Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாது என்று தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த போது மாவை சேனாதிராசா கேள்வி தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று வவுனியாவைச் சேர்ந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த ம…

  2. உலகில் பயங்கரவாதத்துக்கு இறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, கடந்த வாரம் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம், வலியுறுத்தி நிற்பதாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். காலி கலந்துரையாடலில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக கடல் வழி பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஐரோப்பியாவுக்குள் படகு அகதிகளாக பிரவேசிக்கும் பயங்கரவாதிகளே பாரிஸ் தாக்குதலை போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர். எனவே சட்டவிரோத கடல்வழி படகு பயணங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 1.3k views
  3. கோட்டா.. தேர்தலில் போட்டியிட, கூட்டமைப்பே காரணம் – கஜேந்திரன். இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இறுதி யுத்தத்தின்போது யுத்த முடிவிலே இடைவிடாது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை நெரிப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்ஷவே. அவர் தற்போது சுதந்திரமாக ஜனாதிபதி …

  4. 22 NOV, 2024 | 07:04 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மேலும் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொது மக்கள் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும…

  5. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நாடா…

    • 0 replies
    • 1.2k views
  6. திருமண விழாவில் தொலைந்து போன மகிந்தவின் கைராசி மோதிரம்! [Sunday 2015-11-29 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த- அவருக்கு ராசியான மோதிரம் ஒன்று நேற்றுமுன்தினம் காணாமல்போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றிலேயே இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த- அவருக்கு ராசியான மோதிரம் ஒன்று நேற்றுமுன்தினம் காணாமல்போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்…

  7. சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடையில்- மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் கொண்டுவந்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மார்ச் 12 இயக்கம் அறிவித்துள்ளது. சகல வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஒன்று கூட்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன. ஒரே மேடையில் சகல வேட்பாளர்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும் என அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையினால் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பு பலமடை…

  8. 29 NOV, 2024 | 05:46 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளி…

  9. மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.5k views
  10. இலங்கைத் தீவில், நடந்தேறியது போர்க்குற்றம் என்று அனைத்துலக மட்டத்தில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. அங்கு நடந்தேறியது ’இனப்படுகொலை’ என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென நோர்வேயில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டத்தில் காணொலி ஊடாக உரையாற்றும் போது பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்தார். நோர்வேயின் ஸ்தவாங்கர் நகரில் கடந்த சனிக்கிழமை அனறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் ஸ்தவாங்கர் Lura Bydelshus மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்திற்கு இஸ்ரவங்கர், சன்ட்னெஸ் மற்றும் அவற்றை அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் பங்கேற்றிருந்தனர். இப் பொதுக்கூட்டத்தில் …

  11. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம். இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர். …

    • 0 replies
    • 497 views
  12. சென்னை : இந்திய அரசால் இலங்கைக்கு அளிக்கப்பட்ட ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு தனது தாக்குதல்களை தொடருவதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், ராணுவ தளவாட பொருட்களையும் வழங்கி உள்ளது என்றும், இந்த செயல்பாடு, அணுகுமுறை அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும் விதைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, இந்திய அரசு இலங்கைக்கு அளித்த ரேடார்களைத் திரு…

  13. தம்புள்ளை புனித பூமியிலுள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் (26.06.2012) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, பொத்துவில், மற்றும் அட்டாளைச் சேனை ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன இதனால், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள், மூடப்பட்டுள்ளதுடன் பஸ் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவி…

    • 0 replies
    • 383 views
  14. கிழக்கில் தேர்தல் வெற்றிக்காக வடக்கில் தேவைப்படும் இராணுவ வெற்றி -விதுரன்- வடக்கே கடும் மழைபெய்து வருவதால் கடந்தவாரம் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடும் மழையால் அனைத்து படை நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ள போதும் அங்கு தினமும் கடும் சமர் நடைபெறுவது போன்றும் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. கடும் மழையைத் தொடர்ந்து அங்கு வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில் படையினர் தொடர்ச்சியாக கடுமையான ஆட்லறிஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதேபோன்ற நிலையில்தான் வன்னிக் கள முனையில் விடுதலைப் புலிகளுமுள்…

  15. <p>மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்.உள்ளதாக தெரிவித்துள்ளனர்; தாம் மீளக்குடியமர்ந்த -நாளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக மக்கள் தெரிவித்த தகவல் காணொளி . இந்த மக்கள் தொடர்பாக வன்னி பா.உ செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்ட பொழுது தான் மக்களை சந்தித்து மேலதிக தகவல்களை தருவதாகவும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். http://thaaitamil.com/?p=17612http://youtu.be/uIvZThisTPs

