ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்! [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 03:35.51 AM GMT +05:30 ] வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன? அதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன? வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும் கிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன?…
-
- 10 replies
- 3k views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 04:04 PM பேரழிவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தத்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்கு சென்ற போதே தன்னால் உணரக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 43 replies
- 3k views
- 1 follower
-
-
தமிழ் எடிட்டர்ஸ். கொம்மில் (www,tamileditors.com) இல் கடந்த ஜனவரி 30 ந்திகதி செய்தியில் Victory Assured II எனும் தலைப்பில் ஒரு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (அந்த செய்தியின் தற்போதைய லிங் http://www.tamileditors.com/index.php?opti...;limitstart=60) அந்த படம் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதைவடைந்து காணப்படுகிறது. அந்த படத்தின் கீழே N Kumara, 25, found on the outskirts of Mannar என்று தமிழ் எடிட்டர்ஸ்.கொம் எழுதியுள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ள நபர் N Kumara வும் இல்லை. அவர் மன்னாரைச்சேர்ந்தவரும் இல்லை. மொத்தத்தில் அவர் இலங்கையரே கிடையாது. அந்த உடல் துண்டிக்கப்பட்ட நபர் ஒரு ஈராக்கியர். அவரின் படம் 2006 ம் ஆண்டு வெளியான ஒரு கட்டு…
-
- 3 replies
- 3k views
-
-
Sunday, 17 February 2008 இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்வதற்காக போட்ட ஒரு சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களில் 10 தமிழரும் 4 சிங்களவர்களும் அடங்குவர். சிங்களவரில் ஒருவர் ஜனாதிபதியின் ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகும். அடுத்த மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள். அடுத்தவர் ஒரு பெளத்த துறவியாகும். மேலதிக தகவல்கள்
-
- 6 replies
- 3k views
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
http://www.tamilnaatham.com/interviews20070119.html புலிகள் இன்னும் 3. 3 மாதங்களினல் சிங்கள படைகளிற்கெதிராக பாரிய பாய்ச்சலை நடாத்துவார்கள்...கஸ்பர்..முழக்
-
- 3 replies
- 3k views
-
-
புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு on 03-01-2009 12:01 Published in : செய்திகள், இலங்கை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியதுமே முன் எச்சரிக்கையாக விடுதலைப் புலிகள் தலைமையகம் முல்லைத்தீவு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கிளிநொச்சியை கைப்பற்றிய ராணுவம் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை ராணுவத்தின் கடும் சண்டை குண்டு வீச்சு காரணமா…
-
- 2 replies
- 3k views
-
-
அளவெட்டியில் நடந்ததை அமெரிக்கா கேட்டது கிறீஸ் பூதத்தை யார் கேட்பது? கிறீஸ் பூதம், மர்ம மனிதன் என்ற பிரச்சினை யால் மக்கள் நிம்மதி இழந்து போயுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் இந்தத் தொந்தரவு மிகமோசமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பரவலாக நடந்தேறும் மர்ம மனிதன் பிரச்சினையால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அதேநேரம் இந்தச் செய்திகள் வெளிவராமல் அமுங்கிப் போவதும் பெரும் வேதனைக்குரியது. உரியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு அஞ்சுகின்றனர். போதிய பாதுகாப்பு இன்மை காரணமாக தொந்தரவு வேண்டாம். அமைதியாக இருந்து விடுவோம் என்பது மக்களின் முடிபு. பொதுவில் கிராமங்களில் நடந்தேறும் இது போன்ற பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்படுவது மிகவும் மந்தமாகவே உள்ளது. நகரங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்குப்…
-
- 1 reply
- 3k views
-
-
இரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 50 அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை வவுனியாவை சென்றடைந்துள்ளன. இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திட்டமிட்டிருந்தார். அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் இரவு 8.00 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூ…
-
- 15 replies
- 3k views
-
-
வவுனியாவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல் முகாம்களில் உள்ளவர்களில் ஆங்கில அல்லது வேற்று மொழிதெரிந்தவர்களை தரப்படுத்துகிறார்கள் இதன் உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை
-
- 1 reply
- 3k views
-
-
சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332 தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????
