Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்! கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர…

  2. 01/02/2009, 12:05 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஜெர்மன்,சுவிட்சர்லாந்து தூதுவர்கள், பிபிசி ஊடகவியலளார் நாடு கடத்தப்படுவர் - கோதபாய தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை இரு நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர். ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் கடந்த 1990ம் ஆண்களிலிருந்து பி.பி.சீயின் ஊடகவியலளார் கிறிஸ் மொரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சர்தேச தொண்டு நிறுவனங்களும், சர்வதேச ஊடகங்களான சீ.என்.என், அல் ஜசீர…

  3. வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு: விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிரு…

  4. புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகப் வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்று இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. கொழும்பின் முக்கிய பகுதிகளில் அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கடத்தி அதன் மூலம் பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் நுழைந்து பாரிய தாக்குதல்களை நடத்தவும் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளமை குறித்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வெளிநாட்டுப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/colomb...2008-12-24.html -வாணான்

  5. ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சற்று நேரத்திற்கு முன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தியுள்ளார். நவநீதம்பிள்ளை தனது ஆரம்ப உரையில் சிரியாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கை குறித்து ஒரு வார்த்தைகூட உரையாற்றவில்லை. எனினும் உலகில் மனித உரிமையை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படத் தயார் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். http://www.eeladhesa...lle-nachrichten

  6. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக நான் சொல்லவில்லை, கோத்தபயா ராஜபக்சேதான் கூறினார் என்று கூறியுள்ளார் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரத்ன. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக கூறி அவசரகால சட்டத்தினை நீடித்தார் பிரதமர். இதை உடனடியாக தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண் மறுத்துப் பதிலளித்தார். சிங்கள பிரதமர் சொல்வது அடிப்படை ஆதாரமற்ற பேச்சு என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து ஜெயரத்ன அவர்கள் இன்று தமிழகத்தில் புலிகள் முகாம் இருப்பது தனது கருத்தல்ல என்றும் படைத்துரை செயலர் கோத்தபாயதான் கூறினார் என பழியை கோத்த மீது போட்டுள்ளார். அதாவது ,புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளரான புகழேந்திரன் என்பவர் தலைமையில் தமிழகத்தி…

  7. மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா வெறிப்பேச்சு மாவீரர் தினத்திற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பேச்சை பேசியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.. அப்படி என்னதான் பேசினார் பொன்சேகா? இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்தமையே எதிர்ப்புக்கு காரணம்.. நாடாளுமன்றில் நேற்றைய உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், “சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை.…

    • 22 replies
    • 2.3k views
  8. மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” மகிந்த பிள்ளாயான் இடையே ஆரம்பித்த நிழல் யுத்தம் ” ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் செந்தமிழ்] தெற்காசிய வலைய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக் கொண்ட பதினைந்தாவது உச்சி மகாநாட்டின் மூலம் மஹிந்தா அரசுக்கும் ஒட்டுக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் இடையில் முதல் முறையாக பாரிய நிழல் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாக செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவின் தலைவர் பிள்ளையானை பாரத பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் சந்திக்க மறுப்பு தெரிவித்தமை பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும், முதல் அமைச்சருக்கும் அடித்த சாவு மணியாகும். 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் சிறுபான்மை இனமா…

    • 13 replies
    • 2.3k views
  9. http://www.jaffnamuslim.com/2019/04/exclusive.html காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! April 27, 2019 ” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! – எமது விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து… – ” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிர…

  10. "ஆழ ஊடுருவும் படையணிகளை பாதுகாப்பு வலயத்தினுள் நான் அனுப்பினோம்" அமெரிக்க அதிகாரியிடம் ரகசியத்தைப் போட்டுடைத்த மகிந்த ! வன்னியில் நடைபெற்ற இனவழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் , அங்கிருந்த பாதுகாப்பு வலயங்கள்மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம், புலிகளின் மண் அனணையை உடைத்து மக்களை வெளியேறச் செய்யும் நோக்குடன் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது நீண்டதூர உளவு ரோந்து அணிகளை (ஆழ ஊடுருவும் படையணி) தாம் அனுப்பியதாக இலங்கையின் சனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமாகிய மகிந்த தன்னைச் சந்தித்த முக்கிய அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்து, விடுதலைப் ப…

  11. சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவுடன் குவான்சூவில் உள்ள ஆறு ஆலமர ஆலயத்திற்கு வழிபடச் சென்றார். ...

  12. பிறக்கின்ற புத்தாண்டு என்ன ஆண்டு ? சிந்தனைச் செல்வர் எழிலன் எல்லாருக்கும் நீதியும் எல்லாருக்கும் அமைதியும் எல்லாருக்கும் சுதந்திரமும் எல்லாருக்கும் நிம்மதியும் எல்லாருக்கும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் நற்சுகமும் எல்லாருக்கும் வாய்ப்புகளும் எல்லாருக்கும் எல்லா நலமும் எல்லாருக்கும் இறை துணையும் கிட்டி எல்லாருக்கும் இனிதான,நலமான, வளமான புத்தாண்டாக 2009 அமைய வேண்டும் என்பதைத்தான் நல்ல எண்ணம் கொண்ட எல்லாருமே நினைத்து வாழ்த்துச் சொல்வார்கள் என்பதனால் முதன் முதலில் எனது இதயந்திறந்து மேற்சொன்ன அனைத்தும் கிடைக்க வேண்டுமென புத்தாண்டு வாழ்த்தினைச் சொல்லிக் கொள்கிறேன். மணம் வீசும் மல்லிகையாய் நம் மனித மனங்கள் குணவியல்பில் மணம் வீசும்படி மலரட்டும். நீங்கள் அனைவரும்…

