Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியக் குழுவினரை நாம் அணுகிய முறை சரியானதா? இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு வந்திருந்தல்லவா?இலங்கை வந்த அந்தக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி உட்பட தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகத்தையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்னர் இந்திய நாடாளுமன்றக் குழு அவசரமாக இலங்கைக்கு விஜயம் செய்தது எதற்காக? அதன் நோக்கம் யாது? அதிமுக,திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் குழுவில் இருந்து விலகியமை , அதற்காக அவர்கள் முன்வைத்த காரணங்கள் தொடர்பில் நாம் சிந்தித்து இருக்க வேண்டும். அந்தச் சிந்தனை ஆரோக்கியமானதாக இருந்திருக்குமாயின் இரண்டு தீர்மானங்களுக்கு நாம் வந்திருக்க முடியும். அதில் ஒன்று: …

  2. சிங்களப்படைகளின் பாரிய புதை குழியாக வன்னி பெருநிலப்பரப்பு - அதன் படுதோல்வி வெகுதொலைவில் இல்லை -எல்லாளன் 1995 இல், யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு தந்திரோபாயப் படைவிலகலைப் புலிகள் இயக்கம் செய்திருந்தது. அதன் பின்னர், வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் போராட்டம் மையம் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. இந்தப் பன்னிரெண்டு வருடங்களில் நாலரை வருடங்கள் சமாதான காலமாகக் கழிந்திருந்தன. மிகுதி 8 வருடங்களும் போர்க்காலமாகக் கழிந்து கொண்டிருக்கின்றன.இந்த 8 வருடப் போர்க்காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வகையில் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். இக்காலத்தில்தான் புலிகளின் மரபுவழிப் போர் ஆற்றல் உலகிற்குத் தெரியவந்த சமர்கள் நிகழ்ந்த கால…

  3. “கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமைய…

    • 0 replies
    • 316 views
  4. ஈழப்பிரச்சினையை கையிலெடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள்! கலைஞன்- இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள இந்திய இடதுசாரிக் கட்சிகள் அது தொடர்பில் கொடுத்து வரும் நெருக்கடிகள், அழுத்தங்களால் இந்திய மத்திய அரசு புதிய சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளால் மத்திய அரசை பாடாய்ப்படுத்தும் இந்த இடது சாரிகள் தற்போது மத்திய அரசுக்கு தீராத தலைவலியாய் இருக்கும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை கையிலெடுத்துள்ளதால் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அடி விழுந்துள்ளது. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக பல சந்தர்ப்பங்கள…

  5. இலங்கையர் 269 பேரை கனடாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி டோகோ இராஜ்ஜியத்தில் அநாதரவாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா ஜெயராஜன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து பிரதான சந்தேகத்திற்குரியவரான கந்தையா பூபாலசிங்கம் எனப்படும் மோகன் ராஜ் என்பவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்ற இவர், பமாகோ, மலேசியா, டோகோ, கி…

    • 0 replies
    • 1.1k views
  6. அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. வி� இந் நாட்டில் சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைத்திருந்தால். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், சிகல உறுமைய என. இன வாரியான கட்சிகள் உருவாக வேண்டிய தேவை இருந்திருக்காது. ஒரே தேசியக்கட்சியிலேயே எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பி இருப்போம். துரதிஷ்டவசமாக அரசியல் லாபத்துக்காக, அரசியல் பிழைப்புக்காக இனவாதத்தை கையில் தூக்கிக்கொண்டதால் நாம் ஒவ்வொருவரும் விரும்பியோ. விரும்பாமலோ இவ்வினவாதத்திற்குள் சிக்கிக் கொண்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவ…

  7. யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு! நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டி பகுதியில் உள்ள நகை உற்பத்தி செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று வேலைக்காக சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்கு சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார். குறித்த விடயத்தை தாய்க்கு தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து, மயக்கமடைந்த தந்தையை…

