Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  2. ஐ.நா மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வரும் பல்வேறு விவதாங்களிலும், சிறிலங்கா அரச தரப்பினர் தங்களை நியாயப்படுத்தும் வகையில், சபை அமர்வுகளில் தொடர்சியாக பங்கெடுத்து வருகின்றனர். உள்நாட்டில் இடம்பெயர்தோர் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்துரைத்த சிறிலங்காவின் பிரதிநிதி, 2009ம் ஆண்டின் போரின் காரணமாக, இடம்பெயர்ந்த மக்களில் 98வீதமானர்கள் மீளக்குடிமர்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். போரின் விளைவாக 2,90,000 இடம்பெயந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேர்ந்த நிலையில், இவர்களுக்கான வசதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, இடம்பெயர்ந்த மக்களை உடனடியானதும், நீண்ட கால நோக்கத்திலுமான திட்டங்கள ஊடாக, சொந்த இடங்களில் மீள…

  3. ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரங் களைத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் அழைக்கப் பட்டபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை அறிவித்ததாகச் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி ஸ்ரீலால் தன் தெனிய தெரிவித்தார்.இதன்போது, ரவிராஜ்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 6 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு சந்தேகநபரை அரசதரப்பு சாட்சியாக நியமிப்ப தற்கு சட்டமா அதிபர் தீர்மான…

  4. முகமாலையில் சிறிலங்கா படையினர் தாக்குதல் முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 3-க்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  5. இலங்கைக்கு எதிரான தீர்மானம்- இந்தியாவின் நிலை குறித்து எதுவுமே சொல்லாத எஸ்.எம்.கிருஷ்ணா! புதன்கிழமை, மார்ச் 14, 2012, 11:57 [iST] டெல்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷன் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலையை இன்று தெரிவிப்பதாக அறிவித்திருந்த நிலையில் அதுகுறித்து எதுவுமே பேசாமல் ஒரு உப்புச் சப்பில்லாத அறிக்கையை ராஜ்யசபாவில் படித்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பதிலின் நகலை கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்தனர். நேற்று போலவே இன்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவகாரம் ராஜ்யசப…

  6. அச்சுவேலி பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் அச்சுவேலி வெட்டுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக சேறு, குப்பைகள் மண்டிக்கிடந்த இக்குளத்தின் புனரமைப்பு பணிகள், கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இக்குளம் ஆழமாக்கப்பட்டுள்ளதுடன், கரைகளில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு புற்கள் பதிக்கப்பட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கிடைக்கப்பெற்ற 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் புனரமைப்புக்கு பிரதேச சபை 5 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியதுடன் பிரதேசமக்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டுள்ளது. இக்குளம் புனரமைக்கப்பட்டமையால் மழை காலங்களில் தேங்கும் நீரைக்கொண்டு இப்பகுதி…

  7. Monday, March 19, 2012 ஈழத்தவன் ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக அரசியல் சதுரங்க விளையாட்டின் இறுதிப் போட்டியின் முடிவு இம்மாத(23.03.2012) முடிவுக்குள் தெரிந்துவிடும். மும்முனைப் போட்டியாக நடைபெறும் இவ்விளையாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகியன போட்டியில் கலந்து கொள்கின்றன.அமெரிக்காவின் பக்கம் வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆதரவு செலுத்தும் அனைத்து வாழ் தமிழ்மக்கள் ஒருபுறமும், இலங்கையும் இந்தியாவும் கூட்டு வெற்றி பெறவேண்டுமென பேரினவாத சிங்கள மக்களும் அடிவருடும் ஏனைய சமூகத்தினரும் ஒரு பக்கமாக இரு கூறாக பிரிந்து நிற்பதை காணலாம். இறுதி நிலைய அடையப்போகும் இந்த அரசியல் சித்து விளையாட்டில் நாடுகளின் உள் அந்தரங்கங்களை சரிவர புரிந்து க…

