ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை March 8, 2025 2:22 pm அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர் இதற்கு பதிலளித்த அமைச்சர், அதானி நிறுவனத்தின் மின்சாரத் திட்டத்தின் விலைகள் அதிகமாக இருந்ததால், அதை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறினார். இந்திய தாய் நிறுவனமான அதானியிடமிருந்து இந்…
-
- 0 replies
- 117 views
-
-
[size=4]உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை எதிர்வரும் யூலை 1ம் திகதியன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடத்தவுள்ள சர்வதேச தமிழர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் சிவஞானம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். அத்துடன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜிம் கரிஜியானிஸ் ராதிகா சிற்சபைஈசன் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு பாஸ் பால்கிசூன் மைக்கல் கொட்டியு ஆகியோரும் மார்க்கம் மாநகர சபையின் 7ம் வட்டார அங்கத்தவர் திரு லோகன் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளாரகள்; என உலகத் தமிழர் பண்பாட…
-
- 0 replies
- 733 views
-
-
தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா, இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய், தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 783 views
-
-
தென் தமிழீழத்தின் பல்வேறு பகுதியிலும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் வீசிய கடும் காற்றினால் வாகரைப் பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளனர்.மீள்குடியேற்றப்பட்ட மக்களின் குடிமனைகள் காற்றின் வீச்சுக்குள் அகப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தொடக்கம் மட்டக்களப்பின் நகர் வரையிலான பகுதிகளில் கடும் காற்று வீசியுள்ளது. வாழைச்சேனை, ஓட்டமாவடியில் கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பகுதிகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, மாங்கேணி பகுதியில் உள்ள பாடசாலைகள் சேதமாகியுள்ளன. இதேவேளை பிள்ளையாரடியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்…
-
- 0 replies
- 394 views
-
-
சிறிலங்கா இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியாக 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்று அந்நாட்டின் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
(எம்.மனோசித்ரா) இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் 4 நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். இலங்கை - இந்திய இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும். இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் கே.கே.வி.பி.எச்.டி சில்வா உட்பட பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை கடற்படை முகாமைத்துவ சபையையும் இந்திய கடற்படை தளபதி சந்திக்கவுள்ளார். இலங்கை கடற்படையின் 60 ஆவது பிரிவில் பயிற்சியை முடித்துக் கொண்ட புதிய கடற்படை வீரர்களை உள்வாங்கும் நிகழ்வில் திருகோணமலையில் 22 ஆம் திகதி இடம்பெறவு…
-
- 0 replies
- 373 views
-
-
05 Apr, 2025 | 02:13 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வெள்ளிக்கிழமை (04) குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மீனவர்கள் பன்நெடிங்காலமாக ம…
-
- 1 reply
- 253 views
-
-
இந்தியா குறித்து அதிபர் ஒபாமாவின் கெஞ்சலும் - மிரட்டலும்..?! ஈழதேசம் பார்வையில்..! இந்தியாவின் அந்நிய முதலீட்டு கொள்கை கவலை அளிக்கிறது. அந்நிய முதலீட்டில் இந்தியா பெரும் வீழ்ச்சி என்று பொருளாதார கொள்கையை விமர்சித்தார் ஒபாமா என்று இன்றைய செய்திகள் அனல் பறக்கின்றன. இந்த ஒபமாவின் இந்திய பொருளாதார கொள்கை பற்றிய கருத்துக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கருத்துக்களை மிகவும் மென்மையாக மயிலிறகால் வருடியபடியே சொல்லி இருக்கின்றன. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்..? நிலாத் பால் பாசு கூறும் பொழுது, அமெரிக்கர்கள் நமது பொருளாதராத்தை, வர்த்தகத்தை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள், இதற்காகவே அவர்கள் இந்த நெருக்கடியை …
-
- 2 replies
- 1.6k views
-
-
65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக இவ்வருடம் 11ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். இத்திட்டத்தின் மாதிரி வீடொன்று மார்ச் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் காட்சிக்கு வைக்கப்படும். இந்த வீடுகளை மக்கள் சென்று பார்வையிட முடியும். இந்த வீடுகளுக்கு சோலார் மின்சாரம், தளபாடங்கள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் காஸ் அடுப்புகளும் வழங்கப்படும். பயனாளிகளுக்கு இவ்வீடுகள் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படவுள்ளன. 2017 ஆம் ஆண்டு 18ஆயிரம் வீடுகள் என்ற ரீதியில் தொடர்ந்து மூன்று வருடங்களில் 54ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று புனர் வா…