    • 0 replies
    • 508 views
  16. கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இருந்தாலும் கவனிக்கப்படாத, கரிசனை காட்டப்படாத குழந்தைகளை பெறுவதிலும் பார்க்க பெறாமல் இருப்பதே மேல் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் உலக சிறுவர் தினம் இன்று யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  17. மதகுருமார் அரசியல் மேடைகளில் ஏறாது முழுவதுமாக விலகினால் நாடு ஆசீர்வதிக்கப்படுமென பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 30வருடங்களுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் நான் இருந்த தருணத்தில், பிரதி அமைச்சர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என கூறினார். நான் கேட்டேன் ஏன் என்று. அதற்கு பிரிதி அமைச்சர் கூறினார். அரசியலில் தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விட்டேன் என்று. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பதிலை நான் …

  18. குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் ! 77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும். இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் க…

      • Haha
      • Like
    • 14 replies
    • 758 views
  19. கிழக்கில் கைதான 38 தமிழர்கள் எங்கே? கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இரகசிய கைதுகள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்தல் போன்றன மீண்டும் தமிழர்களிடையே பீதியினை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் திருமலை மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 38 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் ஆனால் இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்களுக்குத் தெரியாது. இவ்வாறு பிபிசி செய்தியாளர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி கூறியுள்ளார். இதனால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாகக் கூற…

  20. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணித்தியாலத்திற்கு அகற்றி சுகாதாரத்தை பேண தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மலக்கழிவு வெளியேறுகின்ற நிலையில் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார துறையினர் சுகாதாரத்தை பேணுமாறு தெரிவித்தனர். இருப்பினும், இதுவரையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்றையதினம் (08-01-2025) கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இங்கு சென்ற நிலையிலே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://jvpnews.com/art…

    • 0 replies
    • 289 views
  21. தமிழக அரசியல் கட்சிகள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநாட்டில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை …

    • 0 replies
    • 584 views
  22. ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில் தொடரவேண்டும் ; அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்து 18 Jan, 2025 | 09:52 PM (நா.தனுஜா) ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது ஏதேனுமொரு மட்டத்தில் தொடரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ஏனெனில் இலங்கையில் மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை என அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கூறிவருவதை நிராகரிக்கும் பொறிமுறையாக இதுவே இருக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் காலநீடிப்பு…

  23. வடபோர் முனையின் மிகவும் அதிகம் பாதுகாப்புக்களைக் கொண்ட முகமாலைப் பகுதிக்குப் பொறுப்பான சிறிலங்காப் படையின் கட்டளைத் தளபதி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயடைந்துள்ளதாக அந்நாட்டு படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 737 views
  24. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒருவகையில் வன்னி மக்கள் மௌன நிலைக்கு வந்தும் அதே கால அளவு ஆகின்றது. யுத்தத்தின் அனைத்துக் கோரங்களையும் நேரில் கண்ட மக்கள் தமது பயப் பீதியைக் கூட நாலுபேருக்குச் சொல்லி மனமாற முடியாத சூழலில் தான் இந்த மூன்றாண்டுகளையும் கடந்திருக்கின்றனர்.நலன்புரி நிலையங்களின் முட்கம்பி வேலிகளை விட இப்போது இராணுவப் புலனாய்வாரள்களால் அந்த மக்களைச் சூழ எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்பு வேலி வலுவானதாக இருக்கின்றது. அந்த மக்களை பேசாமடந்தைகளாக்கி இனியொரு விடுதலைப் போராட்டம் நோக்கிய மனநிலை அவர்கள் மத்தியில் ஏற்படாதிருக்கச் செய்வதற்காகவே இந்தக் கண்காணிப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. சம நேரத்தில் போரின் சாட்சியங்களாக இரு…

    • 0 replies
    • 747 views
  25. மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான் பரராசசிங்கம் கொலை. முரளி விநா முகப்புத்தகத்திலிருந்து யோசப்பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள் ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொண்டார்கள் அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது இதையபோல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்சிலிராசநாயகதை புலிகள் கொண்டார்கள் இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப்போகின்றீர்கள் அன்று யோசப்பரராசசிங்கம் அமைதியாக இருந்திருந்தால் இன்று உயிர்வாழ்திருக்கலாம் புலிகள் உலகத்தையே வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்த மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விம…

    • 9 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.