Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மினுவங்கொடவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாட்டில் சிறிலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு நீதியான கட்சியாக உள்ளது. நான் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டேன். 2015 ஜனவரி மாதமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappala…

    • 0 replies
    • 328 views
  2. இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதயிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு கஞ்சா கடத்திய இந்திய மீனவர்கள் 4 பேரை இன்று திங்கட்கிழமை(06) காலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சாவையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனையிட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா மூடைகள், இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. …

  3. 29 ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம்! [Wednesday 2016-02-24 07:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் மே மாதம் முதல் வாரத்தில் தூதுக்குழுவொன்று இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அ…

  4. 29 தமிழக மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன் பிடித்தத தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர்கள் என இந்திய செய்திகள் கூறுகின்றன. மேலும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் திருகோணமலை ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி குறிப்பிடுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=75630

  5. புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார். பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 02. நாமல் கருணாரத்ன - விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் 03. வசந்த பியதிஸ்ஸ - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பி…

  6. மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயத்தில் 29 வருடங்களின் பின்னர் நேற்று மாலை பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அருணாசலக் குருக்களின் மகனின் பூஜைகளுடன் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் 29 வருடங்களின் பின் இவ்வாலயத்தில் இடம்பெறும் இவ்வூர் கலைஞர்களின் வசந்தன் கூத்தும் பல்கலைக்கழக முன்னாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சண்முகலிங்கன் தலைமையில் இடம்பெற்றது. இதில் இவ்வூர் மக்கள் ஒரு பகுதியினரும் கலந்துகொண்டனர். இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து 24.09.2012 ல் மீட்கப்பட்டு கட்டுவன் ஐயனார் கோவிலில் பாதுகாத்து பூஜிக்கப்பட்ட வீரபத்திரர் ஆலய மூலஸ்தான விக்கிரகங்களான பத்திரகாளி சபேத வீரபத்திரர் விக்கிரகங்களுடனும் புதிய விநாயகர் விக…

  7. 29,000 மேற்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துள்ளது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] 1984 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில், தனது தந்திரோபாயத்திட்டம் காரணமாகவும், சிறி லங்கா அரசாங்கம் தனது காலில் விழவேண்டும் என்ற கபடநோக்கத்துடனும் இந்தியா 29 அயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பயிற்சிகளையும் ஆயுதங்களையும் தேவையான உதவிகளையும் வழங்கிவந்துள்ளது. இன்று எமது நாடு இப்படி ஒரு சிக்கலில் சிக்கித்தவிப்பதற்கு மூலாதாரணமான காரணமே இந்தியாதான் எனவும் சூழல்வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கைகளால் அப்போது 15000 படையினரைக்கொண்ட சிறி லங்கா படையினரால் தமிழீழ விடுதலைப…

  8. 29,174 மில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு! 29,174 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நேற்று(செவ்வாய்கிழமை) பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய போதே இந்த குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடனை மீள செலுத்துவதற்காக 6500 மில்லியன் ரூபாய் இந்த குறைநிரப்பு பிரேரணையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக 300 இலட்சம் ரூபாய் நிதியை இதில் ஒதுக்குமாறும் கோரப்பட்டுள்ளது. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட காணிகளுக்கான இழப்பீடு வழங்குவதற்கான மேலதிக ஒதுக்கீட்டிற்காக 21 மில்லியன் ரூபாய் இந்த குறைநி…

  9. 29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…

  10. 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் adminJune 16, 2025 written by admin June 16, 2025 தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தின…

  11. 292 நாள்களில் இலங்கையை மாற்றக் கூடிய முடிவு எடுக்கப்படும்… February 15, 2019 நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் பற்றியும் எண்ணிச் செயலாற்றும் தலைவரொருவர், இந்த நாட்டுக்குத் தேவையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இன்று இந்த நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய தலைவரொருவரே அவசியமென்றும் இன்னும் 292 நாள்களில், நாட்டை மாற்றக்கூடிய முடிவொன்றை எடுக்கக்கூடியதாக இருக்குமென்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று இந்த நாட்டுக்கு, அரசியல் கட்சியொன்று அவசியமில்லை என்றும் ஒவ்வொரு வர்ணங்களைக் கொண்ட கொடிக…

  12. 293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது. மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், 2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள்…

    • 4 replies
    • 1.1k views
  13. 29ஆம் திகதி வாக்கெடுப்பில் பலத்தைக் காட்டுங்கள்: ரணில் எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள, பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை தோற்கடித்துக் காட்டுமாறு மஹிந்த அணிக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், பிரதமர் நியமனம் செல்லுபடியாகாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் புதிய பிரதமர் செயலகத்திற்கான நிதியொதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையை எதிர்வரும் 29ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளது. இதுகுறித்து நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பிரேரணைகள்…