  8. யாழ். கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும், உதவித் திட்ட நிகழ்வும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களுடைய சேவைக்கான கௌரவிப்பு விழாவும் நேற்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது. பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்கள் அந்தப் பகுதியிலே இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக மிகப் பெரிய அளவிலே உதவி வருகின்றவர். மேற்படி கழகத்தின் விழாவும், பிரபல சட்டத்தரணி ஞானலோஜினி சிவஞானம் அவர்களின் கௌரவிப்பு விழாவும் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் கழகத்தின் தலைவர் செ.ஜெகபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறப்பு விருந்தினர்களாக…

  9. நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை? நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன…

  10. கோட்டை புகையிர நிலைய தற்கொலை குண்டுதாரியின் இலக்கு வேறாக இருக்கலாம்- கெஹெலிய 2/5/2008 10:59:46 AM வீரகேசரி இணையம் - கொழும்பு கோட்டை ரயில் நிலையத் தாக்குதலை நடாத்திய தற்கொலைதாரியின் இலக்கு வேறாக இருந்திருக்கலாம் என்றும், ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால் ரயிலில் இருந்து இறங்கியதும் அவர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாமெனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக அரச தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் ரயிலில் இருந்து இறங்கிய தற்கொலைக் குண்டுதாரி திடீரென குண்டை வெடிக்க வைத்திருக்கலாமென கருதவேண்டியுள்ளதாக அமைச்ச…

  11. விடுதலை கோரி சிறைச்சாலைகளில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் (பொதுவேலைநிறுத்தம்) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சகல வர்த்தக நிலையங்களையும், வங்கி உட்பட அரச மற்றும் தனியார் அலுவலகங்களையும் மூடி இந்த ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பேரூந்துகள், முச்சக்கரணவண்டிகள், பொது சேவைகள் ஆகியவற்றின் சங்கங்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று ஞாயிறன்று பிற்பகல் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப…

  12. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தஒரு தலைவரும் இனப்பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை! Published on March 28, 2012-5:56 pm · சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுவந்த எந்தவொரு ஆட்சியாளருமே இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தணிப்பதற்கோ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான குறைந்தபட்ச அக்கறையைத்தானும் காட்டுவதற்கோ முயற்சித்ததில்லை என கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் தெரிவித்தார். மன்று அரசசார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம், தினக்கதிர் பத்திரிகைகளின் நிறுவனருமான மனோ இராசசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் ‘இலங்கை நெருக்…

  13. யாழ்ப்­பா­ணம், கோண்­டா­வில் பகு­தி­யில் அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வ­ரி­டமிருந்து பணம் பறிக்­கப்­பட்­டுள்­ளதாக கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­துக்கு அமெ­ரிக்க நாட்­ட­வர் ஒரு­வர் சுற்­றுப்­ப­ய­ணம் வந்­துள்­ளார். அவர் நேற்று மதி­யம் கோண்­டா­வில் பகு­தி­யில் சென்றுள்ளார். அப்­போது மோட்டார் சைக்கிளில் அவ­ரைப் பின்­தொ­டர்ந்து சென்ற இளை­ஞர்­கள் இரு­வர் அவ­ரி­டம் இருந்து 300 டொல­ரைப் பறித்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்ளதாக கூறப்­ப­டு­கின்­றது. அதை­ய­டுத்து அந்த அமெ­ரிக்க நாட்­ட­வர் கோப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ளார். முறைப்­பாட்டை அடுத்­துப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­…

  14. 13 ஐ நடைமுறைப்படுத்த 3 வழிமுறைகள் உண்டு; ஈ.பி.டி.பி.செயலாளர் டக்ளஸ் மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் என்று புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரவுக்கும் இந்திய தூதர் வலியுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகை…

  15. Sunday, 17 February 2008 இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்வதற்காக போட்ட ஒரு சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களில் 10 தமிழரும் 4 சிங்களவர்களும் அடங்குவர். சிங்களவரில் ஒருவர் ஜனாதிபதியின் ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகும். அடுத்த மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள். அடுத்தவர் ஒரு பெளத்த துறவியாகும். மேலதிக தகவல்கள்

