ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், யப்பான், பங்ளாதேசம், மாலைதீவு ஆகிய நாடுகளின் இராணுவ ஆலோசகர்கள் குழுவொன்று கடந்த திங்கள் வன்னியில் அமைந்துள்ள, 57வது, 59வது டிவிசன் தலைமையகத்துக்கு விஜயம் செய்து சிறிலங்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்போது மகிந்தவின் மனிதாபிமான நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக இராணுவ பிரதேசங்களுக்கு வந்த மக்களையும் உருக்கமாக பார்வையிட்டனராம். படங்கள் இணைப்பு... http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58 ****
-
- 13 replies
- 4k views
- 1 follower
-
-
நசுக்கப்பட்ட பல பத்தாயிரம் சிறுபான்மைத் தமிழர்களுக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டோன்‘ (Dawn) நாளேட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரபலமான ‘டோன்‘ நாளேட்டில் ‘சிறிலங்காவில் போர்க்குற்றங்கள்‘ என்ற தலைப்பில் இன்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார். “தமிழ்ப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு அனைத்துல…
-
- 13 replies
- 1.1k views
-
-
அரசாங்கப்படையினரிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என கருணா தெரிவித்துள்ளா.. போலிக் கடவுச் சீட்டின் மூலம் பிரித்தானியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்ததன் பின்னர் கருணா நாடு திரும்பியுள்ளா.. கருணா நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு அளித்த முதலாவது செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப்படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அவ. தெரிவித்துள்ளா.. மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை???? இல்லாதொழிப்பதற்கு தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கருணா கோரிக்கை விடுத்துள்ளான்.
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
புலிகளை காட்டிக்கொடுத்து கோடிக்கண்ணகான பவுன்சுகளை தம்வசப்படுத்திய பிரித்தானிய புலிகளின் செயற்பாட்டாரளர்களான பீரிஎப் புலிகளால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தயின் துணைவியை சந்தித்து பேசியுள்ளனராம். புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்த வெளிநாட்டு சக்தி யார் என்பது இன்று சந்தேகத்தற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. "தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது" காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக இலண்டனில் அவரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கை அரசு ஒரு கருவியே! அதை ஏவிய இந்தியாவே புலிகளின் அழிவிற்கு காரணமாயிருந்தவர்கள் என்பதை விக்கி லீக்…
-
- 13 replies
- 2.3k views
-
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்! adminJune 21, 2025 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப…
-
-
- 13 replies
- 621 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை Nov 30, 2025 - 12:10 PM யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்ற…
-
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
இலங்கையில் சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார். ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்…
-
- 13 replies
- 1.6k views
-
-
இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வராது – சுமந்திரன் [ சனிக்கிழமை, 03 மே 2014, 02:14 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் வரப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இந்தியாவைப் புறந்தள்ளி எந்த ஒரு தீர்வும் இந்த நாட்டில் வரப்போவதில்லை என்பது அடிப்படையான விடயம். அதற்காக இந்தியா சொல்வது எல்லாவற்றையும் செய்யப்போகின்றோம் என்பதும் எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதுமில்லை. எங்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலேயேதான் தீர்வு வரும். ஆனால் அதை இந்…
-
- 13 replies
- 1k views
-
-
Published By: VISHNU 14 JAN, 2024 | 10:10 AM யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். https://www.virakesari.lk/article/173902
-
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல் [ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ] மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார். திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், ய…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஈழத் தமிழர் அரசியலில் மக்கள் தலைவனாக தடம் பதித்தவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மறைந்து இன்று ஜூலை 13 ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவுறுகின்றன. ஈழத்தமிழர் உரிமைக்காக போராடிய அதேவேளை, அப்போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொன்ன ஒரு மிதவாதியின் மறைவினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் 20 வருடங்கள் கடந்த நிலையில் இன்று தமிழ்மக்களை அவரின் வழித்தடங்களை திரும்பிப் பார்க்க வைக்கின்றது. "தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று இப்போது அதனைக் கொண்டு நடத்தும் அமிர்தலிங்கத்திடம் நான் காணும் சிறப்பியல்பு அவருடைய அஞ்சாமையாகும். மிகப்பலம் வாய்ந்த எமது எதிரியாக…
-
- 13 replies
- 1.4k views
-
-
சிங்கள பயங்கரவாத பெளத்த அரசிற்கு ஐ. நா பாதுகாப்புச்சபையில் ஆதரவளிக்கும் அன்று ரஸ்யா இன்று சீனா The day after the UN involuntarily admitted counting 2,683 civilian killings in Sri Lanka from January 20 to March 7 of this year, efforts to hold a second UN Security Council meeting on Sri Lanka were described to Inner City Press by a range of Council diplomats. Non-permanent Council members including Austria, Mexico and Costa Rica have requested the meeting for March 26, under the heading "Other Matters" since Sri Lanka is still not a formal item on the Council's agenda. These members thought they had agreement from other Council members, but now China is "vehementl…
-
- 13 replies
- 1.7k views
-
-
விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித் இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது. 3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர…
-
- 13 replies
- 2.4k views
-
-
பிரித்தானிய தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து கமரூன் செயற்படுகின்றார் – ஜனாதிபதி 16 நவம்பர் 2013 பிரித்தானிய தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து பிரதமர் டேவிட் கமரூன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாழ் தமிழ் சமூகத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதமர் கமரூன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். டேவிட் கமரூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் ஒரு மணித்தியாலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பிரித்தானிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரி;த்தானிய பிரதமர் இலங்கை விஜயத்தை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாக, ராஜப…
-
- 13 replies
- 609 views
-
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் 31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் . http://meenakam.com/
-
- 13 replies
- 1.3k views
-
-
அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…
-
- 13 replies
- 3.6k views
-
-
சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாக கொழும்பை தளமாகக்கொண்ட சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் கூட்டாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக லண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமை உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளை விடவும் தோல்வியடையும். ருத்ரகுமாரன் தரப்பு, நெடியவன் தரப்பு மற்றும் விநாயகம் தரப்பு என புலிகள் தனித்தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைந்து நிகழ்வுகளை நடாத்துமாறு அருட்தந்…
-
- 13 replies
- 1.2k views
-
-
டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. பல தசாப்த காலமாக பாஷையூர், குருநகர், சாவற்கட்டு, காக்கைதீவு, நாவாந்துறை உள்ளிட்டபல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கமித்து தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்படும் இந்த இடத்தில் வெள…
-
- 13 replies
- 685 views
- 1 follower
-
-
தமிழ் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றை டில்லியில் திறப்பதற்கு இணக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லியில் கட்சி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கொழும்பிலும் புதுடில்லியிலும் கட்சியின் அலுவலகத்தை திறப்பதற்கு தாம் தீர் மானித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை தமது கட்சி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதேவேளை புதுடில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தை திறப்பதறகு இந்திய அரசியல் கட்சிகளும் சம்பந்தம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் இ…
-
- 13 replies
- 1.6k views
-
-
நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது. அன்பான உறவுகளே 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். …
-
- 13 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 21 DEC, 2023 | 04:15 PM (எம்.வை.எம்.சியாம்) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக…
-
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். …
-
-
- 13 replies
- 906 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடன் பதவி விலக்கவேண்டும் அல்லது வடக்கு மாகாணசபையைக் கலைக்கவேண்டுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அரசாங்க உள்ளவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய பேரணி இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர்ச்சியாக இவ்வாறான அழுத்தத்தை வழங்கிவருவதாகவும், தற்போது அவர்கள் ரணிலுக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. யாழ்பபாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ ப…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை: கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன். மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமி…
-
- 13 replies
- 2.9k views
-