Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது -வேல்சிலிருந்து அருஸ்- சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்க…

  2. உலகின் முதலாவது தரை கரும்புலியும் தமிழீழத்தின் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் சிலை இண்று அவர் வீரகாவியமான நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இராணுவத்தால் உடைத்து சேதமாக்கபட்டது. இதற்குரிய விலையை சிங்கள தேசம் எண்றோ ஒருநாள் செலுத்தும் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கப்டன் மில்லரின் நினைவுருவச் சிலை சிங்களப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த சிங்களப் படைகள் நினைவுருவச் சிலையின் ஒரு பகுதியினை உடைத்துவிட்டுச் சென்றனர். மீண்டும் இன்று காலை நுழைந்த படையினர் ஏனைய பகுதிகளையும் அடித்து உடைத்தத…

    • 11 replies
    • 2.2k views
  3. மட்டக்களப்பு,வந்தாறு மூலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எண்மர் காயமடைந்ததாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இ;ந்தச் சம்பவத்தின் பின்னர் காயமடைந்தவர்களை பார்வையிடச் சென்ற பிரதீப் மாஸ்டர் மீதும் தாக்குதல் மேறகொள்ளப்பட்டது. இதத்தாக்குதலினால் இவருக்குச் சிறு காயமேற்பட்டதுடன் வாகனமும் சேதமடைந்தது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

  4. Published By: DIGITAL DESK 3 26 FEB, 2024 | 03:35 PM இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் ம…

  5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாகவும் (26-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் பவலோ நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமவேளை பிரானஸ் பிரித்தானிய ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி அவை உறுப்பினர்கள் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக பங்குபற்றி வருகின்றனர். ஓவ்வொரு நாள் அமர்விலும் பல நாடுகளிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு போச்சாளர்களாக அரசியல் அறிஞ்ர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிதுக் கொண்டுள்ளார்கள். தென் ஆபிரிக்காவின் சட்ட அறிஞ்ரும், சொலிடாரிற்றி அமைப்பின் மிகமுக்கிய செயற்ப்பாட்டாளருமான கௌரவ கிறீஸ்டன் கோவிந்தன், கௌர…

  6. கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 4, 2007 ராமேஸ்வரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோரப் பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடற்கரைப் பகுதிகளிலிருந்து பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றவுடன், தமிழக கடலோரப் பகுதிகளை கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்த…

  7. உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! சேயா சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பில் நீதவான் [ புதன்கிழமை, 16 மார்ச் 2016, 01:12.06 AM GMT ] 4 வயதும் ஏழு மாதங்களேயான சேயா சௌவ்தமி என்ற சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம், மரண தண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தது. நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன, அவருக்கு மரணதண்டனை விதித்ததுடன் 60 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்தார். கம்பஹா, கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படல்கம …

  8. 10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்! Vhg ஏப்ரல் 01, 2023 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு ச…

  9. மாவீரர் புதைந்த மண்ணில் மானத்தையும் உடலையும் விற்றுப் பிழைக்கும் ஒரு கூட்டம் [ புதன்கிழமை, 07 யூலை 2010, 11:29.49 மு.ப | ஊடகப் பணிமனை ] சேரமான்களே, அதியமான்களே அறிவீரோ இந்தக் கொடுமையினை.........? வசைபாடுவதை நிறுத்தி முதலில் இதற்கு வழி தேடும். தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது. கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் கிளிநொச்சி நகரின் மையத்திலமைந்திருக்கும் பொது விளையாட்டு மைதானம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சிங்களவர்கள் நிறைந்திருந்தார்கள். இது என்ன சிங்கள நகரமோ என எண்ணுமளவிற்கு சிங்களவர்…

  10. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் தலைவரான கருணாவை அக்குழுவிலிருந்து நிதி முறைகேடுகளுக்காக "இடைநீக்கம்" செய்திருப்பதாக அதன் "மத்திய குழு" முடிவு செய்துள்ளது. மேலும் வாசிக்க

    • 5 replies
    • 2.2k views
  11. விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதியான பால்ராஜின் மறைவு விடுதலைப்புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழினத்தையுமே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள

  12. தற்போது... இலங்கையில் நடக்கும், பிரதமர் போட்டியில்.. யாழ். கள உறவுகளின் அரசியல் அறிவை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான கருத்துக் கணிப்பு இது. ஒரு கேள்விக்கு, ஒரு வாக்கு மட்டுமே... போட முடியும். பொழுது போக்கான கருத்துக் கணிப்பு என்பதால்... அனைவரும் தயங்காமல் வாக்களிக்கலாம். இந்தக் கருத்துக் கணிப்பு... வரும் 14.11.18 அன்று, ஐரோப்பிய நேரம் காலை ஆறு மணி வரை.. இடம் பெறும். உற்சாகமாக உங்கள் வாக்குகளை செலுத்தி, உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

    • 16 replies
    • 2.2k views
  13. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் ஒளித் தொகுப்பு

