ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சிறிலங்கா பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது. மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பில் தளங்களை அமைத்துள்ள சீனா கடத்தல்காரர்கள். கேரளாவில் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கும் நக்சலைட்களுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதாக இந்திய இணையமொன்று குறிப்பிட்டுள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது. நக்சைலைட்கள் மீண்டும் கேரளாவில் தலைதூக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், வைனாட்டின் வெலமுண்டா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சமரின் பின்னரே இது தெரியவந்தது. சிலகாலமாக அமைதியாக காணப்பட்ட கேரளா நக்சலைட்கள் தாங்கள் மீண்டும் வந்துள்ளதை அறிவிப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் கேரளா இவர்களது நடவடிக்கைகளை வெற்றியகரமாக எதிர்ககொண்டிருந்தது, எனினும் தற்போது அவர்கள் திரும்பி வந்துள்ளதுடன்,கேரளாவின் வடபகுதியில் உள்ள வனங்களில் செயற்பட்டு…
-
- 0 replies
- 346 views
-
-
முன்னாள் போராளிகளைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் – வெற்றிச்செல்வி… முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களாக? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்? எங்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை, தாய், அக்கா, என்னுடைய மாமன், மாமி, மச்சாள், என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, அயலவர்கள், என்னுடைய கிராமம் எல்லாவற…
-
- 1 reply
- 626 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையை நிராகரிப்பது என்பது பல ஆயிரம் பெண்களினதும், குழந்தைகளினதும் கண்ணீரை நிராகரிப்பதற்கு நிகரானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட ஜப்பான் நாட்டின் அனுசரனையுடன் இயங்கும் ஐ.எம்.ஏ.டி,ஆர் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமான ராவய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டும் தெரிவிக்கவில்லை. பல மனிதநேய அமைப்புக்களும் முன்வைத்துள்ளன. அங்கு மனிதநேயப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன, வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன, பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணைத்தாக்குதல்க…
-
- 0 replies
- 685 views
-
-
நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. http://malarum.com/article/tam/2014/12/17/7498/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0…
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கு அமைச்சரவையில் -மற்றொரு குழப்பம்!! வடக்கு அமைச்சர் சபையில் புதிய குழப்பம் தோன்றியுள்ளது. அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அவர்களது பணியாள் தொகுதிக்கான சம்பளம் என்பவற்றை வழங்கலாமா எனக் கேட்டு, அமைச்சுக்களின் செயலர்கள் வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். வடக்கு மாகாண அமைச்சர் சபையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்கால கட்டளையை வழங்கிய மன்று, ப…
-
- 0 replies
- 456 views
-
-
குண்டு தயாரித்தவரை அடையாளம் காண புதிய மரபணு தொழில்நுட்பம் வெடிகுண்டு சிதறல்களுடன் மரபணுக்களை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட குண்டை தயாரித்தவரினை இனம் காணக்கூடிய நவீன முறையினை தடயவியல் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது, சொந்தமாக வெடிபொருட்களை தயாரிக்கும் தீவிரவாதிகளையும் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்காக குண்டுகளை தயாரித்த நபரையும் இனம் காண்பதற்கு உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆர்வமாகவுள்ளனர். சிலவேளைகளில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் காணப்படும் இரத்தக் கறைகள் குற்றவாளியுடன் ஒத்துப்போகாதவையா…
-
- 1 reply
- 1.4k views
-
-
வரலாற்றுப் பெரும் துயராக உலகத் தமிழர் நெஞ்சங்களில் உறைந்துள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வார் நிகழ்வுகள் .இன்று ஆரம்பமாகின்றன. மே 12 வியாழக்கிழமை முதல் மே 18 வரையிலான காலப்பகுதியை நினைவேந்தல் வாரமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது. சிறிலங்கா அரசினது திட்டமிட்ட இனக்கருவறுப்பு யுத்தத்துக்கு இரையாகிய உறவுகளை நெஞ்சில் இருத்தி சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செய்யப்படும். நினைவேந்தல் வாரம் முழுவதும் தமிழ்மக்கள் கறுப்பு பட்டியணிந்து சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை குறியீட்டுரீதியாக வெளிப்படுத்துமாறு கோரப்பட்டிருப்பதோடு - தமிழ் வர்த்தக நிலையங்கள் பொது இடங்களில் கறுப்பு கொடியினை கட்டி வாரத்தை கடைப்பிடிக்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தி…
-
- 6 replies
- 1.2k views
-
-
