Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது-தொடர்ந்து போராடுவோம் என உறவுகள் அறிவிப்பு 16 Views வவுனியாவில் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறையலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்குவருடங்கள் பூர்த்தியாகியது. இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், …

  2. புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தல்; மனைவி பொலிஸில் முறைப்பாடு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவரது மனைவி உதயனுக்குத் தெரிவித்தார். கிளிநொச்சியில் உள்ள அரச சார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன…

  3. கேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நான்கு வருடங்களின் முன்பு ஒரு ஜனவரி மாத்தில் கேப்பாபுலவுக்குச் சென்ற குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் எழுதிய பத்தி. நான்கு ஆண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரும் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து இந்த மக்கள் தங்கள் நிலத்திற்காக பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளை அண்மின்ற இக் காலத்தில், இலங்கையில் ஆட்சி மாற்றம் மாற்றம் ஒன்று ஏற்பட்ட பின்னர், மீண்டும் இரவு பகலாக கேப்பாபுலவு மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துகிறது. கால முக்கியத்துவம் கருதி நான்கு ஆண்டு…

    • 2 replies
    • 393 views
  4. கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆதரவு முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள் ,பெண்கள், என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றைய தினம் கேப்பாபுலவு மற்றும் …

  5. இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் கொடூர யுத்தத்தை நிறுத்துவதற்கான கால அவகாசம் இன்னமும் கைவிட்டுப் போகவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரது இனச் சுத்திகரிப்பு எதிர்ப்பு தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்ஸிஸ் டென்ங் (குசயnஉளை னுநபெ) தெரிவித்துள்ளார். இந்த யுத்தம் காணரமாக அப்பாவி பொதுமக்களே பாரிய இழப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலமாக நீடித்து வரும் தேசிய இனப்பிரச்சினை இராணுவ நடவடிக்கைகளினால் மட்டும் முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தம் வெற்றியாளர்களையோ அல்லது தோல்வியாளர்களையோ உருவாக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்…

  6. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா சந்தியில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலம் தெற்கை சேர்ந்தவர்களுக்கு அடாத்தாக வழங்கப்பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பூநகரிப்பிரதேச செயலாளரால் அந்த மண்ணுக்கு உரித்தில்லாத அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் தனவந்தர்களுக்கும் இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டடம் கட்டுவதற்கான அனுமதியோ, காணி உரித்தோ இல்லாத பலர் பிரதேச செயலாளரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இக்காணிகளை அபகரித்து மரக்காலை, பேக்கரி, மற்றும் மூன்று நிரந்தரக் கட்டடங்களை அமைத்துள்ளனர். ஆனால் அப்பகுதி ஏழைச் சிறு வாணிப வியாபாரிகள் தங்களுக்கென சிறிய அளவிலான கடைகளை அமைக்க முற்பட்டபோது பிரதேச செயலரினா…

  7. யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டத பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, 2002ஆம் ஆண்டு தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசாங்கத்தின் அணுசரணையுடன் சமாதனப் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையை உலகம் அறியும். இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சிக்கும் முருகண்டிக்கும் இடையில் குறித்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நிதித்த…

  8. பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – HRW பாதுகாப்புத்துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 25 முக்கிய விடயங்களில் பாதுகாப்பு…

  9. கப்டன் மில்லர் நெல்லியடியில் சிங்கள படைக்கு தாக்குதல் நடத்தி கரும்புலிகள் தசாப்தத்தை உருவாக்கினார் தேசியத்தலைவர் அவர்கள் கரும்புலிகளின் தொடக்கத்துடன் கொழும்பிற்கு நடுக்கத்தை கொடுத்த வரலாற்று நாள்தான் கரும்புலிகள் நாள் யூலை-5 என்று வைகோ அவர்கள் கரும்புலிகள் தொடர்பான தனது பகிர்வில் தெரிவித்துள்ளார். கரும்புலிகளின் உன்னத தியாகத்தை உலகத்திற்கு பறைசாற்றிய நாள் யூலை-5 எத்தனையே படைஅணிகளை உலகத்தில் விடுதலை இயக்கம்கள் கட்டி எழுப்பிஇருக்கின்றன வீரம் செறிந்த போர்களை நடத்தியிருக்கின்றன மரணத்திற்கு அழைப்பு கொடுத்து சிரித்துக்கொண்டு சென்று வாழ்க்கையின் வசந்தங்கள் எதையும் தேடாது தாயக விடுதலைக்காக தங்களை அழித்துக்கொண்டார்கள் அவர்கள்தான் தலைவர் அவர்கள் உருவாக்கிய கரும்புலிகள். கொரில்லா …

