Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராவணன் திரைப்படம் வந்த பிறகே ரகசியமாய்க் கற்றுக் கொண்டேன் என்றாள்: தமிழச்சி தங்கபாண்டியன் வேதனை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று முன் தினம் 23ம் தேதி அன்று தொடங்கியது. 27ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாநாட்டு அரங்கில் காலை 10.30க்கு கவியரங்கம் தொடங்கியது.’ கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்’ கவியரங்கத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்றுள்ளார். முதல்வர் கருணாநிதி, தயாளுஅம்மாள், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடுவீராச்சாமி, துர்க்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் ஆகியோர் அரங்கத்தில் அமர்ந்து ரசித்தனர். கவிஞர் நெல்லை ஜெயந்தா, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மர…

  2. மகிந்தவின் "பேரம் பேசு பொருளுக்கு" கொழும்பில் அலுவலகம்? [செவ்வாய்க்கிழமை, 8 ஓகஸ்ட் 2006, 19:26 ஈழம்] [தெ.சந்திரநாதன்] அண்மையில் விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச முயன்ற போது, விடுதலைப் புலிகள் தனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தால், தனது நல்லெண்ண நடவடிக்கையாக கருணா குழுவை இல்லாது செய்வதாகத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரச தலைவரே இவ்வாறு பகிரங்கமாகவே தமது கட்டுப்பாட்டிலேயே கருணா குழு என்ற பெயரிலான ஒரு குழு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது அந்தக் குழுவின் பெயரால் கொழும்பில் ஒரு அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 11/3 A Scob lane, Kollupitiya என்ற முகவரியில் இந்த அலுவலகம…

  3. ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2008, 08:03 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் நான்கு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் …

  4. சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm

    • 4 replies
    • 2.7k views
  5. பயங்கரவாதப் பாசறைகள்! 1986_ம் ஆண்டு பெங்களூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பங்கு கொண்டார். இலங்கை அதிபர் ஜெயவர்தனேயும் வந்திருந்தார். ஈழம் தனி நாடு ஆகிவிடுமோ என்ற அச்சம் அப்போது சிங்கள இனவாதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் கூட ஈழப் போராளிகளுக்குத் துப்பாக்கியாகப் பயன்பட்ட நேரம். ரத்தக் கறைகளோடு வந்த ஜெயவர்தனே, ராஜிவ் காந்தி அருகில் அமர்ந்தார். ‘தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு ஆபத்து’ என்றார். வஞ்சக வலையை விரித்தார். ‘‘எப்படி?’’ என்று ராஜிவ் கேட்டார். ‘தமிழ்நாடும் தனி நாடாகிவிடும். ஆகவே, ஈழப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவும் போர் தொடுக்க வேண்டும்!’ என்றார் ஜெயவர்தனே. அதனை உண்ம…

  6. உண்ணாவிரதம் வெற்றிபெற்றிருக்காவிட்டால் திலீபன் கல்லறைக்கு அருகில் இருந்திருப்பாராம் - தமிழக முதல்வர் கூறுகிறார் திகதி: 04.05.2009 // தமிழீழம் இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரி…

    • 26 replies
    • 2.7k views
  7. வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…

  8. வவுனியாவில் இன்று நன்பகல் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில், இராணுவத்தினரால் பின்தொடரப்பட்ட ஒரு உந்துருளியில் சென்ற ஆயுததாரி தன்னைத்தானே வெடிக்கவைத்துள்ளதாக இராணுவ இணையத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

    • 6 replies
    • 2.7k views
  9. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ஆர்.பிரேமதாச ஆகியோருக்கு உளவு பார்த்த காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக அமிர்தலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவல்களை வழங்கியுள்ளனர். அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கிட்டு எனப்படு…

  10. நாம் வசிக்கும் நாட்டிலும் தாயகத்திலும் தமிழீழம் வேண்டும் என கையெழுத்து வேட்டையினை செய்தால் என்ன இன்று சதவீதம் சொல்லும் அமெரிக்க தூதுவர் போல எவரேனும் இனி பேசாதவளவு அது ஆவணமாக இருக்கும் அல்லவா

    • 13 replies
    • 2.7k views
  11. ஒட்டாவா sun எமது கவன ஈர்ப்பு போராட்டத்தை ஓரளவுக்கு ஆதரவாக cover பண்ணினார்கள். அவர்களின் இணையத்தில் ஒரு web poll (இணைய வாக்கெடுப்பு) போட்டு இருக்கிறார்கள் http://www.ottawasun.com/ கேள்வி: Do you agree with the Tamil protesters' calls for Canada to intervene in Sri Lanka?