    • 6 replies
    • 2.9k views
  16. யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்து கண்காணிப்பதற்கு, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் நிபுணர்குழுவொன்றை நியமித்துள்ளார். ஐந்து பேர் அடங்கிய நிபுணர்குழுவொன்றை அவர் அமைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்திற்கு அமைவான முறையில் இலங்கையில் விசாரணைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், இனச்சுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறித்து கண்காணிப்பதற்காக “பொறுப்பு கூறுதல்களை கண்காணிக்கும் விசேட குழு” ஒன்றை நிறுவியுள்ளார். இந்த ஐ…

  17. காணாமல்போனவர்களின் உறவுகள் எதிபார்த்து காத்திருக்கும் நீதி கிடைக்குமா? சாலிய பீரிஸ் அதிர்ச்சி கருத்து. ரஜீபன் காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சிஆகியவற்றை காட்சிப்படு…

  18. இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான். தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே …

  19. எல்லையைத் தாண்டினால் கைது செய்வோம்!- இலங்கைக் கடற்படையினர் எச்சரிக்கை இராமேஸ்வரம் மீனவர்கள் அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட கடல் எல்லையைத் தாண்டி வந்தால் அவர்களை கைது செய்வோம் என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ம் திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். இவர்கள் நள்ளிரவு கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அவர்கள் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாது அச்சத்தின் காரணத்தினால் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். இதுகுறித்த…

    • 3 replies
    • 925 views
  20. சீபா" உடன்படிக்கைக்குப் பதிலாக வேறொரு உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டு இலங்கையை இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக தாரைவார்ப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு– செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்- இந்தியாவுனுடன் சீபா உடன்படிக்கை செய்து கொண்டபோது இந்தியா எமது பொருளாதாரத்தைக் கைப்பற்றும் ஆபத்து ஏற்படும் இது தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே இது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த…

  21. 21 NOV, 2024 | 07:31 PM வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்துள்ளது. தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு முன்னாள் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சியமளிக்க டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல…

  22. பிரான்ஸ் Grges - Les - Gone SSE மாநகர சபைக்கு இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து என்றழைக்கப்டும் குமாரசிங்கம் முத்துக்குமார் போட்டியிடுகிறார். பிரான்ஸில், பாரிஸ் மாநகருக்கு மிக அருகில் உள்ள பட்டணங்களிளொன்று Grges - Les - Gone SSE ஆகும். இங்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் 'முத்து' என இவர் அன்புடன் அனைவராலும் அழைக்கபட்டு வருகிறார். இவர் யாழ். மத்தியகல்லூரியில் படிக்கும் போது கிரிக்கட் அணி உதைப்பந்தாட்ட அணி, சாரணர்அணிகளிலும் அங்கம் வகித்ததுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பிரான்ஸ் வந்த இலங்கையர்கள் பலர் மொழி தெரியாததினால் தகுதி தொழில் வாய்ப்பு பெற முடியாமலும் நோய் நொடிகளுக்கு தக்க பரிகாரம் த…

    • 4 replies
    • 1.4k views
  23. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் தர்மராஜ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், இலங்கை அரசை போல் விடுதலை புலிகளும் போர் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று மத்திய அரசின் நிலைபாட்டை முன் வைத்தார். நேதாஜி, பகத்சிங் உள்ளிட்டோர் சுதந்திர போராட்டத்திற்காக வன்முறையில் ஈடுபட்டது தீவிரவாதம் ஆகுமா என வைகோ தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்…

  24. எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு Sep 12, 20190 தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் ஒன்றுபட்டு, தென்னிலங்கை தரப்புகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைக்கும் வரலாற்றுக் கடமையை மேற்கொள்ளுமாறும் எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தமி…

  25. மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை! வட தமிழீழம் :- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ- 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக குறித்த இப்பாதை ஊடாக அதிக எடை க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.