  10.  புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி த…

  11. எம் தலைவன் பற்றி வரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி எம் உள்ளங்களுக்கு நன்றாகத்தெரியும்.எங்களின் ஊகங்களும் எதிரிக்கு உதவலாம்.எனவே,அது பற்றிய கவலை விடுத்து எம் தலைவன் காட்டிய பாதையில் எம் தனித்தமிழீழ நினைவுகளுடன் உறுதியுடன் பயணிப்போம். “கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம்காணுவோம்”

  12. "மண்டேலா" திரைப்படத்தை வடமாகாணத்தில் திரையிட்டால் போராட்டம்..! சிகை அலங்கரிப்பாளர்கள் எச்சரிக்கை.. அண்மையில் வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கவேண்டுமென வடமாகாண அழகுக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தென் இந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்க…

  13. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் தற்போது காணப்படும் இராணுவ நிர்வாகம் சிவில் நிர்வாகமாக மாற்றப்பட வேண்டுமென தமிழ்ப் புத்திஜீவிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் முடிவடைந்தமை மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, பொதுமக்கள் இழப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 300,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளது. அகதி முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி மக்கள் பற்றி விபரங்கள் அவர்களது சொந்தங்களுக்கு வழங்குதல், சுதந்திரமாக இடம்நகர்வதற்கான சந்தர்ப்பம், விரைவில் அகதிகளை மீள் கு…

  14. சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்...

    • 0 replies
    • 250 views
  15. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் பேட்டி ஈழப் போராட்டம் ஓய்ந்துவிடாது ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது; மீண்டும் புலிகள் உருவாகுவார்கள் என்று கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ‘நக்கீரன்’ இதழுக்கு (ஜூன் 17) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விவரம்: ராணுவ லாரிகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஈழத்தில் தமிழினம் ஒரு பேரழிவிற்கு உட்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக

    • 0 replies
    • 1.4k views
  16. ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார் 22 ஜூலை 2013 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்த சங்கரி போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் கடுயைமாக சாடியவர்களில் முக்கியமான தமிழ் அரசியல் தலைவராக ஆனந்த சங்கரியை ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, புளொட் அமைப்பின் தவைலர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial…

  17. தாயகத்திற்குப் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு உறவுகளே! சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலிகளில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வங்கி இலக்கத்தைத் தந்து அதற்குப் பணம் அனுப்பும்படி கேட்பதும் இங்கிருந்து அந்த வங்கி இலக்கங்களுக்குப் பணம் அனுப்பி வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பணம் குறித்த உறவுகளைச் சென்றடைவதில்லை. குறித்த வங்கி இலக்கங்கள் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுடையவை என்பதுடன் அவர்களே கைத்தொலைபேசிகளை உறவுகளிடம் கொடுத்து தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தும் படி கேட்கிறார்கள் என்றும் அறிய வந்துள்ளது. எனவே அங்குள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் வவுனியாவிலிருந்து தெரிந்தவர்களுக்கு அனுப்பி அ…

  18. பிரித்தானிய ஊடகத்துறையும் தமிழர் போராட்டமும் திகதி: 07.07.2009 // தமிழீழம் பிரித்தானிய தமிழர் பேரவையினராகிய நாங்கள் புலம்பெயர் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியம் நோக்கி பிரித்தானியாவில் ஒரு ஊடகத்துறையை கட்டி வளர்க்க எத்தனிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற, நடைபெற இருக்கின்ற திரைமறைவு இனஅழிப்பு மற்றும் அரசியல் காய்நகர்த்தல் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் பல ஊடகங்கள் தற்போது வெளிப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்…