  14. ஒட்டுக்குழு யேயதேவன் மகிந்தாவுடன் சந்திப்பு.புலதமிழருக்குசதி ஒட்டு குழு யெயதேவன் மகிந்த ராஜபக்சாவுடனும் அவருடைய இனவாத சிங்கள பாராளுமன்ற உறப்பினா்களுடனும் இரகசிய மந்திராலோசளை நடாத்தப்பட்டுள்ளது. அவை புலம் பெயா் நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்படுபவா்களை முடக்கல். குறிப்பாக இளையோர் அமைப்பு. வெண்புறா அமைப்பு.தமிழா் புனா்வாழ்வுகழகம். விளையாட்டுகழகங்கள் ஊடகவியாளா்கள். என பல்வேறு பட்ட நபா்களை முடக்குவது. பொய் பிரச்சாரங்களை லண்டன் புழுகு கூட்டுதாபனத்தின் ஊடாக பரப்புவது. மேலம்படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1326#1326

  15. கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ரெலோ கட்சியின் எம்பியான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிடுமாறு மஹிந்தவினால் பல கூட்டமைப்பு எம்பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டெலோ கட்சியின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கல நாதன், சிவாஜி லிங்கம் ஆகியோருக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதே நேரம் இந்தியாவும்கூட்டமைப்பினரை தனியாக கேட்டால் நல்லது என ஆலோசனை தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும் தனி வேட்பாளரை நிறுத்துவதில் மஹிந்த முனைப்பாக இருப்பது பெரும் சூழ்ச்சி திட்டங்களின் அடிப்படையிலேயே என பலர் கூறினர். அதாவது தனித்து ஜனாதிபதி தேர்தலில்…

  16. Tigers reiterate consent to ceasefire [TamilNet, Saturday, 08 November 2008, 16:42 GMT] Liberation Tigers Political Head B. Nadesan, when contacted by TamilNet on Saturday, following reports of Tamil Nadu leaders seeking clarification on LTTE's stand on ceasefire, said "there is no hesitation on our side to reiterate our position that we have always wanted a ceasefire." It is the Government of Sri Lanka (GoSL) that unilaterally abrogated the ceasefire, Mr. Nadesan said and added that the Tigers were only fighting a defensive war since Colombo has thrust upon Tamils an aggressive war. Earlier, the State Secretary of the Communist Party of India (CPI), Mr. D. Pandi…

    • 0 replies
    • 2.2k views
  17. உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஒட்டுக்குழுக்களால் எரிப்பு யாழ் நகரில் வியாழன் காலை விநியோகிப்பதற்காக வைத்திருந்த உதயன் தினக்குரல் பத்திரிகைகள் ஆனைப்பந்தி என்ற இடத்தில் வைத்து வியாழன் அதிகாலை 5 மணியளவில் அரசோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் எரியூட்டப்பட்டதாக பிந்திக்கிடைத்த தகவல் நன்றி C M R கனடா

  18. நா.யோகேந்திரநாதன் எழுதிய "முதல் மாவீரர் நாள் - சில நினைவுகள்" 1989 நவம்பர் -27 அது வன்னி மண் தன்னை ஒரு மகத்தான புனிதத்தால் அலங்கரித்துக் கொண்ட நாள். கோணாவில் பாடசாலை மைதானமெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் காற்றில் பறக்கின்றன. அலங்கார மேடை. அதன் பின் திரையில் பொறிக்கப்பட்ட புலிச்சின்னம். அதன் கீழே மாவீரர் தினம் 1989 எனப் பொறிக்கப்பட்ட பதாதை. ஒரு புனிதம் அந்த மைதானத்தில் மட்டுமல்ல அதன் சுற்றாடலிலும் கோலோச்சி வலம் வருகிறது. ஆம். அங்கே முதல் மாவீரர் தினத்திற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலுள்ள அத்தனை வாடகைக் கார்களும், வேன்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. சகல மின்பிறப்பாக்கிகளும் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. எல்லா ஒலிபரப்…

  19. கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்

  20. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி என்ன? …

  21. அண்மையில் வந்த தமிழீழ காணிச்சட்டத்து சரத்து ஒண்று பற்றிய விவாதம் ஒண்று இங்கு காரசாரமாக நடந்தது. அதுசம்பந்தமாக தெளிவு பெற நான் தமிழீழ சட்டவியல் தலைவர் பரா அண்ணாவுக்கு மின்னஞ்சம் அனிப்பி இருந்தேன். அதுக்கு அவர் பதில் அனுப்பியும் இருக்கிறார். பலர் மனங்களில் இது பாலை வார்க்கலாம்.! எனது மின்னஞ்சல் தமிழில் இருந்ததால் யுனிக்கோட் பிரச்சினையால் எனது அஞ்சலை படிக்க கஸ்ரப்பட்டதுபோல தெரிகிறது.! அதனால்த்தான் தாமதமாக பதிலை பெற்று உள்ளேன். http://img131.imageshack.us/my.php?image=p...araanna16yn.gif நான் அனுப்பிய மடல் நான் தாயகத்தில்சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்டு.1999ம் வருடத்தில் இருந்து புலம்பெயர்ந்து. இங்கிலாந்துநாட்டில்வாழ்ந்த

  22. தமிழீழத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீதான வான் தாக்குதல் குறித்து கவலை கொள்வதாகவும் சிறிலங்காவின் கொழும்பில் நடத்தப்பட்ட இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 9 replies
    • 2.2k views
  23. ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”அண்ணா,காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980 களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.அந்த இயக்கம் தி.மு.க.வின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்…

    • 35 replies
    • 2.1k views
  24. (March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sr…

    • 6 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.