ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
-வீரநாதன்- 'தாய் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும் உத்தம தேச பக்தர்கள் உண்மைச் சன்மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களேயாவர்" - முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர். மீண்டுமொருமுறை உலகு இந்தச் சின்னஞ்சிறிய மாங்கனித் தீவைத் திரும்பிப் பார்க்கின்றது. இப்போதும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் வழமைபோலத் தமிழர்களே. அன்று நாற்பத்தி நான்கு ஆண்டு நெறியாட்சி புரிந்த மானத்தமிழன் எல்லாளன் ஆண்ட மண்ணில், வாழ்ந்த மண்ணில் இருபத்தியொரு இளவல்கள் புறநானூற்றின் வீரமாண்பை எடுத்தியம்பியிருக்கின்றனர். மீண்டும் 2200 வருடங்களிற்குப் பின்னர் எல்லாளன் என்கின்ற நாமம் அவன் சந்ததிகளால் ஆழி சூழ் தரணியெங்கும் ஆணித்தரமாய் எடுத்துரைக்கப்பட்டிருக்கின
-
- 1 reply
- 2.4k views
-
-
கிழக்கிலங்கையை அபிவிருத்தி செய்ய முதலீட்டாளர்கள் மாநாடு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன…
-
- 23 replies
- 2.4k views
-
-
மன்னார் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது உந்துகணைத் தாக்குதலிலேயே சிறிலங்கா கடற்படை படகு முழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் கேபி வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 18:37[iST] கொழும்பு: இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் [^]. இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி. ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆ…
-
- 11 replies
- 2.4k views
-
-
தயாநிதி மாறனின் ஊழல் சாதனைகள்! தயாநிதி மாறன் திமுகவின் திடீர் கதாநாயகனாய் அறிமுகமாகி அதே வேகத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகி, மத்தியத் தொலைத் தொடர்புத் துணை அமைச்சராகி, உயர உயரச் சென்றவர். அதீத வளர்ச்சியின் ஓர் அங்கமாக திமுகவுக்குள் குடும்ப சண்டை. கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? என்று தினகரன் ஏட்டின் கருத்துக் கணிப்பு. அழகிரிக்கு 2 சதவீத ஆதரவு என முடிவு கூற, சிலப்பதிகாரத்தின் கதையில் எரிந்த மதுரை, அதிகாரப் போட்டியால் நிஜமாய் எரிந்தது. உயிர்கள் பலியாயின. அழகிரியின் அராஜகங்கள் சன் டி.வி.யில் மெகா தொடர்களை மிஞ்சி ஒளிபரப்பாயின. கலைஞரின் சட்ட மன்றப் பொன்விழாவில் அழகிரி வளைய வந்தார். தயாநிதி மாறன் வரவே இல்லை. தாத்தா தந்த பதவியை வைத்து தொழிலதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/215/Cheran-Speech
-
- 5 replies
- 2.4k views
-
-
சம்பூரை நோக்கிய படையெடுப்பில் இதுவரை தாங்கள் கட்டைப்பறிச்சான் வரை முன்னேறி விட்டதாகவும்..சம்பூரை அடைய இன்னும் 2 கிலோமீற்றர்கள் மட்டுமே உள்ளதாகவும் சிறீலங்கா படைத்துறைத் தலைவர் கூறியுள்ளார். அதையும் தாங்கள் சில தினங்களுக்குள் பிடித்து திருமலையை புலிகளிடமிருந்து பாதுகாத்துவிடுவினமாம்..! இதேவேளை சண்டைக்குப் பயந்து வெளியேறிய முஸ்லீம் மக்களை இராணுவம் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லையாம்..! சம்பூர் இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து புலிகள் இன்னும் எதுவும் சொல்லவில்லை..! Fonseka vows to capture Sampur [TamilNet, August 31, 2006 09:25 GMT] Sri Lanka Army (SLA) commander Lt. Gen. Sarath Fonseka vowed Thursday to take control of Tamil Tiger…
-
- 5 replies
- 2.4k views
-
-
இறையாண்மை உள்ள நாடு ஒன்றின் மீது மற்றுமொரு இறைமையுள்ள நாடு தலையீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கையின் தேசிய பிரச்சினையில் இந்தியாவின் தலையீடானது, விடுதலைப்புலிகளின் ஈழக் கனவையும் பயங்கரவாதத்தையும் போஷிக்கும் நடவடிக்கை எனவும் கூறி, புது பல சேனா (புத்தரின் படை) என்ற பௌத்த அமைப்பு இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, இந்திய தூதரகம் வரை ஊர்வலமாக சென்று இந்த மகஜரை கையளிக்க திட்டமிட்டிருந்தனர். எனினும் பாதுகாப்புத் தரப்பினர், அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, வாகனங்களில் சென்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜரை கையளித்துள்ளனர். மகஜரைக் கையளிக்க முன்னர், கருத்து த…
-
- 8 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும் - மாணவர் ஒன்றியம். 18-11-2006 அன்று வவுனியாவில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐந்துபேர் சிறிலங்கா அரசால் கோரத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதனையும் 02-11-2006 அன்று கிளிநொச்சியில் விமானத் தாக்குதலின் மூலம் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதனையும் முல்லை. கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம். தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காலம் காலமாக ஆட்சியில் இருந்து வந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை போட்டி போட்டுக்கொண்டு நடத்திக்கொண்டே வந்துள்ளன. வருகின்றன. மனித உரிமைகள் சி…
-
- 9 replies
- 2.4k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.4k views
-
-
வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST] சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனு…
-
- 11 replies
- 2.4k views
-
-
14 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடம் இன்று நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மே மாதம் 12ம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளில் நே…
-
- 42 replies
- 2.4k views
- 2 followers
-
-
யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது! Published on March 29, 2012-6:11 pm · யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ள ப்பட்ட பகிடிவதையினால் பல்கலைக்கழக முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் வைத்து இந்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாகவும், மாணவனின் செவிப்பறை உடைக்கப்பட்டு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கை, கால்களும் உடைக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனா…