  12. Pope Benedict XVI மேலே மகிந்துவுடன் படங்களில் காணப்படுகின்றார். படங்கள் மூலம்: Reuters, நன்றி!

    • 14 replies
    • 2.7k views
  13. "தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் உள்ள தொடர்புகளை நிறுத்தியிருக்கின்றனர்.'' இவ்வாறு ஆஸ்திரேலியாவின் சிட்னி நட்புவாரிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சனக ஜெயசேகரவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. புலிகள் பல்வேறு இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பாடல் வலையமைப்பை பேணிவந்துள்ளனர். 1978ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுக்குள் பாலஸ்தீன விடுதலை அமைப்பிடம் இராணுவப் பயிற்சி பெற்றிருக்கின்றனர். லெபனானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்புலிகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் நிதி போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஆ…

    • 4 replies
    • 2.7k views
  14. 'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி…

    • 11 replies
    • 2.7k views
  15. காப்பாற்ற யார் வருவார்கள்?: சாவின் விளிம்பிலுள்ள சரணடைந்த ஈழப்போராளிகள் [ நிராயுதபாணிகளாக சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவினாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் சமராய்வுப்பொறுப்பாளர் யோகி, பொருண்மியப் பொறுப்பாளர்களில் ஒருவரான கரிகாலன் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் அடங்குவர் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் உச்சக்கட்டத்தை அடைந்த கடந்த மே மாத காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது மிகக்கொடூரமான - மிருகவெறித்தனமான - நடவடிக்கைகளை த…

  16. வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது. நன்றி : பதிவு

  17. போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி தமிழருக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மீண்டும் இனவாதம் வெடிக்கும். நாட்டை துண்டாக்கும் இந்தப் போராட்டம் இனி வன்னிக் காட்டில் வெடிக்காது, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும், என இலங்கை சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் தீர்வு காண்பதை விடுத்து, வன்னிப் பிரதேசத்தில் தமிழ் கிராமங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுவதில் அ…

    • 39 replies
    • 2.7k views
  18. போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 10:42:13 AM - விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது. எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற் போது கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப் பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்…

  19. வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரவுள்ளமைக்குப் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளியிட்டது. "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க மறுத்த மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ். செல்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்கு எதிராகச் செயற்படுவோம்'' என்றும் அது தெரிவித்தது. இலங்கையில் தனி இராச்சிய மொன்றை உருவாக்கவா இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்கிறார் என்று எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி செலவினத்…

    • 6 replies
    • 2.7k views
  20. கிழக்கு படையினரின் முழுக் கட்டுப்பாட்டில்; வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விவரிக்கப்படும் அமைச்சர் போகொல்லாகம சொல்கிறார் கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங் கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல் லாகம தெரிவித்தார். மல்வத்தை பீடாதிபதியை நேற்றுச் சந் தித்துக் கலந்துரையாடுகையில் அவர் இப்படிக் கூறினார். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதனை வெளிநாட்டுத் தூதர்களுக்கு நாளை விளக்கிக் கூற உள்ளதாகவும் அமைச் சர் மேலும் தெரிவித் தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டில் உள்ள ஏனைய பிரதேசங்களையும் மீட்கவேண்டும் என்று மல்வத்தை மகா நாயக்கர் அமைச்சருக்கு எடுத் துரைத்தார். மாகாண சபைத்திட்டம்…

    • 6 replies
    • 2.7k views
  21. ஆசியாவின் வல்லரசு நாடுகள் என வர்ணிக்கப்படும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்குப் பின்னால் ஒன்றுதிரண்டிருப்பதாக கொழும்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். வடபகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களில் இந்த நாடுகள் இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளமை மூலம் இந்த விடயம் தெளிவாகப் புலனாகிறது என கொழும்பு ஆங்கில ஊடகமொன்றின் பத்தியெழுத்தாளரான உப்புள் ஜோசப் பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். தமக்குள் முரண்பட்டுவரும் இந்த ஆசிய வல்லரசுகள், இலங்கையில் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மோதல்களில் கூட்டாக ஆதரவு வழங்கிவருவது பற்றி அவர் தன…

  22. யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…

    • 39 replies
    • 2.7k views
  23. இந்தப் பித்தலாட்டக்காரன் அப்பொதுமகனிடம் என்ன கூறியிருக்கக்கூடும்?

    • 3 replies
    • 2.7k views
  24. குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/19056

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.