  8. கொழும்பில் சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகமா? - முஸ்லிம் மக்கள் கொந்தளிப்பு! - அரசுக்கும் கண்டனம்!! சிறிலங்காவுக்கான இஸ்ரேல் தூதரகம் கொழும்பில் அமைக்கப்பட்டமைக்கும், அதற்கான தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் கண்டனத்தையும், விசனத்தையும் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் இஸ்ரேல் தூதுவரைக் காலூன்ற இடமளிப்பதில்லை. அதேபோன்று இஸ்ரேலுக்கு சிறிலங்காத் தூதுவரை நியமிப்பதில்லை என்று காலங்காலமாக முஸ்லிம் சமூகத்தைக் கௌரவப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த கொள்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மீறியுள்ளது என முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கடுமையான முறையில் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தியாவில் இருந்து கொண்டு ம…

    • 5 replies
    • 1.5k views
  9. யாழ் மாணவர்கள் தேசிய மட்ட கணிதப் போட்டியில் 2ம் இடம் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் போட்டியில் யாழ் மாவட்ட மாணவர்கள் அணி 2ம் இடத்தை பெற்றனர்.குறித்த போடியில் மேல் மாகாணம் முதலாம் இடத்தையும் தென் மாகாண அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.இதில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதி ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் துரைராஜ் அபிஷாந், சுபேந்திரன் பிரணவன், கோபாலகிருஷ்ணன் கிருஷாந், இராசலிங்கம் துஷாரகன், சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஆல்ரிக்பிரசாந் நிலக்ஸன், மகாஜனக் கல்லூரி மாணவன் சத்தியலோகேஸ்வரன் தாமிரவரன், வரணி மத்திய கல்லூரி மாணவன் சிவபாதம் சிந்துஜன்மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றனர்.(15) …

  10. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் வைத்தியர் பவானந்தராஜா வெளிநாட்டு விவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று (08-01-2025) நாடாளுமன்ற அலுவலகத்தில் நடத்தினர். இதன்போது வடக்கு மாகாணத்தில் 5 தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இலங்கைமுதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் பதிலளித்தார். அதேப…

  11. தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்னிலையததிற்கு எதிராக போராடி வரும் கூடங்குளம் மக்கள் இன்று முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இடிந்தரைகயில் மலர் தூவினார்கள். கூடங்குளம் அணுமின்னிலைய போராட்டத்தின் தலைப் செயற்பாட்டாளரான உதயகுமார் தலைமையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னதாக அணு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் தீபங்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://www.eeladhesa...chten&Itemid=50

  12. தனியார் வைத்தியசாலைகளின் சிகிச்சைக் கட்டணத்திற்குக் கட்டுப்பாடு விசேட வைத்திய நிபுணர்களினால் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு தனியார் சுகாதார சேவை கட்டுப்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நோயாளர் ஒருவருக்கு சிகிச்சை வழங்குவதற்கு 2,000 ரூபாவை அதிகபட்சமாக அறவிடமுடியும் என கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன தெரிவித்துள்ளார் . மேலும் தனியார் வைத்தியசாலை மற்றும் மருந்தகங்களில் சிகிச்சை வழங்கும் போது அறவிடக்கூடிய நிர்ணய விலைகளும் அறிவிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஒரு நோயாளரை 10 நிமிடத்திற்குள் பரிசோதனைக்குட்படுத்தி சிகிச்சை வழங்க வேண்டும் எனவும…

  13. அனைத்து மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கும் நாட்டின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படும் பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து குடிமக்களும் புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க பேராயர் கேட்டுக்கொள்கிறார். இலங்கை கத்தோலிக்க பேராயர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மிருகத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூரவும், மத தீவிரவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்கவும், நாட்டின் அனைத்து மதங்கள் மற்றும் மதங்களிடையே அமைதியான சகவாழ்வை ஏற்படுத்தவும் இலங்கை பேராயர் அனைத்து தலைவர்களையும்…

    • 2 replies
    • 761 views
  14. அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை பத்திரம் தயார் Kamal / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:53 - 0 - 67 அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் மனோ கணேசன், சஜித் ஆட்சியில் அந்த பத்திரத்தை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்குள் இருந்து ஆதரவளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்பதோடு, அமைச்சு பதவிகளையும் பெற்றுகொள்ள வே…

    • 6 replies
    • 983 views
  15. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு................ தொடர்ந்து வாசிக்க....................................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2774.html

