ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/view_video....0ed65aaa29c04b1
-
- 1 reply
- 2.2k views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலி மாவீரர்களினது ஆயுதங்களை செயலிழக்கச் செய்யுமாறு அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்! கபே அமைப்பு வலியுறுத்தல்[Thursday 2015-08-27 07:00] பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளபோதும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இன்னமும் நீக்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தனிநபர் சுதந்திரத்தில் பாதிப்புச் செலுத் துவதால் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாடு, சிவில் சமூகத்தின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்பதால் இது தனிநபர் சுதந்திரத்தில் பாரதூரமான பாதிப்பைச் செலுத்தும். அது மாத்தி…
-
- 0 replies
- 217 views
-
-
கிளிநொச்சியில் (Kilinochchi) 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டு நீர்பாசனமுறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுவரை காலமும் இறைப்பு முறை மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மரக்கறிச் செய்கை இதனையடுத்து சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் மரக்கறிச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இவ்வாறு பரீட்சாத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறைமை மூலம் மரக்கறி செய்கைக்கு பயன்படுத்தப்படும் நீரை 90 வீதம் வரை மீதப்படுத்…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-
-
ஐ.நாவுடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும்! - கனடா வலியுறுத்தல்[Wednesday 2015-09-02 19:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென கனடா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை உன்னிப்பாக ஆராயப் போவதாக கனேடிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கனடாவின் தீர்மானம் பற்றி அறிவிக்கப்படாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்ட…
-
- 1 reply
- 323 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாட்டுவண்டி சவாரி போட்டியொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப் போட்டி விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று மாலை இடம்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இந்த மாட்டு வண்டி சவாரி காணப்படுவதோடு இந்த பாரம்பரியங்கள் அழிந்து செல்லாது இருப்பதற்காக தொடர்ச்சியாக இவ்வாறான போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கமானது நேற்று மாலை விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரி போட்டி ஒன்றை நடாத்தியது. ஐந்து பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டதோடு 48 மாட்டுவண்டிகள் இந்த போட்டி…
-
- 0 replies
- 424 views
-
-
குடா நாட்டின் முன்னணி பாடசாலையான யாழ்.மத்திய கல்லூரி அதிபரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலர் முன்னிலையினில் அடிப்பேன் எனக்கூறி எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கல்விச் சமூகத்திடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் 6ம் திகதி யாழப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி தனது புதல்வரால் அங்கு கட்டி வழங்கப்பட்ட நீச்சல் தடாகத்தையும் திறந்து வைக்கவுள்ளார். கடந்த ஜந்து வருடஙகளுக்கு மேலாக ஆமைவேகத்தில் கட்டப்பட்டு வரும் நீச்சல் தடாக வேலைகளை விரைந்து முடிக்க ஜனாதிபதி நேரடி உத்தரவை பிறப்பித்துள்ள நிலையினில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உசாரடைந்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாடசாலை வளவினுள் அமைந்துள்ள பழைய கட்டிடங்களை உடைத்தெறிய அமைச்சர் டக்ளஸ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
காவத்தமுனையில் மண்டையோடுகள் மீட்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குழி ஒன்றில் இருந்து மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்குழியில் மண்டையோடுகள் தெரிந்ததை அறிந்த பிரதேசவாசிகள் நேற்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இம்மண்டையோடுகள் மீட்கப்பட்டன. இக்குழியின் அருகில் இருந்து சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இனம் தெரியாத ஆயுததாரிகள் ஆட்கடத்தல் சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வாறு …
-
- 0 replies
- 1.1k views
-
-
19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை June 18, 2019 11:12 am GMT 0 Comments 1033 by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி ந…
-
- 0 replies
- 675 views
-
-
நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395444
-
-
- 1 reply
- 388 views
-
-
அப்பாவை சுட வேண்டாம் என கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ் பெண்! (வீடியோ) "2009 பிப்ரவரி மாதம் எனது கணவர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார். எனது பிள்ளைகளின் கண் முன், ராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன், அப்பாவை சுட வேண்டாம் (dont shoot uncle, I want my father) என அழுதான்" என்று ஐ.நா. மன்றத்தில் தாய் ஒருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். அதன் வீடியோ பதிவு இங்கே... நன்றி: லங்காஸ்ரீ
-
- 0 replies
- 415 views
-
-
5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது! Vhg ஆகஸ்ட் 22, 2024 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் தகாத படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயதுடைய பாடசாலை அதிபரையே நேற்று (21-08-2024) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 மாணவிகள், 3 மாணவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலை…
-
- 0 replies
