Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாவீரர் நாள் முடிந்த ஒரு சில நாட்களில், குலை நடுங்கவைக்கும் போர் குற்ற ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளது. மாவீரர் நாளன்று தமிழகதலைவர்களின் உரையை கேட்ட சில ‘மாற்று கருத்து மாணிக்கங்கள்’ சொன்னார்கள், “இந்த தலைவர்கள் உணர்ச்சி வசப்ப்படும்படி பேசுவார்கள் ஆனால் அறிவார்ந்த செயல்கள் ஏதும் செய்யாதவர்கள்” என்று. அவர்களிடம் நான் அன்று சொன்னேன் “நாங்கள் ஒன்றும் அறிவி ஜீவிகள் அல்ல. எங்களுக்கு உணர்வுகள் இருப்பதால் உணர்ச்சிவசப்படுகிறோம். ஆனால் அதற்காக செய்யவேண்டிய கடமைகளை மறந்து போவோர் அல்ல” என்று. நம் தமிழக உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணம் இது. புலத்தில் தமிழரெல்லாம் போர்கோலம் பூண்டு, எராலாமானோர் கூடி போராட்டங்களை ஒழுங்கு செய்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் நாமும் …

  2. மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு பேசிவருகின்றது. இது இந்தியாவினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்து வருகின்றது. என்ன தீர்வு என்றும் திட்டமிட்டே அதன் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதோ புதிதாக நடப்பது போன்று மஹிந்த கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காரணம் சிங்கள - தமிழ் மக்களை இரு பகுதியினரும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே இல்லையேல் தேர்தலில் வாக்குகளை வசூலிக்க முடியாது போய்விடுமே. + இந்த பேச்சுவார்த்தைக்கான பேரம்பேசல் என்னவென்றால் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம்தான். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தினை நிறுத்தி, மஹிந்த அரசிற்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் கைவிடுவார்கள் ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக தமிழர்களுக்கு…

  3. செய்து முடி; அல்லது செத்து மடி! -தேசியத்தலைவர் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையினை பார்க்க http://www.tamilnaatham.com/pdf_files/lead...r2006_05_14.pdf

  4. ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019 கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில் தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்… நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட…

  5. சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் - இணைத்தலைமை நாடுகள் முயற்சி. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கொண்ட கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து சிறிலங்காஅரசு மீது தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தயாராகுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுப்பதற்கு வியன்னாவிற்கு சென்றுள்ள சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு தோல்வியை சந்தித்துள்ளது. அருணி விஜ…

  6. கருணாநிதியும் கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் துரோகம் இழைத்ததிருந்தனர்:இந்திய ஊடகங்களில் தகவல். [Monday, 2011-04-11 14:31:00] இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் உதவி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது புதல்வி கனிமொழி ஆகியோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கருணாநிதியும், கனிமொழியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ம் திகதி முதல் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தி…

    • 3 replies
    • 2k views
  7. வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்இ கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றனஇந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர். நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறைய…

    • 21 replies
    • 2k views
  8. கொழும்பு, செப்.9: பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றது இலங்கை. தவறான தகவல் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கும் மன்னிப்பு தெரிவித்துள்ளது இலங்கை. கடந்த வாரம் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உயர்நிலை இந்திய-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிபர் அலுவலக செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கொத்தபய ராஜபட்சய, அதிபரின் முதுநிலை ஆலோசகர் அடங்கிய இலங்கை பிரதிநிதிகள் குழு தில்லியில் செப்டம்பர் 3…

  9. பிள்ளையார் பிடிக்க அது குரங்கான கதைபோல - போர் வெற்றியைக் கொண்டாட ஒரு நூலைப் பிரசவிக்க, அதுவே போர்க்குற்ற நிரூபண ஆவணமாக மாறி நிற்கின்றது.:-பனங்காட்டான்- விழுதுகளோடு இணைந்து , வேரொடு ஒன்றாகி இனப்படுகொலை புரிந்தவர்களை போர்க்குற்ற கூண்டில் ஏற்றும்வரை ஓயமாட்டோம் என்று உலகுக்கு எடுத்துக் கூறுவதே மே 18 போர்க்குற்ற நாளின் இதய தாகம்.   இனி என்ன செய்யப்போகிறோம்? எங்களின் அடுத்த பயணம் எந்தத் திசை நோக்கியது? எங்களை அழிப்பதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி புரிந்த நாடுகளுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்? எதற்காக இப்படித் தண்டித்தார்கள்? முள்ளிவாய்க்கால் என்பது பின்னடைவு என்றால் இதிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு வழியே இல்லையா? மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே நாட…

  10. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு? ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவி வருவதால் குழப்பமடைந்துள்ள ஜனாதிபதி இராணுவ சேவையில் பணியாற்றிவரும் அதிகாரியான சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என ஆராய்ந்து பார்த்து உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக்காட்டியதை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இராணு…

  11. தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? எனக்கு அவரைத் தெரியாதே........யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? இப்படி நேற்று சகோ தரப் பத்திரிகையான சுடர் ஒளியிடம் கேட்டார் பெருந் தோட்டத்துறை மற்றும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர் பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க. திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலை வரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத் தின் சிலை கடந்த ஞாயிற் றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது. இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது.. இந்த விவகாரம் குறித்து அரசியற் கட்சிகளின் கருத்தை நேற்று நாம் வினவினோம். இதுதொடர்பாக உங்கள் கரு…

