ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
சம்பந்தன், மாவை கொழும்பில் கௌரவிப்பு! [Friday 2014-09-26 10:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டக் கிளையினரால், கௌரவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவரும், சட்டத்துறை செயளாளருமான கே.வி தவராசாவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ .சுமந்திரன், ஈ. சுரவணபவான் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.இமாம், மற்றும் பலரும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNew…
-
- 0 replies
- 2.2k views
-
-
திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலதிக தவல்கள் இல்லை.
-
- 4 replies
- 2.2k views
-
-
மகிந்த ராஜபக்ச என்ற வீரனின் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ளது சிறிய இடைவெளி மாத்திரமே. இவ்வாறு கூறியுள்ளார் விமல் வீரவன்ச. நுகேகொடையில் நடந்துவரும் மகிந்த ஆதரவு கூட்டத்தில் உரையாற்றய போதே இதனை தெரிவித்தார். “1815இல் கண்டி மன்னன் ராஜசிங்கனை தோற்கடிப்பதற்கு இறுதியில் வெள்ளையர்கள் கைக்கொண்டது பிரச்சார உத்தி. மன்னனை பற்றி அவதூறு பரப்பி மக்களை நம்ப வைத்தனர். அதுபோலத்தான் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை பற்றி இல்லாத பொல்லாததை சொல்லி, மக்களை நம்ப வைத்தனர். இந்த சூழ்ச்சியை உடைத்தெறிந்து மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம். இங்கு பல சுதந்திரக்கட்சிக்காரர்கள் வந்துள்ளனர். ஏனையவர்களையும் ஒன்று திரட்டுவது சிரமமான விடயமல்ல. மகிந்தவிற்கு தற்பொது நா…
-
- 23 replies
- 2.2k views
-
-
அமைச்சரவை கையிறுழுத்தல் தொடர்கிறது – 2 அமைச்சர்கள் தமிழரசுக் கட்சிக்கு ஏனைய 2 அமைச்சுப் பொறுப்புகளும் தவிசாளர் பொறுப்பும் 3 கட்சிகள் தமக்கிடையே பகிரவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உறுதியாக உள்ளதாக தெரிய வருகிறது. இன்று கொழும்பில் கூடிய கூட்டம் நீண்ட இழுபறிகளின் பின் முடிவுற்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இறுதி முடிவு கொழும்பில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் எடுத்தல் என்பதில் கூட்டமைப்பின் தலைமை விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது குறித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் தொடர்ந்ததாகவும் தெரிய வருகிறது. இந்த சத்தியப்பிரமான விடயத்தில் கிளிநொச்சி முல்லைத் தீவு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் …
-
- 26 replies
- 2.2k views
-
-
கொழும்பு – காலி முகத்திடலில்... 4ஆவது நாளாகவும், தொடரும் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. அதிகளவானோர் காலி முகத்திடலிலும் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடியும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குறித்த பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூடாரங்கள், உணவு, …
-
- 12 replies
- 2.2k views
-
-
பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏ-320, ஏ—321 விமானங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை 3500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம், இந்தியா, அவுஸ்ரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 7200 கி.மீ சுற்றுவட்டத்துக்குள் இருக்கும் நாடுகளுக்கான நேரடி விமான சேவைகளை இங்கிருந்த நடத்த முடியும். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்தவாரம்…
-
- 20 replies
- 2.2k views
-
-
சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும். இதவேளை யாழ்…
-
- 17 replies
- 2.2k views
-
-
சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்! Vhg மார்ச் 14, 2023 சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது. இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்ட…
-
- 29 replies
- 2.2k views
- 2 followers
-
-
தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த தகுதியில்லை ; வணங்குகிறேன். வால்ட்டர் வில்லியம்ஸ் : நிறைவாகும் வரை, நீ மறைவாகவே இரு ; பலம் வாய்ந்த பகைவர்களின் படை அணிகளை எதிர்கொள்ளுகின்ற அளவுக்குப் பலம் பெறுகின்ற வரையிலும் மறைவாகவே இரு; இருப்பாய் விடுதலை நெருப்பு எங்கள் தமிழீழ மண்ணில் நெஞ்சமெல்லாம் பூத்து நிற்கும் வீரத்தோடு புலிப்படை நாள்தோறும் தலைவரின் ஆணைக்கு காத்து நிற்கும் படை கூடி எதிர்ப்பினை தமிழீழ மண்ணை எவனடா எவன் வெல்லுவான் பகைவனை கேளுங்கள் பலமுறை தோற்றவன் அவனே பதில் சொல்லுவான். அடிமைகள் தாய்மண் விடிவுறும் வரைக்கும் புலியின் அனல் விழி உறங்காது படை ஒரு கோடி எதிர்ப்பினும் காற்றில் பறக்கும் புலிக…
-
- 16 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே பாதைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். இன்றேல் அதுவரை தாக்குதல் தொடரும் என்று, இன்று சிறீலங்கா திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நேற்றே.. இந்திய வெளிவிவகாரச் செயலர் பிரணாப் முகர்ஜி விடுதலைப்புலிகள் அறிவித்த யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்ற கோரிக்கையை ஏற்று சிறீலங்காவும் யுத்த நிறுத்தம் செய்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கேட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. SL repeats request for LTTE to lay down arms Buoyed by string of recent military success against the LTTE as the Army has pushed them from nearly all their strongholds, Sri Lanka has once a…
-
- 9 replies
- 2.2k views
-
-
இளம் யுவதிகள் படைப்புலனாய்வாளர்களால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்படுகின்றனர
-
- 3 replies
- 2.2k views
-
-
சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…
-
- 6 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் - தடுத்து நிறுத்துவதில் கொழும்பு தீவிரம் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப் படுவதால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மேற்கொண்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ், தென்னாபிரிக்கா, சுவிற்சர்லாந்து மற்றும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித் “நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு தமிழ் பிரதான அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? பலர் செய்வது போல, தமிழ் அடையாளம், தேசியம் என்பவற்றை உர…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