-
- 28 replies
- 2.4k views
-
-
புலிகளுக்காக இராணுவ சீருடைகளை பாகிஸ்தானியர் கொண்டுவந்ததாக சந்தேகம் [26 - January - 2007] [Font Size - A - A - A] பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்தினர் அணிவது போன்ற இராணுவச் சீருடைகளுடன் பாகிஸ்தானியர் ஒருவரை புறக்கோட்டையிலுள்ள விடுதியொன்றில் வைத்து புறக்கோட்டைப் பொலிஸார் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு குறித்த பாகிஸ்தானியர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அந்த இராணுவச் சீருடைகளை எடுத்து வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் கிளப்பப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு அவர் அந்தப் பெருந்தொகையான இராணுவச் சீருடைகளையும் புலிகளுக்காகத்தான் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வந்தாரா என்பது பற்றி புலன் விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாக புறக்கோட்டை பொலிஸ…
-
- 6 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் வல்லமை படையிருக்கு இரு;ப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் சத்தமிட்டால் கேட்க்கும் தொலைவில் அவர் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவர் மண்ணுக்கு அடியிலும், தரையில் பல்வேறு இடங்களில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எங்கு ஒழிந்துகொண்டாலும் பிரபாகரன் கைதுசெய்யப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அவர் மறைந்திருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய தொழிநுட்பம் படையினரிடம் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை …
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு, மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினருடன் இணைய உள்ளதாக சிங்கள வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.4k views
-
-
2ஆம் இணைப்பு‐கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு‐ 22 June 10 11:31 am (BST) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கேபி மற்றும் 20 வெளிநாட்டு தமிழ் பிரதிநிதிகள் அடங்களாக 21 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. இவர்களை அரசாங்கமே கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று பத்திரமாக கொழும்பிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சாட்டுகின்றார். அரச விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பலாலி முகாமிற்குச் சென்ற…
-
- 18 replies
- 2.4k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2.4k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இன்று 24 நாடுகளுக்கும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்பதியளிக்கிறது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “அந்நாடுகள் மீது பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 …
-
- 10 replies
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.பதில் அளித்துள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சிறீலங்கா அரசு அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜிவ…
-
- 7 replies
- 2.4k views
-
-
கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார். தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் …
-
- 8 replies
- 2.4k views
-
-
Monday, June 13, 2011, 22:09உலகம் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி நாளை (14-06-2011) இரவு ஒளிபரப்பவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்குமாறு தனது இரசிகர்களிடம் மயா (MIA) என அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற முதலாவது ஈழத்து பொப் பாடகி மாதங்கி அழைப்பு விடுத்துள்ளார். http://twitter.com/#!/_M_I_A_ ருவிற்றர் (Twitter) வலையில் மட்டும் இரண்டு இலட்சத்து ஆறாயிரத்திற்கு மேற்பட்ட இரசிகர்களைக் கொண்டுள்ள அனைத்துலக தமிழ் பாடகியான மயா, ருவிற்றர் இணையவலை மூலம் தனது இரசிகர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதுடன், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக சனல-4 (Channel-4) தொலைக்காட்சியின் இணைய இணைப்பையும் அதில் இணைத்திருக்க…
-
- 21 replies
- 2.4k views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமருக்கு கொழும்பில் ஏற்பட்ட "அதிர்ச்சி" சம்பவம் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:22 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்தார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அவர், சிறப்பு உலங்குவானூர்தி மூலம் அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து உச்ச பாதுகாப்பு கொண்ட வாகன அணி மூலம் சிறிலங்கா…
-
- 9 replies
- 2.4k views
-
-
லண்டனிலிருந்து கொழும்பு திரும்ப சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா ஏயர்லைன்சில் இடம் மறுக்கப்பட்டமை தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பீற்றர் ஹில்லை நீக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.4k views
-
-
மீண்டும் திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதல் (cyber attack) பொங்குதமிழ் , தாய்நிலம் இணையத்தளங்களை தொடர்ந்து இன்று தமிழரசு ….நாளை ? April 9th, 2011 admin தமிழரசு இணையத்தளம் (www.thamilarasu .com) தற்போது கடந்த 1 நாளாக செயலிழந்த நிலையில் இருப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை (08.04.11) இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சைபர் தாக்குதலே (cyber attack) காரணமாக அமைந்துள்ளது என்பதனை உலகத் தமிழ் மக்களுக்கு அறியத் தருகிறோம். மீண்டும் தளத்தை இயங்க வைப்பதற்கான வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழரசு புத்துயிர்ப்புடன் இயங்கும் என்பதை அறியத் தருகிறோம். தமிழ் இணையத்தளங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரச தரப்பே செயற்படுவத…
-
- 8 replies
- 2.4k views
-