  12. LTTE can be 'finished' in 30 minutes: Sri Lankan PM PTI Colombo: Sri Lankan prime minister Ratnasiri Wickramanayake has said his forces can "finish" the LTTE in "half-an-hour", but was concerned the for the safety of the innocent civilians trapped in the last rebel-held area. "The Government can finish off terrorism completely within half an hour if it acted in an inhuman manner. Driving out terrorists (LTTE) from a very small bastion in the north has been time consuming because the Government is acting most humanely considering the safety of civilians held by LTTE as a human shield," the prime minister said. He made the observation yesterday, while ad…

  13. அலெக்சா இணையதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் வரிசையில் முதலில் நிற்பது யாகூ.கொம் ஆகும். முதல் நூறு இணையதளங்களில் 27வது இடத்தில் புதினம்.கொம் இருக்கிறது. அலெச்சா.கொம்மிம் கணிப்பின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் தமிழ் இணையம் புதினம்.கொம் ஆகும் விரிவான விளக்கத்துக்கு கீழ் உள்ள இணைப்புக்கு போகலாம் http://www.alexa.com/site/ds/top_sites?cc=...y&lang=none

  14. புதன் 25-07-2007 14:43 மணி தமிழீழம் [மயூரன்] குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகின…

  15. இந்திய மீனவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் : இலங்கை கடற்படை மறுப்பு இந்திய மீனவர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று மறுத்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வர மாவட்டத்தின் தங்கச்சிமடம் பகுதியிலிருந்து கச்சத்தீவு அருகேவந்து மீன்பிடியில் பிரிட்கோ எனப்படும் மீனவர் நேற்றிரவு 8.30 மணியளவில் சுடப்பட்ட நிலையில் இறந்துள்ளதாகவும், அவருடன் வந்த சரவணன் என்பவர் காயமுற்றுள்ளதாகவும் இந்திய மீனவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குளஞ்சிநாதன் இந்திய ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ளார். இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பி…

    • 22 replies
    • 2k views
  16. பிலியந்தலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபருக்கு, லண்டனிலிருந்தே அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றமை, விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பான விபரங்கள் லண்டனிலிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் தலைவர் ஒருவர் மீதான தாக்குதல் தொடர்பான விபரங்களும் லண்டனிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக காவற்துறையினர் கூறுகின்றனர். இதேவேளை, பிலியந்தலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரது சகோதரர் காவற்துறை உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளுப்பிட்டி மோட்டார் வாகன காவற்துறைப் பிரிவில் கடமையாற்…

    • 1 reply
    • 2k views
  17. கோத்தபாயவின் அரஜாகம் தலைவிரித்தாடுகிறது சோமவன்ச அமரசிங்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் கோத்தபாய ராஜபக்ஸ அவரை நாட்டைவிட்டு செல்லுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். அத்துடன் JVP யினால் வெளியிடப்படும் லங்கா இரித பத்திரிகையை நிறுத்துமாறு மிரட்டியுள்ளதுடன் இல்லாவிடின் அலுவலகத்தை எரிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சட்டவிரோத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள், வெளிநாடுகளிலிருந்து வந்து இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட எவரையும் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல இடமளிக்க வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு நடவடிக்கைகளில்…

  18. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத் தெரிவித்துள்ளார். கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணா ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கருணா குறிப்பிட்டுள்ளதாகத் திவயின ஞாயிறு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கருணாவிற்கு முதலமைச்சர் பதவி ? தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானிற்கும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைப…

    • 4 replies
    • 2k views
  19. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க. 1/18/2008 10:04:52 PM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி கனகபுரத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இலங்கை விமானப்படை (முன்தினம்) குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது என்றகுற்றச்சாட்டிற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியகட்சி கோரியுள்ளது. புத்தள தாக்குதல் உள்ளிட்ட புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சகல மனித படுகொலைகளையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐ.தே.கவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யுத்தம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் சாதாரண பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மக்களி…

    • 5 replies
    • 2k views
  20. புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை உடன் நடைமுறைப்படுத்துக: இத்தாலியிடம் அதிபரிடம் மகிந்த ராஜபக்ச வலியுறுத்து. புனித பாப்பரசரின் அழைப்பின் பெயரில் இத்தாலிக்கு மூன்றுநாள் அரச பயணமாகச் சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலிய அதிபர் சில்வியோ பெலுஸ்கோனியைச் (Silvio Berlusconi) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் விடுதலைப் புலிகள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை எனவும் அவற்றை உடனடியா நடைமுறைக்கு கொண்டுவருமாறு இத்தாலி அதிபரிடம் வலியுறுத்தியுள்ளளார். நாளை புனித பாப்பரசரை மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார். -Pathivu-

  21. ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் ஒரே நேரத்தில் முக்கிய சந்திப்புக்கள் ரஷ்ய, இந்திய மற்றும் இத்தாலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இலங்கைப் படையினருக்கான போர்த்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில…

  22. சனி 15-03-2008 02:26 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை ச…

  23. டி.சிவராம ; (தராக்கி) ஜ வியாழக்கிழமைஇ 22 பெப்ரவரி 2007 ஸ ஜ ஜனனி ஸ புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்) புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத…

  24. போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு -ராகுல் காந்தி ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று மேதாவித்தனமாக கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது. இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து ந…

  25. இங்கிலாந்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களின் கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி போலி கடன் அட்டைகளைத் தயாரித்த 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் 2,800 போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பெருந்தொகையிலான போலி கடன் அட்டைகள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய கடன் அட்டை மோசடிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி காவல்துறை அதிகாரி பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்களவர். ஒருவர் ஏறாவூரைச் சேர்ந்த தமிழர். சிங்களவர்கள் ஹொரண, ராகம, அம்பேபுஸ…

    • 5 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.