Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆகாயமார்க்கமாக அனுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு விசேடமாக அழைத்துச் செல்லப்பட்ட ரஷ்சிய, பிரான்ஸ் மற்றும் இந்தோனிசிய, ஜப்பானிய, கொரிய,மாலைதீவு தூதர்கள் வவுனியாவில் வன்னி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட்டு விட்டு அங்கு மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைக் கண்டு பிரமித்துப் போனதுடன் அதற்காக சிங்களப் பேரினவாத அரசுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி.. ரஷ்சியா இன்னொரு படி மேலே போய் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற சிறீலங்காவுக்கு தொடர்ந்து உதவும் அதேவேளை போர் முடிந்த பின் சிறீலங்காவின் அபிவிருத்தியில் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் தனது முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரான்ஸ் த…

  2. பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. அரசியலமைப்பு விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவே அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நன்றி தமிழ்வின்

  3. தொழிற்சங்க நடவடிக்கையில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் எஸ்.திருச்செந்தூரன் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார். ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186939/த-ழ-ற-சங-க-நடவட-க-க-ய-ல-ய-ழ-பல-கல-க-கழக-ஊழ-யர-கள-#sthash.fmUjbUxS.dpuf

  4. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 413 views
  5. கொழும்புக்கு புறநகரான கொட்டாவை - ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது, இந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை பலவந்தமாக மதமாற்றத்துக்கு உட்படுத்துவதாக, குறித்த பிரதேசத்தில் உள்ள பெந்தகோஸ் சபையின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்…

  6. அமைச்சர் மங்களவின் கருத்து எனது மதிப்பை இழக்கச் செய்கிறது-கோத்தா தனது மகன் அமெரிக்காவில் அரசாங்க வீட்டில் வாழ்வதாக அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அடி ப்படையற்ற கருத்துக்கள் தனது மதிப்பை இழக்கச் செய்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்து ள்ளார். அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்ப ட்டுள்ளதுடன்,அதில் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என நேற்று நாடாளு மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படு த்தப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார். வெளிவிவகார அமைச்சு நிதி ஒதுக்கீ…

  7. இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து! “எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று(26) தெரிவித்தார். வரவு செலவுக் கூட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகாவலி அபிவிருத்தி நடவடிக்கைகள் இராணுவத்தினருக்கு ஒத்த மாதிரியே இருக்கின்றன. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வவுனியா, முல்லைத்தீவில் 10 சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. வனவளங்கள் …

    • 3 replies
    • 705 views
  8. ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது. இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ள…

    • 4 replies
    • 1.2k views
  9. பிள்ளையான் ஐ.தே.க விற்கு ஆதரவு? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சுப் பதவியை வகிக்கும் கருணாவுடன் தொடர்ச்சியாக நீடித்து வரும் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிள்ளையான் இவ்வாறானதோர் தீர்மானத்தை விரைவில் எடுக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. பிள்ளையான் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் மட்ட தலைவர்களுடன் தற்போது இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக கருணாவை பிள்ளையானும், பிள்ளையானை கருணாவும் பொது இடங்…

    • 6 replies
    • 930 views
  10. ஈழச்சிக்கலில் கலைஞரின் நடவடிக்கைகள் நம்மை மயிர்க் கூச்செரிய வைக்கின்றன. ராசீவ்காந்தி கொலைக்கு முன், பின் என்று கொஞ்சநாள் பேசினார். சகோதர யுத்தம் என்று சில நாள் விளக்கமளித்தார். ஈழமக்கள் துயர்தீரும் நாளே தன் வாழ்வின் சாதனை நாள் என்று பிரமிப்பூட்டினார். http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 நாளை ஈழம் மலரும் என்றால் இன்றே இந்த ஆட்சியை இழக்க தயார் என்று சவால் விட்டார். பல்வேறு சங்கடங்களுக்கு இடையிலும் இந்த ஆட்சியில் தான் இருப்பதே தமிழகத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல ஈழத் தமிழர்களையும் பாதுகாக்கத்தான் என்று பரவசப்படுத்தினார். நாளொரு நாடகமும், பொழுதொரு பொய்யும் சொல்லி நாட்களை கடத்துகின்றார். “அய்யகோ ஈழமக்கள் அழிகின்றார்களே இறுதித்தீர்மா…

  11. இலங்கை மோதலை நிறுத்தக்கோரி பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் இலங்கையின் வடபகுதியில் நடக்கின்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரியும், அங்கு மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகள் உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கோரியும், உலகின் பல பாகங்களிலும் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் போராட்டங்கள் சனிக்கிழமையன்று நடத்தப்பட்டன. சுவிஸ் நாட்டில் பெருந்தொகையில் கூடிய தமிழர்கள் அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும், தமிழர்களை காப்பாற்றுமாறும் கோஷங்களை எழுப்பினர்.இதேபோன்று மற்றுமொரு ஆர்பாட்ட ஊர்வலம் லண்டனிலும் நடைபெற்றது. அதேவேளை, இலங்கையில் போரை நிறுத்தக் கோரி தென்னாபிரிக்காவிலும் ஒரு போராட்டம் மூன்று நாட்களாக …