-
- 18 replies
- 3k views
-
-
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். மேலதிக தகவல் விரைவில்.
-
- 12 replies
- 3k views
-
-
[Friday April 06 2007 11:31:41 AM GMT] [tharan] விமானங்கள் பறப்பதாக விமானப்படையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா விமானப்படை பேச்சர் குறுப் கப்பன் அஜந்த டீ சில்வா இது தொடர்பாக பொதுமக்களின் இவ் சந்தேகத்திற்கிடமான விமானம் தொடர்பாக பொது மக்கள் அவதானிப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்துவதாகம் தெரிவித்துள்ளார் நன்றி : தமிழ்வின்
-
- 8 replies
- 3k views
-
-
-
- 10 replies
- 3k views
- 1 follower
-
-
பிள்ளையான் கைது [ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 01:00.28 PM GMT ] கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. http://www.tamilwin.com/show-RUmtzASVSVhwzG.html
-
- 16 replies
- 3k views
-
-
10 மில்லியன் கரும்புலி ''சுவரொட்டி'' விஷமிகளின் வதந்தியே.... http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm Sri Lanka's military spokesman, Brig Udaya Nanayakkara, said the police were investigating the posters. He said there was no answer when he had called the number himself and he suspected it was a hoax.
-
- 1 reply
- 3k views
-
-
வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:.விபரங்களுக்கு
-
- 0 replies
- 3k views
-
-
உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....? இங்கே அழுத்தி பார்க்கவும்
-
- 15 replies
- 3k views
-
-
மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது ம…
-
- 1 reply
- 3k views
-
-
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_18.html
-
- 6 replies
- 3k views
-
-
சாகசங்களின் சொந்தக்காரர் சர்வதேச புலனாய்வு சதி வலையில் சிக்கியது எப்படி .? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி. கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றல்ல. சர்வதேச நாடுகளுடன் கே.பியின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த கொண்ட தரப்பும் அவருட…
-
- 6 replies
- 3k views
-
-
புலிகள் பயன்படுத்தும் கட்டடத் தொகுதி மீது இன்று காலை விமானத் தாக்குதல் Monday, 28 April 2008 இரணமடு பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதைக்கு அருகில் காட்டுப் பிரதேசத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டத் தொகுதியொன்றின் மீது இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் என்றூ விஜேசூரிய தெரிவித்தார். இன்று காலை; 9.15 மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அறிய முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.ajeevan.ch/content/view/2252/1/
-
- 19 replies
- 3k views
-
-
Posted on : Sun May 11 7:38:18 EEST 2008 தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட யானையின் நிலையில் தமிழர் இனம் தொலைநோக்கு இல்லாதவர்களால் ஏற்பட்ட விளைவுகள் சிங்கள இனத்தைக் கப்பாற்றிய தமிழ்த் தலைமையின் பரம்ரை இன்றுஅழிவின் விழிம்பில் யாராவது ஒருவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டால், யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் என்று சொல் வார்கள். இலங்கைத் தமிழர்களின் நிலை யும் இதுதான். இன்று இலங்கைத் தமிழர் கள் அடிமைகளாக, நாடோடிகளாக, குந்தி யிருப்பதற்கோ, உறங்குவதற்கோ கூட இய லாத நிலையில் அலைந்து திரிகிறார்கள் என்றால் அதற்கு நாமே காரணம், வேறு யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எம் மூதாதையர்களும் தமிழர்களின் தலை வர்கள் என்றுகூறிக் கொண்டவர்களும் இழைத்த த…
-
- 1 reply
- 3k views
-
-
புலிகளிடம் பணம் பெறுகிறீர்களா? "இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார்?" அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு. ``இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் `வருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா. இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து …
-
- 0 replies
- 3k views
-