  13. இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தா…

  14. கனடாவில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை [ வெள்ளிக்கிழமை, 24 டிசெம்பர் 2010, 11:27 GMT ] [ கனடா செய்தியாளர் ] கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக கடுமையாகப் போராடிவந்த, பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராசா பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 2004-2006 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்காக இவர் பணிசெய்தார் என நியூயோர்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வோட்டலூவில் பணிபுரிந்த இவர் தான் நாடுகடத்தப்படுவதை இடைநிறுத்தவேண்டும் எனக்கோரித் தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது தீர்ப்பு சுரேஸ் சிறிஸ்கந்தராசாவிற்கு எதிராகவே அமைந்த…

    • 20 replies
    • 2.3k views
  15. தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என 48 வயது சிங்கள மூதாட்டி ஒருவரை சிறீ லங்கா காவல்துறை கைது செய்துள்ளது. ஆதாரம் Daily Mirror Police arrest Dambulla bomb suspect A 48 year old Sinhala woman a resident of Kilinochchi who had brought the bomb which exploded in a private bus at Dambulla on Saturday was arrested by Dambulla police yesterday while she was undergoing treatment for burn injuries at the Dambulla hospital.

  16. அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு கிழக்கின் உள்ளூராட்சிச் சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்றுக்காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எம்மக்கள் அளித்துள்ள ஆணைக்கு மதிப்பளித்துத் தமிழ் மக…

  17. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது. உலகில் நாகரிகங்கள் உருக்கொள்ளத் தொடங்…

    • 0 replies
    • 2.3k views
  18. போரின் இறுதி மாதங்களில் 83,130 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் Thursday, April 14, 2011, 11:56 சிறீலங்கா, தமிழீழம் சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டடறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி கருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், …

  19. இது ஒரு சிங்கள களத்தில் பதியப்பட்டிருந்த துவேச கருத்துக்கள் இன்னும் இருகின்ரன ஆனால் அவை சிங்கலத்தில் இருப்பதாலும் இங்கு பதியபடமுடியாத வார்த்தை பிரயோகங்கள் இருப்பதாலும் பதியவில்லை இந்த இணைப்புக்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் நீ உயிர் தப்ப வேண்டுமென்றால் நாட்டைவிட்டு ஓடடாம் தாம் யாழ்பானத்தில் இருக்கும் அனைவரையும் கொல்லுவீனமாம் :angry: :angry:

    • 6 replies
    • 2.3k views
  20. பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள் மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும் பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியின்றியே மக்கள் மடுத் தேவாலயத்திற்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குகளிடம் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் கிழக்கு மாகாண விகாரைகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கிழக்கில் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வடக்கில் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். யுத்த …

    • 6 replies
    • 2.3k views
  21. முஸ்லிம் உணவகத்தில் வேலை செய்த தமிழ் பெண் மீது மிருகத்தனமான தாக்குதல்..! பெருமளவு இளைஞா்கள் கூடியதால் பதற்றம்.. வவுனியா- நகாில் உள்ள இஸ்லாமிய விடுதி ஒன்றில் பணியாற்றும் தமிழ் பெண் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய கடை உாிமையாளாின் மகனுக்கு எதிராக பெருமளவு இளைஞா்கள் ஓன்று கூடிய நிலையில் நகாில் பதற்றமான சூழல் உருவானது குறித்த வர்த்தக நிலையத்தில் கடமை புரியும் பெண் ஊழியர் வர்த்தக நிலையத்தில் உள்ள கண்ணாடி பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து, வர்தக நிலையத்தின் உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை நிலத்தில் தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் .இதனால் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டமையால் குறித்த…

    • 12 replies
    • 2.3k views
  22. ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்? நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் உண்மையாக - விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை …

    • 2 replies
    • 2.3k views
  23. சிறீலங்காவின் கிழக்கே தொப்பிக்கல காட்டுப்பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட அமெரிக்க உச்சரிப்பிலான பயங்கரவாதத்திற்கு எதிரான புலிகளைக் கிழக்கில் இருந்து வெளியேற்றும் யுத்தத்தில் புலிகளின் நாங்கு முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன் சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது..! இராணுவம் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு பிரேமதாச அரசின் காலத்திலும் இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என்பதுவும்.. அப்போது கூட தொப்பிக்கல நோக்கி இராணுவம் நடவடிக்கையில் இறங்கி பல பிரதேசங்களை மீட்டது என்பதும்.. அதன் பின்னர் வடக்குப் போர்முனை.. கிழக்கின் நிலவரத்தை தலை கீழாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 90 களின் போது …

    • 1 reply
    • 2.3k views
  24. விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்- நடேசன் வீரகேசரி இணையம் 12/31/2008 1:57:12 PM - விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.