ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142805 topics in this forum
-
தமிழர் தாயகமெங்கும் இன்று தியாகி திலீபன் நினைவேந்தல்! தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். http://www.newsuthanthiran.com/2018/09/26/தமிழர்-தாயகமெங்கும்-இன்ற/
-
- 9 replies
- 2k views
-
-
இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது ஈழப்பிரச்சினையானது இந்திய அரசியலில் பேரளவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழ ஆதரவை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாவது இந்திய அரசியலில் ஈழ மக்களது பிரச்சினை பெரிதளவு பேசப்பட்டு வருகின்றது. ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் மனித நேயமிக்க அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , பதாகைகளையும் வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர். தமிழகத்தில் எழுந்துள்ள ஈழ ஆதரவானது தமிழகத்தில் மட்டுமல்லாது , இந்திய முழுமைக்க…
-
- 18 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி முகக்கவசம் கையளிப்பு மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது. -இதன் போது கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது உன்னதமான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்…
-
- 24 replies
- 2k views
-
-
August 22, 2012 :: NewsIndia, it was reported stationed long range Agni type Missile system targeting Sri Lanka’s strategic institutions. Among these strategic institutions are, Colombo and Hambanthota Ports, Katunayaka, Ratmalana and Mattala Air Ports, Military Headquarters, Putlam Coal plant and Kerawalapitiya-Kelanithissa oil fired Power Plants etc. Indian Defense Authorities launched an Integrated Guided Missile Program (IGMOP) for the Research and Development of comprehensive range of missiles, which is managed by the Defense Research and Development Organization (DRDO). They have now developed Nuke capable Agni I – VI (capable of carrying 1000-2000kg war heads …
-
- 21 replies
- 2k views
-
-
தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா சர்வதேச அரங்கில் விடுதலைப்புலிகளது சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் யுத்த மோகம் கொண்டவர்களாகவும் சமாதானத்தை அடைவதற்கு தடையான சக்தி என்றும் பிரச்சாரப்படுத்தி வருகின்ற சிங்களப் பேரினவாதம் தன்னடைய தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் நோக்கில் பல வியாக்கியானங்களுக்கு அப்பால் உறுதியான பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளை உண்;மையில் தமிழ்மக்களையும் பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்திருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருந்தது. அண்மையில் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் …
-
- 0 replies
- 2k views
-
-
எனது குடும்பம் சிங்களவர்களுக்கு கடமைப்பட்டது! நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளி பரபரப்பு பேட்டி சனி, 06 நவம்பர் 2010 14:25 ”1977 ஆம் ஆண்டு எமது பிஸ்கெட் கம்பனி சில வெறியர்களால் தாக்கி அழிக்கப்பட்டது. அது எமது குடும்பத்துக்கு சோதனையும், வேதனையும் நிறைந்த காலம். அவ்வெறியர்கள் எங்களை படுகொலை செய்யக் கூட முயன்றார்கள். ஆனால் நாம் சிங்களவர்களால்தான் காப்பாற்றப்பட்டோம். சிங்களவர்கள் எம்மை காப்பாற்ற முன் வந்தார்கள். வெறியர்கள் எம்மை கொல்கின்றமைக்கு முன்பாக காப்பாற்றினார்கள். இவ்வுதவியை என்றும் நாம் மறக்கவே மாட்டோம்.” இவ்வாறு ஆஸ்திரேலியாவில் வைத்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் உலக சாதனையாளரும், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளருமான ம…
-
- 17 replies
- 2k views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை செய்திகள் பாராளுமன்றத்துக்கு வந்தார் ரணில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலை 8.59 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய காலை 8.30 இற்கு பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ள விவதாம் இரவு 9.30 வரை நடைபெறவுள்ளது. மேலும், விவாதத்தினை தொடர்ந்து இரவு 9.30 க்கு வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/32194
-
- 22 replies
- 2k views
-
-