புலம் பெயர்ந்த மக்களுக்கு பிறப்பு, குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நகர கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும்,நாளை திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் குறித்த சேவைகள் இடம் பெறும இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, குடிவரவு குடியகல்வுத் த…
-
- 0 replies
- 347 views
-
-
Published By: VISHNU 08 MAY, 2023 | 11:53 AM வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான முயற்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை சுதந்திரம் அடைந்தபொழுது டொனமூர் அரசியல் சட்டம் அமுலில் இருந்தது. சிறுபான்மை இனத்திற்கு எதிராக எந்த சட்டமும் கொண்டுவரக்கூடாது என்று அந்த அரசியலமைப்பில் 29ஆம் சரத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த 29ஆவது சரத்து இருக…
-
- 2 replies
- 577 views
- 1 follower
-
-
இலங்கை : இந்தியாவின் அணுகுமுறை மாறவேண்டும்! சனி, 3 மார்ச் 2007 (16:04 ஐளுகூ) இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசுடன் தாங்கள் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது! சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கூறியிருந்ததையடுத்து, சண்டை நிறுத்தம் மீது தங்களுடைய நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு சிறிலங்க அரசுடன் தாங்கள் ந…
-
- 6 replies
- 1.5k views
-
-
தேசிய துக்க நாளான இன்று தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குச் சபதம் எடுப்போம்! கூட்டமைப்பு அழைப்பு பிரசுரித்தவர்: Sukkran May 18, 2011Add a comment தேசிய துக்க நாளாகிய இன்று முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் பெருந்துயரை நெஞ்சில் இருத்தி இலங்கைத் தீவில் தமிழர்கள் இழந்துபோன தமது தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க சபதம் எடுப்போம். இவ்வாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவு கொள்ளும் முகமாகத் தமிழ் மக்கள், மே 18ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர் என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, போரில் உயிரிழந்தவர்களுக்காக நாளைய தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அது கேட்டுள்ளது. கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும…
-
- 0 replies
- 975 views
-
-
ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் வடக்கு முன்னாள் ஆளுநர் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஆளுநர் ஜனாதிபதியை சந்திக்கும் வரை அது தொடர்பில் விளக்கமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்ட…
-
- 5 replies
- 466 views
-
-
ஜெயலலிதா ரணில் உரையாடல் மகிந்தாவின் ஓய்வைக் குலைத்துள்ளது. Posted by சோபிதா on 23/05/2011 in செய்தி | 0 Comment மகிந்தா அரசு அனைத்துலக மட்டத்தில் மட்டும் உறுதியற்ற நிலையை அடையவில்லை, அரசுக்குள்ளேயும் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐ.நா அறிக்கைக்கு எதிராக இந்தியாவை திருப்பும் சிறீலங்கா அரசின் முயற்சிகள் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமே அதற்கு காரணம். முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டுள்ளதால் மட்டும் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கவில்லை, இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அது விசனம் அடைந்துள்ளது. ஊழல் வழக்கு தொட…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜப்பானிய விமானி அழித்த எண்ணெத் தாங்கியுடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் போர் விமானம் ஒன்றினால் தாக்கி அழிக்கப்பட்ட திருகோணமலை சீனக் குடாவில், உள்ள எண்ணெய்த் தாங்கியை, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டுள்ளார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்று முன்தினம் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர், சீனக் குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளையும் பார்வையிட்டார். சிறிலங்கா பிரித்தானியர் ஆட்சியில் இருந்த போது, இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த ஜப்பானியப் போர் விமானங்கள், திருகோணமலை துறைமுகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருந்தன. …
-
- 0 replies
- 428 views
-
-
கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம் - செந்தில் தொண்டமான் 27 May, 2023 | 11:23 AM கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவ…
-
- 2 replies
- 491 views
-
-
