Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லசந்த விக்கிரமதுங்க கொலை: சந்தேக நபரான இராணுவ வீரர் பிணையில் விடுதலை [Monday, 2011-07-11 17:40:25] சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் . இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச்சேரந்த லான்ஸ் கோப்ரலான கந்தகெதர பியவன்ஸ எனும் இந்த இராணுவ வீரரரை 75,000 ரொக்கப் பிணையிலும் 100,000 ரூபா பெறுமதியான இரு சரீர பிணையிலும் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன பத்மன் சூரசேன அனுமதியளித்தார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபர் குற்றம் சுமத்தப்படாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் இருப்பதாக சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனக உல…

  2. மஹிந்த பக்கம் தாவி அமைச்சரானவரின் இல்லத்தில் ஐதேக எம்.பிக்கள்:வெளியாகிய சிசிரிவி படங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பக்கம் தாவி கபினட் அமைச்சராக பதவியேற் வசந்த சேனநாயக்கவின் கொழும்பு இல்லத்தில் பேசிக்கொண்டிருக்கும் சிசிரிவி படங்கள் வெளியாகியுள்ளன. நேற்றுக்காலை நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்றுக்காலை 11.30, 11.4…

  3. அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய்: கொளத்தூர் தா.செ. மணி அப்பாவி சிங்களப் பொதுமக்களைக்கூட தாக்காத விடுதலைப் புலிகள் புலிகள் தமிழக மீனவர்களைச் சுட்டதாகக் கூறுவது பொய் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி தெரிவித்துள்ளார். குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிரு இதழில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ள கருத்து: யாரோ ஓர் ஆறுபேர் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் கடல்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்பதனை எப்படி முடிவு செய்தார்கள் என்று இதுவரை அரசுத் தரப்பு வெளியில் சொல்லவில்லை. ஈழத்தமிழ் பேசுவதாலேயே அவர்களை புலிகள் என்று சொல்லிவிட முடியாது. விடுதலைப்புலிகள் அப்பாவி சிங்களப் பொது மக்களைக்கூ…

  4. இங்கும் இலவசங்கள் news வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து இலவசங்களை அள்ளி வீசும் படலமும் தொடங்கியுள்ளது. யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட் டப் பயனாளிகளில் தெரிந் தெடுக்கப்பட்ட 6,000 பேருக்கு இலவச சேலை மற்றும் சாரம் என்பனவற்றை அரசு வழங்கி வருகிறது. இவை தவிர நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிகருவிகள், தையல் இயந்திரம், மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இலவச சேலை, சாரம் என்பன தவிர்ந்த பொருள்கள்கள் ஏற்கனவே பிரதேச செயலகங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டவை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மக்களைத் திரட்ட…

    • 1 reply
    • 465 views
  5. குளோபல் தமிழ் செய்தியாளர் வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச த திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவ…

  6. கிளி நொச்சி இரணைமடு விமானத்தளம் இன்று சிங்களப்டையினரால் திறக்கப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் வாண வேடிக்கையாக இந்த திறப்பு இடம்பெற்றது. சிங்களப்படையினரின் வை 8 ரக விமானமே இன்று தரையிறக்கப்பட்டது. கிளி நொச்சி விமானத்தளம் விடுதலைப்புலிகளால் கட்டமைக்கப்பட்டு அவர்களின் தேவைக்காக பாவிக்கப்பட்டது. பின்னர் சிங்கள இராணுவம் கிளி நொச்சியினை ஆக்கிரமித்த பின்னர் இது கைவிடபப்ட்டு இருந்தது. ஆனால் யுத்தம் முடிந்த காலப்பகுதியில் இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்தும் உதவி செய்வதற்காகவும் இந்திய புலனாய்வாளர்கள் இரகசியமாக வந்து போகும் இடமாகவும் இந்த விமானத்தளம் பாவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. Bookmark/Search this post with: ஈழ நாதம்