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயின் படுகொலை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு சதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி குண்டு வெடிப்பிற்கு வெளியில் இருந்து வீசப்பட்ட மர்மப் பொதியே காரணம் என்று கூறியுள்ள போதிலும் பொலிசார் அதனை கவனத்தில் கொள்ளாது தற்கொலை குண்டு வெடிப்பாக அதனை அறிவித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் வாசிக்க : http://pathivu.com/
-
- 2 replies
- 2k views
-
-
வியாழன் 05-07-2007 00:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கொம்பாந்துறை சிறீலங்கா இராணுவ முகாமருகே துணை ஆயுதக்குழுக்களிடையே மோதல் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் கொம்மாந்துறை இராணுவ முகாமருகே கருணா கூலிக்குழுக்களுக்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களுக்கும் இடையே புதன்கிழமை மாலை 5 மணியளவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கருணா கூலிக்குழுவினர் ஈ.பி.டி.பி குழுவினரை துன்புறுத்தியதாகவும் ஐந்து கருணா கூலிக்குழு உறுப்பினர்கள் ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழுவின் கட்டடத்தொகுதிக்குள் பிரவேசித்து கைக்குண்டுத் தாக்குதலையும் துப்பாக்கிபிரயோகத்தையும் மேற்கொண்டதாகவும். இதன்போது ஈ.பி.டி.பி குழு உறுப்பினர்களான 23 அகவையுடைய சிவஞானம் சுதர்சன், 21 அ…
-
- 11 replies
- 2k views
-
-
சண்டையை ஆரம்பிச்சது யார்? ( இலங்கை அரசு அல்லது புலிகள், இல்லை ஜரோப்பிய தடையா?) :roll: ஜரோப்பாவில் புலிகள் தடை செய்யப்பட்டா புலிகள் யுத்தத்தை தொடங்க மாட்டார்கள் என்று சொல்லி தான் ஜரொப்ப சன(ந)யக வாதிகள் புலிகளை தடை செய்தனர் அதால புலிகளும் பயந்து(? :oops: :P ) போய் சண்டைய தொடங்கவில்லை, சண்டையை ஆரம்பிச்சது யார்? அதுக்கு பதில் அடி கொடுthதனர் புலிகள் முதூர் பிடிச்ச பின் வந்தது கண்டங்கள் பல உலக மக சன(நா)யாகவதிகளிம் இருந்து தண்ணீ மூடியது தவறு எல்லோரும் சண்டையை விட்டு விட்டு பழைய இடங்களில் போய் அமருங்கள் என்று சரி புலிகளும் பயந்து போய் திரும்பி போய்விட்டார்கள் தண்ணீயும் விட்டாச்சு சரி தண்ணீதானே விட்டாச்சு ஏன் இராணுவம் மீண்டும் மாவிலாறை பிடிக்க முற்ப…
-
- 2 replies
- 2k views
-
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக பட்ச தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு நடுப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட…
-
- 9 replies
- 2k views
-
-
அன்பர்களே.. சைமீப காலமாக சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களின் போக்கு சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது.. முன்பு தாயகத்தினதும், மக்களினதும் அவலங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த இணையங்கள் தற்போது தனி நபர்களை பகிரங்கமாக சாடும் போக்கை கொண்டிருக்கின்றது.. கீழ்வரும் செய்திகள் இதற்கு சான்று பகர்கின்றன.. கே.பி. குழுவா? தமிழ் மக்களா? http://www.pathivu.com/?p=302 நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும்! ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?-ஈழநாடு http://www.pathivu.com/?p=445 தமிழ் மக்களிடம் ஒற்றுமையை வள்ர்ப்பதற்கு பதிலாக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தான் அதிகம் தற்போது இடம்பெற்று வருகின்றன.. இதற்காகவா நம் மாவீரர்கள் தமது இன்னுயிரை…
-
- 20 replies
- 2k views
-
-
ராஜீவ் நினைவு சொற்பொழிவு: சோனியாவுக்கு இலங்கை அழைப்பு இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய. நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்திருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைச் சந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார் இலங்கை அதிபர். இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும் சூழ்நிலையில், சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக …
-
- 1 reply
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்படுவதாகவும் பாரதூரமான குற்றம் இழைத்தோருக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடாத்தப்பட்டு உரிய தீர்ப்பு வழங்கப்படுமென்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நீதியமைச்சின் தற்போதைய நட வடிக்கைகள் பற்றியும், அடுத்தாண்டுக்கான புதிய செயற்றிட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிப்பதற்காக நேற்று நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். இதன்போது கருத்து தெரிவிதத்த நீதியமைச்சர், சம்பந்தப்பட்ட தமிழ் கைதிகள்…
-
- 0 replies
