ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142612 topics in this forum
-
22 APR, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பத…
-
-
- 3 replies
- 212 views
- 1 follower
-
-
பிரான்ஸ் பாரிஸ் நகரில் 220 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து கண்காட்சி நிகழ்வினை கடந்த வெள்ளிக்கிழமை (06.06.08) தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
ஐங்கரநேசனுக்கு ஆதரவளிக்கும் முதலமைச்சரின் பிரேரணை "அவுட்' அமைச்சர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான சபைப் பதிவேடுகளை நீக்குமாறு கோரி முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சமர்பித்த பிரேரணைக்கு, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு வழங்காமையால், அந்தப் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. வடக்கு மாகாணசபையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக பதினொரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தப் பிரேரணை தொடர்பில் எழு குற் றச்சாட்டுக்களை முன்வைத்து, அந்தப் பிரேரணை மற்றும் அதனுடன் தொட…
-
- 0 replies
- 343 views
-
-
வடபகுதி தமிழர்கள் தென்பகுதிக்கு வருவது தொடர்பில் மே.ம.முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்திகுக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை தமிழ் மக்களின் நிலையினை சர்வதேசத்துக்கு பறைசாற்றியுள்ளது. இந்த அறிக்கை வரவேற்கத்தக்கதாகும். என தமிழ் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் தேசிய பணிக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தலைநகரில் ஒவ்வொரு தமிழனும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பிரதேசப் பொலிஸாருக்கே தெரியாது தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்படுகின்ற ஒரு துயரமான காலகட்டத்தில் தலைநகரின் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். தமிழ் மக்களின் துயரங்க…
-
- 0 replies
- 849 views
-
-
கிளிநொச்சியில் "நீலங்களின் சமர்" என்ற மாபெரும் பாடசாலை துடுப்பாட்டப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
போர் முடிவடைந்துள்ள போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். 30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியோர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார…
-
- 2 replies
- 857 views
-
-
HUMANITY BASIS for SUSTAINABLE PEACE WITH DIGNITY To: Subject: 'Justice for Muttur' - sign the petition and spread the word http://www.justiceformuttur.org/en/muttur/ To sign the petition please go to: http://www.justiceformuttur.org/en/muttur/...n-the-petition/ Please ask your friends and relatives and neighbours of all nationalities also to sign the petition. யாழ்களத்திலும் அதற்கான இணைப்பு விளம்பர பட்டை உண்டு என்பதை உறவுகள் அவதானித்திருப்பீர்கள்.- யாழ்பாடி
-
- 0 replies
- 766 views
-
-
பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் பௌத்த பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பைச் சேர்ந்த முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதும் அதனை கவிழ்ப்பதுவும் பௌத்த பிக்குகள் என குறிப்பிட்டுள்ள அவர் முறைமையில் மாற்றம்கொண்டு வரப்பட வேண்டுமென மாதுலுவே சோபித தேரர் முயற்சித்த போதிலும் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறு பௌத்த பிக்குகள் கைது செய்யப்படவில்லை எனவும் பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் அரசாங்கம்செயற்பட்டு …
-
- 1 reply
- 289 views
-
-
விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு! நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து, மீண்டும் அவரை அமைச்சர் பதவிக்கு நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. …
-
- 3 replies
- 469 views
-
-
நெருக்கடியான சூழலிலும் மாணவர்களின் கல்வி பெரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேரவாக்கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 554 views
-
-
[size=3] சீன உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளின் மிகப்பெரிய குழு சிறிலங்காவில் – (படங்கள் இணைப்பு) [/size][size=3] [/size][size=3] [size=3] சீனாவின் பாதுகாப்புத்துறை உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட மிகப்பெரிய குழு ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.[/size][size=3] இருபது உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவுக்கு சீனாவின் உதவி அமைச்சருக்கு நிகரான – சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில் நிர்வாகப் பணிப்பாளர் சென் குய்பா தலைமை வகிக்கிறார்.[/size][size=3] இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான உயர்மட்டக் குழுவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.[/size…
-
- 4 replies
- 498 views
-
-
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்ச…
-
- 0 replies
- 110 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…
-
- 4 replies
- 1.8k views
-
-