    • 7 replies
    • 2.4k views
  12. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீனாவின் சைனா மேர்ச்சன்ட் நிறுவனம் சுமார் 10 லட்சம் சீனப் பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வர சீன அரசின் ஊடாக வீசா கோரி விண்ணப்பித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனியான பிரிவு ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வீசாக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்த போதிலும் 10 லட்சம் சீன பிரஜைகளுக்கு வீசா வழங்க இணங்கியதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இலக்கை அடைய முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். உத்தேச சீன வர்த்த வலயத்தில் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் எ…

  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணை, வான், பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 82 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 395 views
  14. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு, இந்தியா ‘அமைதியாக இருக்கிறது’ - ராஜபக்சே இலங்கையில் என்னுடைய ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பிற்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியா, இப்போது அந்நிகழ்வுக்கு அமைதியாக உள்ளது என்று ராஜபக்சே பேசி உள்ளார். கொழும்பு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு செய்தியாளருக்கு அளித்து உள்ள பேட்டியில், “இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது, என்னுடைய இந்திய நண்பர்கள் எனக்கு எதிராக எழுந்தனர். ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர்,” என்று கூறிஉள்ளார் ராஜபக்சே. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு …

  15. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்துள்ளதனால் நிதி உதவிகள் கிடைப்பதற்கு மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. சிறந்த நிதி முகாமைத்துவ கட்டமைப்புக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அனைத்துலக நாணய நிதியம் விதித்துள்ளது. இதனால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகள் க…

    • 0 replies
    • 711 views
  16. Published on April 26, 2013-10:24 am · No Comments நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அதனை தொடர்ந்து ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி…

    • 1 reply
    • 617 views
  17. (இராஜதுரை ஹஷான்) காதி நீதிமன்றம் நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கு பொருத்தமற்றது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடும் வேளையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் மதத்தை அடிப்படையாக கொண்டு சட்டம் செயற்படுத்தப்படுகின்றமை எவ்வகையில் நியாயமாகும். ஒரு நாடு -ஒரு சட்டம் என்ற கொள்கை செயற்படுத்தப்பட வேண்டுமாயின் காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/92253/athuraliya.jpg கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்ப…

  18. மஹிந்த ராஜபக்ஸ எதற்காக சீனாவிற்கு பயணம் செய்தார்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதற்காக பயணம் செய்தார் என்பதனை முடிந்தால் மஹிந்த அம்பலப்படுத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு சென்று இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிய மஹிந்த தற்போது சீன முதலீடுகளை எதிர்த்து வருவதன் மர்மம் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய இணங்கியமைக்காக சீன ஜனாதிபதி Xi Jinping க்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்த சீனா தற்போ…

  19. அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதலில் இராணுவ வீரர்களுக்கு செலுத்தப்பட்டது இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் 5 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. http://athavannews.com/அஸ்ட்ராஜெ…

  20. ரிசானா நபீக்கை மன்னித்து விடுவிக்கும் படி சவூதி மன்னருக்குக் கடிதம் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கருணை உள்ளத்தைப் பாராட்டும் அதேவேளை பல வருடங்களாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் இளஞர்களை மன்னித்து விடுதலை செய்ய அவரின் கருணை உள்ளம் மறுப்பது ஏன் எனவும் கேட்க விரும்புகிறேன்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் கூறினார். பாராளமன்றத்தில் செய்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதத்தில் உரயாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான ஜ .தே.க. வின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதர…

  21. மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? 5 Views பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப் பகுதி. கேள்வி இலங்கையில் தேர்தல் நடந்த சமயம், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேசத்தை நாடப் போகின்றோம் என்று அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, சர்வதேசத்திற்கு நாங்கள் போய் செய்வது கடினமாக இருக்கப் போகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றமிழைத்த…

  22. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை வழங்கல் ஒத்திவைப்பு: அரசாங்கம் மனிதாபிமான சேவைகளை வழங்கவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:44.10 AM GMT +05:30 ] மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலும் அத்தியாவசிய உதவிகளை செய்விக்க இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை காலம் தாழ்த்தியுள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் கலந்துரையாடலை மேற்கொண்ட போது, இது தொடர்பில் தமது கருத்து கோணத்தை தெளிவு படுத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட பொ…

    • 0 replies
    • 502 views
  23. யாழிலும் மாலபே கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ். மருத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, கையெழுத்துக்களையும் சேகரித்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்காத ந…

    • 1 reply
    • 416 views
  24. சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது - தமிழர்கள் கனவு காணக்கூடாது.! "இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது." - இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். "சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே பொத்துவில் தொடக்கம் - பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக…

  25. மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியிலிருந்து காணாமல் போன பெண் ஒருவரினது சடலம் இன்று(03-05-2009) வாழைச்சேனைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு முன்னதாக வாழைச்சேனை பகுதிக்கு நேர்முகப்பரீட்சை ஒன்றிற்காக சமூகமளிக்கச்சென்ற வாகரைப் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான ஆறுமுகம் வனஜா என்பவரே வாழைச்சேனைப பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக கருணா குழு முக்கிய உறுப்பினர் றொசான் என்பவருடன் பணியாற்றும் 35 வயதுடைய ராஜன் ஜெகன் என்பவர் வாகரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலை அடுத்தே மேற்படி யுவதியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் மேலும் சில கருணா குழு உறுப்பினர்கள் பின்னணியில் இருப்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.