-
- 1 reply
- 516 views
-
-
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 25 பிற்பகல் 06.20) முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்கள் கிடைத்து இருந்த போதும் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடமை பொறுப்புகளை தவறியமை, 250 மனித உயிர்கள் கொலை செய்யப்பட இடமளித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அழைப்பாணை விடுத்துள்ளார். தான்…
-
- 1 reply
- 591 views
-
-
15 APR, 2025 | 10:30 AM நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென், கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது கவனம் செலுத்தவேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212018
-
- 3 replies
- 213 views
- 1 follower
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஊடக சுந்திரத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஆயுத படையினருக்கு எதிரான ஊடக துரோகத்தனத்தை நிறுத்துங்கள் என தலைப்பிட்டு, நீண்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. த நேசன் பத்திரிகையின் இணையாசிரியர் கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த இணையத்தில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரிய யுத்தம் ஒன்றை முன்னெடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், இராணுவ நடவவடிக்கை, இராணுவ தளப்பாடங்கள் கொள்வனவு, இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஊடகங்கள் மேற்கொள்ளும் விமர்சனங்கள், எத…
-
- 0 replies
- 688 views
-
-
[size=5]அமைச்சுப் பதவியையும் உதறிவிட்டு வாருங்கள் ஹக்கீமிடம் கோருகிறார் முஸம்மில்[/size] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மீண்டும், முஸ்லிம் மக்களை ஏமாற்றாது, அரசின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி, அனைத்துச் சிறப்புரிமைகளையும் கைவிட்டுத் தேர்தலில் களம் இறங்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் காரணமாக, அரசுக்கு எதிராக வாக்களித்தத் தீர்மானத்திருந்த மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளைப் பெற்று, மீண்டும் அரசுடன் இணையும் திட்டமிட்ட சூழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவ…
-
- 0 replies
- 352 views
-
-
இராணுவ முகாம் கழிவுகளால் இறக்கும் மாடுகள்! - வடமராட்சி கிழக்கு மக்கள் அதிர்ச்சி Top News [Sunday 2016-02-21 09:00] வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டு பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில்- அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்பற்ற வகையில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை உண்ட பல மாடுகள் இறந்துள்ளன. இதனால் பிரதேச மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். இவ்வாறு, கழிவுகளை உட்கொண்ட 11 மாடுகள் உயிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்டு பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில்- அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்…
-
- 0 replies
- 421 views
-
-
பருத்தித்துறையில் பள்ளிவாசல் திறப்பு. பருத்தித்துறை ஜும் ஆ மஸ்ஜித் தற்போது'அவ்னுல் ஹைரில் இஸ்லாமி சிறீலங்கி' என்னும் அமைப்பு நிதஉல் ஹைர் நிறுவனத்துடன் இணைந்து மஸ் அத் குலைப் என்பவரின் சதகதுல் ஜாரியா நிதிப்பங்களிப்போடு தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி புனர் நிர்மானம் செய்யப்பட்ட பள்ளிவாயலை இன்று (26-02-2016) வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினைத் தொடர்ந்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிவாசல் 1990ல் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்த பங்காளர்களுடன் இணைந்…
-
- 17 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவில் சுனாமி அச்சத்தால் விடிய விடிய தூங்காதிருந்த மக்கள் 03 மார்ச் 2016 இந்தோனேசியாவில் ஏற்று நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2004ஆம் ஆண்டில் சுனாமிப் பேரலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் நேற்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய முழித்திருந்தனர். 2004ஆம் ஆண்டில் சுனாமிப் பேரலை வீசியதால் முல்லைத்தீவு நகரம் முழுமையாக அழிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இன்றளவும் அந்த தாக்கத்திலிருந்து முல்லைத்தீவு மீளமுடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய சுனாமி எச்சரிக்கை முல்லைத்தீவு மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கி…
-
- 0 replies
- 859 views
-
-
நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று முதல் தடை! நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று(புதன்கிழமை) முதல் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோள இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், இன்றைய தினத்திற்கு முன்னர் அவற்றை இறக்குமதி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிலக்கடலை-மற்றும்-சோள-இற/
-
- 0 replies
- 405 views
-
-
தமிழக கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தெட்டு இலங்கை மீனவர்கள், இந்திய கடலோர காவற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிப் பகுதியில் இருந்து அறுபத்தைந்து கடல்மைல் தென்கிழக்கே, நேற்று இரவு ஆறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இவர்கள் அனைவரையும் தாம் கைது செய்ததாக, இந்திய கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று காலை தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் http://www.pathivu.com/?p=1357
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு[/size] [size=4]இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை துவங்குகிறது.[/size] [size=4]இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.[/size] [size=4]அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாழ்த்துச் சொல்லத் தொலைபேசியில் அழைத்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர்தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர் “நான் பதவி விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த சமயம் அவரது 60 ஆவது பிறந்த தினமும் வந்ததால் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டேன். சுமார் 19 நிமிடங்கள் மஹிந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதுதொடர்பில் தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய சுதந்திரக்…
-
- 0 replies
- 555 views
-
-
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா – பிரதி சபாநாயகர் அறிவிப்பு by : Jeyachandran Vithushan ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜயம்பதி விக்ரமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார் என, பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். குறித்த கடிதத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார். ஜனவரி 20, 2020 முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு …
-
- 0 replies
- 398 views
-
-
இந்திய உயர்மட்டக் குழு - மகிந்த சந்திப்பில் நடந்தது என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 12:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] இந்திய உயர்மட்டக் குழுவினரின் அண்மைய சிறிலங்காப் பயணத்தின் போது பல சூடான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இது குறித்து தெரியவருவதாவது: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரின் சிறிலங்காவுக்கான பயணம் குறித்து முதல் நாளான ஜூன் 18 ஆம் நாள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக அரச தலைவர் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அரச தலைவர் செயலகத்துக்கு இது குறித்து அறிவித்த இந்திய தூதுவர் அலோக் பிரசாத், உயர்மட்டக் குழுவினரின் வருகை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக…
-
- 0 replies
- 820 views
-
-
07 JUN, 2025 | 02:05 PM எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். 'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. …
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
[size=4]நாட்டில் மழையை பொழியச் செய்ய முடிந்தால் அதனையும் மக்களுக்காக செய்வேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், வாவிகள் போன்ற அடிப்படை உட்கட்டுமான வசதிகளை செய்து கொடுக்க முடியும். எனினும் மழையை பெற்றுக்கொடுக்க என்னால் முடியாது. தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், வாவிகள் போன்ற அடிப்படை உட்கட்டுமான வசதிகளை செய்து கொடுக்க முடியும். எனினும் மழையை பெற்றுக்கொடுக்க என்னால் முடியாது.[/size] [size=4]மழை பெய்யச்செய்ய நான் மந்திரவாதி அல்ல அவ்வாறு மழை பொழியச் செய்ய முடிந்தால் அதனையும் மக்களுக்காக செய்வேன். மக்கள் நலனுக்காக செய்யப்படும் எந்தவொரு செயற் திட்டமும் கைவிடப்பட மாட்டாது.[/size] [size=4]மழை இல்லாத காலத்தில் நாடு முழுவதிலும் பௌ…
-
- 1 reply
- 428 views
-
-
'கீழாடையுடன் மட்டுமே 90 நாள் வைத்திருந்தனர்' '2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சரத் பொன்சேகாவுக்கான நான் வேலை செய்தேன். அதற்காக, என்னை கைதுசெய்து 90 நாட்கள், கீழாடையுடன் மட்டுமே அடைத்துவைத்திருந்தனர்' என்று பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் சேனக்க டி சில்வா தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், '2010 பெப்ரவரி 08ஆம் திகதியன்று, சரத் பொன்சேகாவுடன் சேர்த்து என்னையும், அன்றிரவே கைதுசெய்தனர். பின்னர், நான்காம் மாடிக்குக் கொண்டு சென்றனர். அதிகாலை 2 மணியளவிலே…
-
- 1 reply
- 565 views
-