- 2k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 22வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்குமென அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதென சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் எஸ்தர் பிரிமீர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டும். அத்துடன், நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படவேண்டும். அதுவரை இலங்கை தொடர்பில் இந்தப் பேரவையின் செயற்பாடுகள் முடிவடைந்துவிட்டன என ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். …
-
- 3 replies
- 2k views
-
-
இலங்கை வரலாற்றில் மிக மோசமான தலைவர் மகிந்த ராஜபக்ச என பௌத்த பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை மிக மேசாமான அழிவினை நோக்கி கொண்டு செல்வதாகவும் இலங்கை வரலாற்றில் உருவான மிக மோசமான தலைவராக அவரே விளங்குவதாகவும் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் தலைவர் மாலபே சீலாரட்ன தேரர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்குவதற்காக வீத…
-
- 3 replies
- 2k views
-
-
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலக நாடுகள் பொதுவாக இரு குழுக்களாகப் பிரிந்துகொண்டன. அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று. மற்றொரு பக்கம் சோவியத் ரஷ்யாவும் அதன் கம்யூனிச தோழமை நாடுகளும். இந்த இரு அணிகளும் ஒருவரோடு ஒருவர் மறைமுகப் போரில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் பனிப்போர் (கோல்ட் வார்) என்று அழைத்தோம். பின்னர் 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உதிர்ந்ததும் பனிப்போர் நின்றுபோனது. அதற்குப்பின் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீனா, இந்தியா என்ற இரு பெரும் நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைந்துவருகின்றன. அமெரிக்காவின் வலிமை இன்னும் பெரிதாகக் குறைந்துபோய்விடவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் இன்று பெரும் புவி-அரசியல் போர…
-
- 2 replies
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, 19, ஏப்ரல் 2011 (23:56 IST) மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிட…
-
- 10 replies
- 2k views
-
-
அம்மான் படையணி உதயம் October 6, 2022 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் பட…
-
- 31 replies
- 2k views
-
-
சென்னை: சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிட்சுக்கள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம். இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் நேற்று புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிட்சுக்களைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் …
-
- 5 replies
- 2k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நேற்று சுவிஸ் பேர்ன் நாடாளுமன்றத்தின் முன்பாக நடாத்திய "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வில், விடுதலைப்புலிகளின் உறுப்பினர், அல்பேர்ட் அவர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில், தமிழர் தலைநகரம் திருமலையில் தமிழீழத் தேசியக் கொடி நிச்சயம் ஏற்றபடும். 43 ஆயிரம் இராணுவமும் ஓடுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் பாதையே A32. பேரங்களுக்குச் சோரம் போகாத தலைவன் பிரபாகரன் எனக் குறிப்பிட்டார்.உரையின் முழுமையான ஒளிப்பதிவினை இங்கே காணலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 1 reply
- 2k views
-
-
மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுர மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட இந்த உலங்கு ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுர வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறீலங்காப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன. அத…
-
- 5 replies
- 2k views
-
-
வன்னியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கான பாதையொன்று உள்ளது எனத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எனினும், அந்தப் பாதை பற்றி இப்பொழுது மக்களுக்கு அறிவிக்கப்போவதில்லையெனக் கூறினார். மக்கள் வெளியேறுவதற்கான பாதையைக் கூறினால் விடுதலைப் புலிகள் அவற்றை அறிந்துகொண்டு மக்களை வெளியேறவிடாது தடுத்து விடுவார்கள் எனவும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் புலிகளால் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவார்கள் எனவும் இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை வவுனியாவுக்கு வருமாறு துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவி…
-
- 2 replies
- 2k views
-
-
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010 உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுமால் போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செய…
-
- 6 replies
- 2k views
-