    • 0 replies
    • 590 views
  7. முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். வாழ்த்துத் தெரிவிக்க வந்த காரியவாசகத்திடம் ராஜபக்ஷேக்கு கடிதம் அனுப்பிய ஜெயலலிதா . [Friday, 2011-07-22 21:35:22] ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் தெரிவிக்குமாறு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவுக்கான ஸ்ரீலங்கா தூதர் பிரசாத் கரியவாசத்திடமே இத் தகவலைக் கூறியுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா தூதர் நேற்றயதினம் (வியாழக்கிழமை) சென்னைக்கு வந்து தமிழக முதல்வரைச அவசரமாக சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்காவிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் தமது…

  8. ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (18) பிற்பகல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாநாயகர் மற்றும் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே ஜனாதிபதி கடிதம் ஒன்றி மூலம் அறிவித்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற பதற்ற நிலைமைக்கு ஜனாதிபதியே காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி அவ்வறிவித்தலில் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://www.dailyc…

  9. மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் கல்கிசை மற்றும் மட்டக்களப்பு பகுதி வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவல்துறையினர் மீட்டுள்ளனர். புதூர் மக்கள் வங்கியில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன. இவற்றில் 12 கோடி ரூபா தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 3கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த பிள்ளையான் குழவைச்சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …

  10. ஸ்பைன் அரசின் நிதியுதவியுடன் மூன்று பாலங்கள் புனரமைப்பு வீரகேசரி நாளேடு திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய பாலங்களைப் புனரமைப்புச்செய்வது சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் திருகோணமலை கச்சேரி ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் டீ.டீ.ஆர்.டி. சில்வா தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் நஜீப்.ஏ.மஜீத், வீதி அபிவிருத்திச்சபை உயர்அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். யான்ஓயா, புல்மோட்டை, புடைவைக்கட்டு ஆகிய பாலங்கள் புனரமைப்பு செய்வது சம்பந்தமாகவே இவ் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது. இப்பாலங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு ஐக்கிய நாடுகள் வேலைத்திட்டக்காரியாலயம் (யுனொப்ஸ்) அமுல்படுத்தவுள் ளது. இதற்கான நிதிய…

  11. (நா.தனுஜா) நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது. இப் பூஜை வழிபாடானது நேற்று வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகிய…

  12. நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து, அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம் எம்.ஏ.சுமந்திரன் உச்சநீதிமன்றம் குறுகிய நாட்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது சிறிலங்கா…

  13. ஐ.நா.வுக்குள்ளும் புலிகள் ஊடுருவல்- தனிமைப்படுத்துவதாக பிரித்தானியா மிரட்டல்: கோத்தபாய ராஜபக்ச புலம்பல் [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 18:55 ஈழம்] [ப.தயாளினி] கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றியது நியாயம்தான் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் 30 ஆண்டுகாலமாக திட்டமிட்டு புலிகள் ஊடுருவிவிட்டனர் என்றும் பிரித்தானியா புலிகளுக்கு எதிராக பேசாமல் சிறிலங்காவை தனிமைப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்: மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் இர…

  14. மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய தேடுதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. களுதாவளையின் சில பகுதிகள், வன்னியர் வீதி, தேவாலய வீதி ஆகிய பகுதிகளே சிறிலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொகைப் படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்தத் தேடுதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. வன்முறைகள் தொடர்ந்தால், கிழக்கில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவோம் என்றும், சோதனைச்சாவடிகளை அமைத்து வீதிகளில…

  15. இந்தியப்படைகளை சிறிலங்காவுக்கு அனுப்பியது கொள்கை ரீதியான தவறு – ஜெனரல் வி.கே.சிங் APR 15, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு இந்திய அமைதிப்படையை அனுப்ப எடுக்கப்பட்ட முடிவு, கொள்கை ரீதியான ஒரு உயர்மட்டத் தவறு என்று, இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவுக்குச் செல்லும் முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும், போரிட்டுக் கொண்டிருந்த போது, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமையவே, அந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நிலைமை மோசமாக இருந்தது. எம்மால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே நாம் போரிட வேண்டியிருந்தது. இந்திய…

    • 1 reply
    • 498 views
  16. இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 26 மீனவர்களில் 04 பேர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 08 ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய 22 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவர் 2022 ஆம் ஆண்டு எல்லை தாண்டி மீன் பிடித்தமைக்க…

  17. புலம் பெயர் மக்களால் நடாத்தப்பட்ட வெல்க தமிழ் சொல்கின்ற செய்தி என்ன?