    • 0 replies
    • 537 views
  16. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலங்கைக்கான அவசர ஏற்பாடு நிதியம் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் முழுவதும் இலங்கைக்கு கிடைத்ததும் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர ஏற்பாட்டு நிதியை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போவதாக சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம இன்று கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் அவசர ஏற்பாடு ரீதியான 500 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த மாதம் கிடைக்கும் இறுதி தவனைப் பணத்துடன் பூரணமாகிவிடும். சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகள் இலங்கையின் கடனை திருப்பிச் செலுத்தும் ஆற்றல் பற்றி நம்பிக்கை தெரிவித்ததனால் தான் இலங்கையால் முழுத் தொகையான 2.6 மில்லியன் டொலரை 8 தவணைகளில் தொடர்ந்து பெற முடிந்த…

  17. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று விடுத்துள்ளது. இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. புலிகள் அமைப்புடன் நேரடியாகவே…

    • 3 replies
    • 656 views
  18. ஒரு தகவல் கொடுத்தால் முகநூல் தடை அமுலுக்கு வரும்- தே.ஆ. தலைவர் 8:51 am November 15, 2019 0 186 Views ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார சூன்ய காலத்தில முகநூல் பக்கங்களில் பதிவுகளை இடுபவர்களையும், அந்தப் பதவுகளை வேறு முகநூல்களுக்கு பரிமாறிக் கொள்பவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பிரசாரம் சூன்ய காலப் பகுதியில் இணையத்தளமொன்றின் கீழ் செயற்படும் முகநூல் பக்கத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் பாடல் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த …

  19. புலிகளின் விமான ஓடு பாதை மீது விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 4/25/2008 6:21:33 PM - இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை 9.30 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடு பாதை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

  20. இன்று சுவிஸ் பயணமாகிறார் ரணில்! [Monday 2016-01-18 07:00] சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். பிரதமருடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் சுவிட்சர்லாந்து செல்கின்றனர். இந்த மாநாடு எதிர்வரும் 20 முதல் 23 ஆம் திகதி வரையில் சுவிஸர்லாந்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச பொருளாதார மாநாட்டிற்கு வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=149477&category=TamilNews&language=tamil

  21. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் நிதியமைச்சருக்கான தனது கடமைகளை நிதியமைச்சில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சராக கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69666

    • 3 replies
    • 406 views
  22. இணையம் மூலம் வெளிநாட்டு நாணயம் சம்பாதிப்பவர்களுக்கு தனது அரசாங்கம் வரி விதிக்கவில்லை என அநுர அரசு விளக்கமளித்துள்ளது. மாறாக முந்தைய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியைக் குறைத்ததாக பொருளாதார பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரி இல்லாத சேவைகள் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முந்தைய அரசு இந்த சேவைகளுக்கு 30% வரி விதித்ததாகவும், தனது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உலகின் சமீபத்தி…

  23. புதன் 07-05-2008 11:00 மணி தமிழீழம் [புகழ்] வவுனியாவில் சுடுகலன் தாங்கிய கும்பல் மூன்று வீடுகளில் கொள்ளை. வவுனியா குவாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை இரவு மூன்று வீடுகளில் சுடுகலன் தாங்கிய கும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வவுனியாவிற்கு மேற்கே குவாங்குளத்தில் அடுத்தடுத்து இருக்கும் மூன்று வீடுகளில் இரவு 7மணியளவில் நுழைந்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. முகத்தை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சுடுகலன்களுடன் நுழைந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். குடும்பத் தலைவர்களே இவர்களது பலத்த தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதன் பின்னர் வீடுகளில் இருந்தவர்களை அறைகளுக்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு வ…

  24. கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சாந்தபுரம் கிராம மீனவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை, இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வளமைபோல் மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தொழில் ஈடுபட் டுக் கொண்டிருந்த சமயம் அங்குவந்த படையினர் மீனவர்களை கரைக்கு அழைத்து அவர்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன், உடனடியாக வீடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும்எனவும் பணித்திருக்கின்றனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வழமை போல் 3படகுகள் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் காற்றினால் படையினர் விதித்திரு…

    • 1 reply
    • 669 views
  25. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும், அதன்படி, மக்களுக்கு தாம் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியம் என்பதை தாங்கள் அறிந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தையே அகற்ற வேண்டும் என தாங்கள் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. அதைவிடுத்து, ராணுவத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என ஒருபோதும் க…

    • 0 replies
    • 798 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.