ஓட்டுக்குழுவான கருணாகுழுவினர் கிழக்கு மாகாணத்தில் இருந்து 2000 தமிழ் இளைஞர்களை வன்னிக்களமுனைக்கு அனுப்பவுள்ளதாகவும் அது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மகிந்தவுடன் செய்துள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்காக சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து வலுக்கட்டாயமாக கொழும்பு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 3 replies
- 2.2k views
-
-
திங்கட்கிழமை, 24, ஆகஸ்ட் 2009 (20:59 IST) தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு வட பகுதியில் வங்கிக் கிளையை திறக்கும் முதல் வங்கி இது. இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி. வங்கிக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சுமார் 2000 மனுதாரர்களிடம் நேர்முகப் பேட்டி நடத்தி தகுதிவாய்ந்த 27 பேரை வேலைக்கு தேர்வு செய்துள்ளது வங்கி நிர்வாகம். இந்த 27 பே…
-
- 5 replies
- 2.2k views
-
-
ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் பெற்றதில் தவறில்லை [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 10:21.26 AM GMT ] [ வலம்புரி ] துரோணாச்சாரியார் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பாரத இதிகாசத்தில் துரோணர் மிகச் சிறந்த வில்வித்தை நிபுணர். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குரு வாக இருந்து வில் வித்தையை போதித்த துரோணாச்சாரியரால் தான் பாரதப் போர் நடந்தது. துரோணரிடம் வில்வித்தை பயில வேண்டும் என ஏகலைவனின் ஆசையை துரோணர் நிறைவேற்ற வில்லை. துரோணரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தையை ஏகலைவன் கற்கிறான். ஒருநாள் தன் குருவின் சிலையை நாய் ஒன்று அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏகலைவன் நாய் மீது அம்பு தொடுக்கிறான். நாய் உயிரிழந்து போகிறது. நாயின் உடலில் ஆயிரம் துளைகள். அம்புப…
-
- 1 reply
- 2.2k views
-
-
குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை படையினர் அவசர, அவசரமாக பல்குழல் வெடிகணை செலுத்திகளை யாழ். முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு நகர்த்தி இந்த செறிவான வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். பலாலியிலிருந்து இன்று காலை இரண்டு பல்குழல் வெடிகணை செலுத்திகள் யாழ். முற்றவெளியில் பொது மைதானத்துக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்தியுள்ளனர். வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து அதனைப் பின்னகர்த்துவதும் அதன் பின்னர் முன…
-
- 5 replies
- 2.2k views
-
-
India respects Sovereign Nations- ruling congress informs TN (By Walter Jayawardhana) Rejecting the request of Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi to impose a ceasefire on the neighboring island nation of Sri Lanka New Delhi's ruling Congress Party said India cannot impose her power beyond her borders on other sovereign nations. On the previous day, in a political step that virtually means another lease of political life for the main suspects of the assassination of Rajiv Gandhi-namely Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and his intelligence chief Pottu Amman, the Chief Minister of Tamil Nadu Muthuvel…
-
- 2 replies
- 2.2k views
-
-
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 11:15 GMT ] [ நித்தியபாரதி ] மிகப் பெறுமதி மிக்கதும் உலகின் முக்கியத்துவம் மிக்க கப்பல் பாதைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதுமான தென்சீனக்கடலில் இந்தியா தற்போது hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு Time சஞ்சிகையின் இணையத்தளத்தில் ISHAAN THAROOR எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, கடந்தவாரம் முக்கிய சர்ச்சையொன்று உலகின் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது, தென் சீனக் கடலில் hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான உரிமைகள் தொடர்பாக இந்திய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் மற்று…
-
- 6 replies
- 2.2k views
-
-
தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தி…
-
- 6 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்களை தாக்குகிறது: ஐ.நா [திங்கட்கிழமை, 8 சனவரி 2007, 18:36 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்கள் மீது இலக்கு வைத்து தாக்குவதாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று அறைகூவல் விடுத்துள்ளது. அண்மையில் கொழும்பில் 20 உயிர்கள் வரை பலி வாங்கிய பேரூந்து குண்டுவெடிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கை, பாதிப்படையக்கூடிய மக்களில் அதிக பாதிப்படையக்கூடியவர்கள் வாகரையில் வாழும் மக்கள் என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது. வாகரை மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தயாராக உள்ளன. ஆனால் வாகரைக்…
-
- 8 replies
- 2.2k views
-
-
புறக்கோட்டை மல்வத்த வீதிக்கும் மெயின் வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சற்றும் முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இவ் வெடிச்சம்பவத்தில் 06 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸ் அத்தியட்சகர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்பட வில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக வாசலுக்கருகில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தினருகினிலேயே இவ் வெடிச்சம்மபவம் இடம் பெற்றுள்ளது. வான் ஒன்றிற்கு அருகிலேயே இவ் வெடிச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
- 3 replies
- 2.2k views
-