- 565 views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள சந்தியா, இதுகுறித்த சாட்சியமொன்றை அளித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை குறித்து கடத்திக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அறிந்திருந்ததாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடான போரில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் இராணுவம் தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில் சந்தியா எக்னெலிகொடவின் சாட்சியம் முக்கியமானதாக அமைந்துள்ள…
-
- 0 replies
- 391 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 02:36 PM தமிழரசு கட்சியானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கூடி வவுனியாவில் முடிவு எடுத்ததன் அடிப்படையில், தமிழரசு கட்சியானது ஒற்றுமை இல்லாமல் தமிழர்களை பிரிவுக்கும் அல்லது தமிழர் இந்த நிலைக்கு போவதற்கும் காரணமாக இருக்கின்றது என வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதியான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் நிறைவேற்றப்பட்ட தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து, சமூகமட்ட பொது அமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் அவரிடம் இதுகுறித்து கருத்து வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இன்று வரைக்கும் …
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு ஆதரவு தேடும் ராஜதந்திர சமர் ஆரம்பம்: ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பாரிய ராஜதந்திர போராட்டத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார். ஜெனீவாவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய காலை உணவு சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள மேற்படி தீர்மானம் தீங்கற்றது எனவும் அது குறித்து இலங்கை கவலையடையத் தேவையில்லை எனவும் அமெரிக்கா …
-
- 1 reply
- 599 views
-
-
சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
உயிரிழந்த செய்தியாளர் மேரி கொல்வினுக்கு யாழில் நினைவஞ்சலி யாழ். ஊடகவியலாளர்களினால் உயிரிழந்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் நினைவஞ்சலி திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் இவர் உயிரிழந்ததை நினைவுகூரும் முகமாக அஞ்சலி கூட்டமும் இன்று யாழ். ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உரிழந்த்த செய்தியாளரான மேரி கொல்வின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றினர். அத்துடன் அவரின் செய்தித்துறை பற்றிய கருத்து பகிர்வுகளும் இடம்பெற்றன. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/36676-2012-02-27-17-40-45.html
-
- 2 replies
- 774 views
-
-
சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரரணையின் அவசியத்தை வட பிராந்திய கத்தோலிக்க சபையின் 31 குருவினர் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை வரவேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனை குருமார்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அக்கடித்தில் தாமதமானாலும் தேவையானது என்று ஐ.நா மனித உரிமைச் சபைக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். போரின்போதும், முன்னும், பின்னும் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு முன்னேற்றங்களை, அவர்களுக்கு இந்த விடையத்தில் உதவும் பொருட்டு, தாங்கள் தொடர்ந்து அவதானித்து வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இலங…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழில் மீண்டும் பாதுகாப்பு தீவிரம் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. மேலும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்குப் பின்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப…
-
- 0 replies
- 1.2k views
-
-
29 SEP, 2024 | 09:16 AM இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195021
-
- 5 replies
- 490 views
- 1 follower
-
-
இலங்கை மீது நட்பு நாடுகள் சினம் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேசப்பற்றுள்ளவர்களை மடக்கி அவர்களின் மூலம் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இந்த நாட்டுக்கு ஆபத்து ஏற்படுவதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், ஜெனீவா பிரச்சினையை பெரிதுபடுத்தி நாட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எவரேனும் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து குரல் கொடுத்தால் உடனடியாக விடுதலைப் புலி முத்திரை குத்தப்படுகின்றது. நாட்டை ஆட்சி செய்யும் விடயங்களில் சண்டித்தனம் காட்டுவதில் அர்த்தமில்லை. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்…
-
- 0 replies
- 489 views
-
-
06 OCT, 2024 | 05:11 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக…
-
-
- 10 replies
- 381 views
- 1 follower
-
-
முடிவின் ஆரம்பம் [25 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கையில் இதுகாலவரையான எந்தவொரு சர்வகட்சி மகாநாடுமே பயனுறுதியுடைய விளைபயன்களைக் காண்பதற்கான நோக்கத்துடன் கூட்டப்பட்டதில்லை. சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழ் மக்களுக்கு சாத்தியமான அளவுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்கு அல்லது தேசிய இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே சர்வகட்சி மகாநாடுகளை காலங்காலமாக கொழும்பு அரசாங்கங்கள் பயன்படுத்திவந்திருக்கின்றன. எமது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த மகாநாட்டின்…
-
- 0 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கு சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும் என்று நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நோர்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அனைத்துலக சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு தாமதமின்றி பதிலளிக்க வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் நோர்வே கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே அறிவித்துள்ளது. அதேவேளை, ஐ.நாவுக்கான டென்மார்க்கின் நிரந்தரப் பிரதிநிதியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஐ.நா மனிதஉ…
-
- 1 reply
- 966 views
-