வெள்ளி, 27 மே 2011 08:09 இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரம் பொதுமக்களை அழித்த இராணுவத்தினரின் போர்க்கருத்தரங்கில் தென்கொரியா பங்கேற்கக்கூடாது என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ‘ஜுங்அங் டெய்லி‘ என்ற தென்கொரிய ஊடகத்திற்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் பொதுமக்களை அழித்தமை, வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தியமை, சர்வதேச உதவி நிறுவனங்கள், கண்காணிப்புக்குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற மனிதஉரிமை மீறல்களை இலங்கை மேற்கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். மனிதஉரிமைமீறல் மேற்கொண்ட இராணுவத்தின் போர்க்கருத்தரங்கை ஏனைய நாடுகளுடன் இணைந…
-
- 0 replies
- 643 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இ.தொ.க. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இ.தொ.க. வின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா கட்சியின் தேசிய சபையின் அங்கீகாரத்தோடு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். http://thinakkural.lk/article/17649
-
- 1 reply
- 505 views
-
-
இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணத்தை ஆரம்பிப்பதற்காக அவர் இன்று தமிழகம் வரவுள்ளார் மாலை 5 மணியளவில், சர்பானந்தா சோனோவால், சென்னை கப்பல் முனையத்தில் இடம்பெறும் நிகழ்வின்போது கார்டில்லியா குரூஸ், என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலை அவர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சென்னையின் கிழக்கு கடற்கரையை, கப்பல் சுற்றுலா மையமாக மாற்ற…
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
சனல் 4 வெளியிடவுள்ள புதிய ஆதாரமான இராணுவத்தின் யுத்தக் குற்றக் காணொளி! புதன், 01 ஜூன் 2011 08:04 இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி எதிர்வரும் 14ம் திகதி புதிய யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிடவுள்ளது. போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போடும் கொடூரக் காட்சிகள் அடங்கிய காணொளியை சனல் 4 வெளியிடவுள்ளது. இம்மாதம் 14ம் திகதி வெளியிடவுள்ள புதிய யுத்தக்குற்றக் காணொளி வெளியீடு சுமார் 1 மணித்…
-
- 2 replies
- 2.5k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் http://tamil.adaderana.lk/news.php?nid=65199
-
- 77 replies
- 6k views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது இரண்டாவது பதவிக் காலத்தை நாடுவது தொடர்பான கருத்துகளை அவர் வெளியிட்டு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த விடயம் மீண்டும் சூடுபிடித்திருந்தது. நாளை (ஜூன் 6) தனது விருப்பத்தை பான் கீ மூன் அறிவிப்பார் என ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினரின் பேச்சாளர் இன்னர் பிரஸிற்குக் கூறியுள்ளார். திங்கட்கிழமை பகல் 11.30 மணியளவில் பான் கீ மூன் செய்தியாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலையில் ஆசிய குழுவொன்று காலை விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் பான் கீ மூன் அறிவிப்பை விடுப்பதற்காக இந்த விருந்துபசாரம் இடம்பெறவிருப்பதாகவும் மற்றொரு தூதுக்குழுவொன்று இன்னர…
-
- 0 replies
- 556 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடிகாலை 6.00 மணியளவில் கரும்புலித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. வெடிமருந்து நிரப்பப்பட்ட வண்டி ஒன்றை செலுத்தி வந்த கரும்புலி வீரர் ஒருவர் படை இலக்கு மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. மட்டக்களப்பின் பிரதான முகாமைத் தாக்கவே வந்த வண்டியை தாம் தடுத்து நிறுத்தி பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக சிங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்திருக்கலாமென நம்பப்படுவதாகவும் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. யாழ்.களத்திற்காக (கணினிக்கு முன்பாகவிருந்து) மின்னல்
-
- 23 replies
- 6.4k views
-
-
Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி இலங்கையில் உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பெறுமதியான நிலங்களைக் கண்டறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே நியமித்த 20 பேர் கொண்ட குழு, அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்புச் செயலாளரிடம் வழங்கியுள்ளது. இந்த காணிகள் அனைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்த உள்ளதுடன், காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு,களுத்துறை, மாத்தறை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள காணிகளே இவ்வாறு கையகப்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்புச் செயலாளர் நியமித்த குழு 15 ஆயிரம் ஏக்கர் தொடர்பான தகவல்களை தமது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. source:Eelam press.
-
- 0 replies
- 462 views
-
-
Monday, June 13, 2011, 18:46சிறீலங்கா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நபர்களினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் திருமதி எஸ்.விஜயராணி உத்தரவிட்டுள்ளார். பல்லேகல …
-
- 0 replies
- 628 views
-