2011 SLASற்கு தெரிவானவர்களுக்கான தொடக்க விழா; யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பம் 2011ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை ( SLAS) க்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் கலாச்சாரம் மற்றும் மொழித் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி நெறி இன்று வைபவ ரீதியாக ஆரம்பாகியது. இவ் வைபவமானது இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. சிங்கள மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட 123 பேர் இப் பயிற்சிக்காக யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளனர். அதில் 10 ஆண்களும் 103 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அதன் படி ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் எண்ணிக்கை அடிப்படையில் இவர்கள் அமர்த்தப்படவுள்ளனர்…
-
- 1 reply
- 618 views
-
-
சிறிலங்காவில் செல்லிடப்பேசி வைத்திருப்பவர்கள் அதற்கான பதிவுப்பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள…
-
- 0 replies
- 771 views
-
-
[size=4]இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரனை நடத்த வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தேசிய செயற்திட்டம் வரவேற்கப்பட வேண்டியது எனினும், சரியான செயற் திட்டங்களை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான நம்பகமான உள்நாட்டு பொறிமுறைமையொன்றை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என …
-
- 1 reply
- 538 views
-
-
குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இலங்கையின் இராணுவதளபதிக்கு எதிராக தடைகளை விதிப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளாலும் ஆதரிக்கப்படும் இயற்கை நீதிக்கு இதுமுரணான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையை அதன் இறைமை பாதுகாப்பு தேசிய பெருமை ஆகியவற்றை பேண அனுமதிக்கும், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடக்கும் கௌரவமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின்; நோக்கம் என அமெரிக்காவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். <p>அமெரிக்கா தனது படையினர் குறித்து எப்படி பெருமிதம் கொள்கின்றதோ இலங்கையும் அவ்வாறே தனது படையினர் குறித்து பெருமிதம் அடைகின்றது …
-
- 1 reply
- 346 views
-
-
கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பொது அறிவுப் பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி, கல்வி ஆர்வலா்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்கள் இளம் சமுதாயத்தை குறிப்பாக மாணவ சமூகத்தை சீரழிப்பதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது உண்டு. இந்த நிலையில் இவ்வாறு பாடசாலை நிர்வாகம் மாணவர்களை திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டும் வகையில் தனது காலாண்டுப் பரீட்சைக்கான வினாத்தாளை தயாரித்துள்ளது. குறித்த பாடசாலையின் பொது அறிவுப் பரீட்சைக்கான கேள்வித்தாளில் “பசங்க” திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. பொது அறிவுக்கும் சினிமாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் இந்த பரீட்சைத்தாளில், குறித்த வினா உள்ளடக்க…
-
- 27 replies
- 3.1k views
-
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணைமடுவைச் சேர்ந்த 26 வயதுடைய நவநீதன் என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரித்தார். கடந்த 18ம் திகதி காலை 8.00 மணியளவில் தான் தனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்ததாகவும்; அப்போது குளத்தில் சிறிது தூரம் தான் நீந்திவிட்டுத் திரும்புகையில் முதலையொன்று தனது கையைக் கவ்வி இழுத்துச்சென்று நீருக்குள் மூழ்கடிக்க முயன்றதாகவும்; அப்போது தான் மாட்டின் கயிற்றை எட்டிப் பிடித்துக்கொள்ள ஆபத்தை உணாந்து கொண்ட மாடு வேகமாகக் குளத்திலிருந்து கரையை ந…
-
- 7 replies
- 2k views
-
-
(2ம் இணைப்பு)அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக…
-
- 0 replies
- 717 views
-
-
[size=4]தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.சிறிரங்கத்தில் இன்று நடந்த விழாவில் உரையாற்றிய அவர்,[/size] [size=4]தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில…
-
- 1 reply
- 482 views
-
-
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து : காரணம் வெளியானது.! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணமாகவிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செலவீனங்களை குறைப்பதற்காக சர்வதேச நாடுகளுக்கான விஜயங்களை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்த…
-
- 0 replies
- 459 views
-
-
யாழ்ப்பாணத்தில் கோத்தபாய குழுவினர் 07.08.2008 / நிருபர் எல்லாளன் யாழ்குடாநாட்டிற்கு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மற்றும் கோத்தபாய ராஜபக்ச டொனாட் பேரேரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில் விஜயம் செய்துள்ளனர் இங்கு சென்ற இவர்கள் யாழ்குடா படைத்தளபதி டிஸ் சந்திரசிறியைச் சந்தித்து களநிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் யாழ்குடாநாட்டில் களநிலைமைகளில் மாற்றம் ஏற்படாதவாறு பார்க்குமாறும் பணித்துள்ளனர். அத்துடன் பலாலியிலிருந்து இக்குழுவினர் யாழ்நகருக்கும் காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் விஜயம்செய்து படைஉயர்மட்டதளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசித்தாக தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=…
-
- 4 replies
- 1.9k views
-
-
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை! ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது. https://atha…
-
- 0 replies
- 117 views
-