  18. கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு: மன்னாரில் பரபரப்பு மன்னாரில் 40 வருடங்கள் பழமைவாய்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான புனித கர்த்தர் சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டி வெளிபங்கு, ஆட்காட்டி வெளி- பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த புனித கர்த்தர் சொரூபமே நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இனந்தெரியாத சந்தேகபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக கறோல் நிகழ்வில் கலந்து கொண்டு, மீண்டும் அவ்வீதியூடாக பங்கு மக்கள் சென்று கொண்டிருந்த போதே குறித்த சொரூபம் உடைக்கப்பட்டதை அவர்கள் …

  19. Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 11:11 AM மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூ…

  20. வியட்நாம், ஈராக்கில் கையாளப்பட்ட மனோதத்துவ உத்திகளை கையாளும் புலிகள் [26 - June - 2007] கிழக்கில் படுதோல்வியை அடைந்திருக்கும் புலிகள் இயக்கம் அண்மைக்காலங்களில் நேரடி யுத்த உத்திகளைக் கைவிட்டு யுத்தம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ உத்திகளைக் கையாண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் போலியான பிரசார உத்தி (False Propaganda Stratergy), போலியான அடையாளம் காணல் உத்தி (False Identity Stratergy) ஆகிய இரண்டு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் போலியான பிரசார உத்தி படையினர் மனதில் முற்றிலும் மனோதத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளதுடன், போலியான அடையாளம் காணல் உத்தி, படையினர்களிடையே அரசாங்கம், யுத்தம், பாதுகாப்பு பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்கி…

    • 2 replies
    • 2.8k views
  21. [Thursday, 2011-09-01 13:49:49] இலங்கையில் அவசரகாலச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருபடபதானது பேயை விரட்ட பிசாசை கொண்டுவந்தகதையாக ஆனது. அரசின் புதிய விதிமுறைகள் கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டம் காலவதியான போதும் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையிலே இருப்பர் என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இராணுவத்தினரது உதவியும் பெறப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இ…

  22. வடக்கு, கிழக்கில் உடல் உறுப்புகளை இழந்த 3,402 முன்னாள் போராளிகள் APR 24, 2015 | 14:35by கி.தவசீலன்in செய்திகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள உடல் உறுப்புகளை இழந்த 3.402 முன்னாள் போராளிகளில், 33 வீதமானவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தேவைப்படுகிறது. இவர்களில், மோசமான காயங்களுக்கு உள்ளாகி, உடல் உறுப்புகள் அகற்றப்பட்டவர்கள், முற்றாக பார்வைத்திறன் இழந்தவர்கள், முற்றாக செவித்திறன் இழந்தவர்கள், முழுமையாக உட…

    • 0 replies
    • 364 views
  23. January 1, 2019 இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை முதலிய விடயங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படாது என்று ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெறுள்ளது. இதன் போது இந்த விடயம் தொடர்பில் உரையாடப்பட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

  24. நிதி வேண்டாம் – நீதியே வேண்டும்! வடக்கு கிழக்கில் போராட்டத்திற்கு அழைப்பு! adminDecember 8, 2023 குறுகிய காலத்துக்குள் ராஜபக்சக்களுக்கு தீர்ப்பளித்த நீதித்துறை சாட்சியங்களோடு உள்ள தம்மை கண்டுகொள்ளவில்லை எனவும், நீதி பெற்று தருவதை வலியுறுத்தி 10ம் திகதி மனித உரிமை தினத்தன்று நடைபெறும் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 வருடங்களிற்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வருவதுடன்,…

  25. அரசாங்கத்தின் அண்மைய அபிவிருத்தித் திட்டங்களை கேள்வியெழுப்புமுகமாகவும் கண்டிக்குமுகமாகவும் நேற்று கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், மீனவர்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன. போர் முடிவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வு அவர்களுடைய முன்னேற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கம் அபிவிருத்தியின் பெயரால் மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாக அந்த மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கெடுதல்களை விளைவிப்பனவாக அவர்களை தமது வாழ்விடங்களிலிருந்தும் பாரம்பரிய தொழில்களிலிருந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.