  19.  ‘எனது கூட்டத்துக்கு வரவேண்டாம்’ “நான் வரும் போது மக்கள் வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பார்த்து அரசாங்கம், ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தலை ஒத்திவைக்கின்றது. இனிமேல் நான் வரும் கூட்டங்களுக்கு மக்களை வரவழைக்க வேண்டாம்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் ஒன்றைத் திறந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "வெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் ஹம்பாந்தோட்டையில் எமக்கு சிறந்த துறைமுகம் இருப்பதாக பிரதமர் கூறுகிறார். அங்கு வந்து தொழிற்சாலையை அமைக்குமாறும் கூறுகிறார். எனினும் இலங்கை திரும்பியதும்…

  20. வெலிவேரிய சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்யாது வெலிவேரியவிற்கு விஜயம் செய்யக் கூடுமென குறிப்பிட்டுள்ளார். வெலிவேரியவில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை கட்டுப்படுத்தக் கூடிய பல வழிகள் இருந்தும் அவற்றை தவிர்த்து படையினர் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்ணீர்ப் புகைக் குண்டு, நீர்த்தாரைப் பிரயோகம் போன்ற பல்வேறு வழிகள் இருந்தும் படையினர் அவற்றைப் பின்பற்றத் தவறியதாகக் குறிப்பிட…

    • 5 replies
    • 885 views
  21. முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி காரியாலயத்தில் இன்று(14) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் முஸ்லீம் தமிழ் கட்சிகளின் பொதுவான போக்கு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு.அதற்கு முன்னர் ஒரு பேச்சு.தேர்தலுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸ் தரப்பில் தமிழரா என எதிர்ப்பது மற்றும் தமிழர் தரப்பில் முஸ்லீமா என எதிர்ப்பதே தொடர்கதையாகிறது.இதன் பின்ன…

    • 3 replies
    • 641 views
  22. காணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான கூட்டம் சாதகமான கூட்டமாக சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது இராணுவத்தினரும் காணிகளை விடுவிக்கும் நோக்கதோடு செயற்படுகிறதாக தெரிகிறது.ஆகவே இப்படியான கலந்துரையாடல்கள் மூலம் நாங்கள் முன்நகரலாம் எனவும் படிப்படியாகவேனும் காணிகள் விடுவிக்கப்படும் என்று தென்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை வி…

  23. சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு தீடீரெனக் குறைப்பு சிறீலங்காப் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜென்ரல் சரத்பொன்சேகாவுக்கான பாதுகாப்பு தீடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது அவருக்கு 500 படையினர் பாதுகாப்பை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது சரத்பொன்சேகா பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றதும் அவருக்கான பாதுகாப்பை வழங்க 200 படையினர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 200 படையினரில் சரத்பொன்சேகாவை எந்நேரமும் கண்காணிக்கும் வகையில் சரத்பொன்சேகாவின் நம்பிக்கைக்கு உரிய படை அதிகாரிகளை நீக்கிவிட்டு, கோத்தபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய படை அதிகாரிகளும், உளவாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். …

  24. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மீது நேற்று இரவு கழிவொயில் வீசியதோடு அவரது சுவரொட்டிகளையும் கிழித்தும் சேதப்படுத்தியும் உள்ளனர். வவுனியா நகரில் விளம்பரப் பலகைகளில் பல வேட்பாளர்களது சுவரொட்டிகள் காணப்படுகின்றபோதிலும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மட்டுமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாய் போட்டியிடும் இவ் வேட்பாளருக்கு எதிராக ஏற்கனவே புலனாய்வாளர்களும் பல துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/32268/64//d,fullart.aspx

    • 2 replies
    • 582 views
  25. புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்ப்பார்கள் என நினைக்கவில்லை : சம்பந்தன் (காணொளி இணைப்பு) புதிய அரசியலமைப்பு மக்கள் எதிர்ப்பார்கள் என நான் நினைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு, http://www.virakesari.lk/article/19446

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.