  14. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா படையினரால் இனவழிப்பு போர் உக்கிரமடைந்த வேளை, மெளனமாகவும், வெறும் வார்த்தைகளாலும் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த தமிழக தலைவர்கள் சிலருக்கு மத்தியில் தன்னைத்தானே தீ மூட்டி எரித்து தமிழீழ மக்களின் இன அழிப்பு போரினை உலகுக்கு எடுத்து கூறியவன் மா வேங்கை முத்துக்குமார். அவரது ஓராண்டு நினைவு தினம் வருகின்ற 29 ஜனவரி மாதம் வருகின்றது. இந்த நினைவு நாளை தமிழகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியுடன் நடாத்த் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் அனைத்துலக தாயக விடுதலை செயற்பாட்டாளர்களினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே வேளை தமிழகத்திலும் ஈழ விடுதலை ஆதரவாளர்களினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது... htt…

  15. 2ஆம் இணைப்பு‐இடம்பெயர் மக்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தரவுகள் பேணப்பட வேண்டும் ‐ ரொஹான் குணரட்ன‐ 04 யுரபரளவ 10 01:54 யஅ (டீளுவு) இடம்பெயர் மக்கள்இ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் தொடர்பான தகவல்கள் பேணப்பட வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் ஆயுத போராட்டம் குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் பற்றிய தரவுத் தளமொன்றை பேணுவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரச்சாரங்களை முறியடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்…

    • 1 reply
    • 673 views
  16. 2ஆம் இணைப்பு‐சமரச முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளிடையே ‐ இந்திய மாவோயிஸ்டுகளின்; பெரும் தாக்குதலில் 100 படை வீரர்களுக்கு மேல் பலி. 06 April 10 08:45 am (BST) இன்று அதிக்காலை மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள சட்டிஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 100 சிஆர்பிஎப் வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் சமபவம் நடந்த பகுதிக்கு இன்னும் இந்தியப் படைகளால் நுழைய முடியாத் சூழல் நிலவுவதாகவும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. தாண்டேவாடா முக்ரானா வனப் பகுதியில் உள்ள ஒரு சாலையைத் திறந்து வைத்து விட்டு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது நக்சலைட்டுகள்…

  17. சித்தப்பு - மகன் முறுகல் நிலை நீடிக்கின்றது- முறுகல் நிலை நீடிக்கின்றது குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள் வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார். காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி…

  18. 2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரைய…

  19. 2ஆம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளது வியாழக்கிழமை, 03 ஜனவரி 2013 18:10 கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள இரண்டாம் குறுக்குத் தெரு கீழிறங்கியுள்ளமையினால் கோட்டை பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/56120-2-.html

  20. 2ஆம் நாளாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கினர் தமிழ் உறுப்பினர்கள்! [புதன்கிழமை, 18 சனவரி 2006, 15:48 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை 2ஆம் நாளாக இன்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினர் சுமார் 30 நிமிடங்களே நாடாளுமன்ற செயற்பாடுகள் இன்று நடைபெற்றன. சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொகுபண்டார தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடியதையடுத்து தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து அனைத்து தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் அவை மத்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றத்தில் இன்று பல சட்டமூலங்கள் நிறைவேற ஏற்பாடாகியிருந்தது. சட்டமூலங்களை நிறைவேற்றும்…

  21. 2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர் 02 May 10 05:51 am (BST) யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கடத்தல் கப்பம்கோரல் படுகொலை செய்தல் கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவுகளுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்படவிருந்தது. யாழ் துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள முனயப்பர் கோவிலின் முன்பாக தொடங்க இருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருந்தனர். இன்று காலை குறித்த பேரணிக்கு சென்ற எமது விசேட செய்தியாளர் அங்கு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பிலான செய்தியை தருகிறார். யாழில் மக்களை பயத்திற்குள் தள்ளும்…

    • 5 replies
    • 1k views
  22. கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், போலியான காணி உறுதிப்பத்திரத்தின் ஊடாகக் காணியை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு-10ஐ வசிப்பிடமாகக் கொண்ட, அப்துல் காசிம் மொஹமட் சலானி என்பவர், நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர். அதன்படி தலைமன்னாரில் உள்ள 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியே இவ்வ…

    • 4 replies
    • 494 views
  23. 14.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளம்புலி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று!!

  24. விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 2ம் இணைப்பு வெள்ளைக் கொடி ஏந்தி வருவோருக்கு அடைக்கலம் வழங்கத் தயார் எனஜனாதிபதி உறுதியளித்தார் – விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிஉறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஐக்கியநாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் விசேட அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய விரும்பியதாக அண்மையில் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின், தொலைபேசிஊடாக தமக்கு அறிவித்தா…

  25. 2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம் மட்டுமே என்றும், இத்தனை அவலம் இருந்தும் தமிழ் மக்களுக்கான வலுவான குரல் எழவில்லை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். http://parantan.com/pranthannews/srilankanews.htm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.