர். பேருந்து தரிப்பிடத்தினை கடற்புலிகளின் அளம்பில் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் அரவிந்தன் திற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.