ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த.தே.கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது!- தமிழ் சிவில் சமூகத்தைச் சோ்ந்த 76 போ் அறிக்கை வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்ற தலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்இ மதகுருமார்இ பல்கலைக்கழக பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்கள்இ சட்டத்தரணிகள்இ மருத்துவர்கள்இ மாணவர்கள் உட்பட பலர் இதில் …
-
- 0 replies
- 2k views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் வங்கி சேவைகள் மூலம் 2000 மில்லியன் ரூபா வரையான வைப்புக்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆணையாளர் கப்றாள் கூறியுள்ளார். இதில் 50 வீதமானவை தங்க நகைகள் என்றும் மீதமானவை வெளி நாடுகளில் இருந்து உறவினர்களால் அனுப்பபட்ட பணம் எனவும் கூறியுள்ளார். குறிப்பிட்ட 05 மாதத்தினுல் இவ்வாறான வைப்புக்களை இதுவரை பெற்றதில்லை எனவும் அவர் கூறியுள்ளதுடன் இந்த வைப்பில் 50 வீதமானவற்றை திரும்ப கடன் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார் கப்புறாள் . இதுவரை 51 வங்கி கிளைகள் வடபகுதியில் திறக்க விண்ணப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
-
- 3 replies
- 2k views
-
-
விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித்துள்ளார். இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. தமிழக பாஜக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்வந்த் சின்ஹா- …
-
- 21 replies
- 2k views
-
-
யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற…
-
- 6 replies
- 2k views
-
-
எதற்கும் அஞ்சேன் என்கிறார் வை.கோ குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த இலங்கையின் வவுனியா காட்டுப் பகுதியிலேயே உயிர் பிழைத்த நான், எதற்கும் அஞ்சப் போவதில்லை என தனது வழமையான கோபவேசத்துடன் உரை நிகழ்த்தியிருக்கின்றார் ம.தி.மு.கவின் பொதுச் செயலர் வைகோ. விருதுநகரில் புதனன்று இடம பெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய வேளையே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்ததுகையில் :- விருதுநகரில் நடக்கும் இச்செயல் வீரர்கள் கூட்டத்திற்கு புது உத்வேகத்தோடு வந்துள்ளீர்கள். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கான காரணத்தை மாவட்டச் செயலரும், சிவகாசி எம்.பியும் என்னிடம் தெரிவித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வந்ததால் தான் இவ்வளவு க…
-
- 2 replies
- 2k views
-
-
Posted on : 2007-06-23 மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம் காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன. முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார். தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன…
-
- 4 replies
- 2k views
-
-
இன அழிவைத் தடுக்குமாறு தமிழர்கள் பேரணிகள் நடத்த, ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு சொல்கின்றது உலகம். உருப்படியான அரசியல் தீர்வை கொண்டு வந்தால், ஆயுதங்களுக்கான தேவையே இருக்காது என்கின்றனர் விடுதலைப் புலிகள். போரும், இனப்படுகொலையும் தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் தி.வழுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த முழு உலகமும் முனைப்புப்பெற்று நிற்கின்றது என்பது எம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் - தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உரிய சகல அருகதைகளையும் பெற்ற ஒரு இயக்கத்தை அழிப்பதற்கு இந்த உலகம் வரிந்து கட்டிக்கொ…
-
- 12 replies
- 2k views
-
-
சிறிலங்கா- சீனா கூட்டுச்சதி: விரைவில் வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் முப்பரிமாண ராடார். வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியி…
-
- 9 replies
- 2k views
-
-
சிறீலங்க வங்கிகளில் அதிக வட்டிக்காக வைப்பில் இடப்படும் பணங்கள் அரசினால் உள்ளக வங்கிக் கடன்களாக அரசினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது அரசின் யுத்த பொருளாதாரத்திற்கு அண்மை வருடங்களில் அதிகரித்த அளவில் பலம்சேர்த்து வருகிறது. மோட்டுச் சிங்கள்வங்கள் எண்டா உவங்கள் தான்
-
- 1 reply
- 2k views
-
-
போரை மே 10 முடிப்பதா இல்லை 18 முடிப்பதா ? கே.பியின் 850 மில்லியன் விவகாரம் ! புதன்கிழமை, 23 நவம்பர் 2011 20:19 இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவரும் மற்றும் தற்போது வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள அமைச்சர் ஒருவர் லங்கா லீக்ஸ் என்னும் இணையத்துக்கு சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கே.பி தனது உயிரைப் பாதுகாக்க 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் எனத் தெரிவித்துள்ளார். இச் செய்தி ஒருபுறம் இருக்க கே.பி பற்றி மேலும் சில செய்திகளும் கசிந்துள்ளது. அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் முதல் பகுதியிலே விடுதலைப் புலிகளை முற்றாக முடக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக மே 1ம் அல்லது 2ம் திகதி அளவில் புலிகள் இறுதியாக தக்க…
-
- 5 replies
- 2k views
-
-
பிரதமர் மகிந்த பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாராட்டு; - சச்சிதானந்தன்.! பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமரை பாராட்டுவதாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் . சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார். இலங்கைச் சைவர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் எமது நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எ…
-
- 19 replies
- 2k views
-
-
சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…
-
- 0 replies
- 2k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது 27 அல்லது 24 வான்கலங்களாக இருக்கலாம் என்று டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
கொழும்பில் பண்டார நாயக்க சர்வதேச மா நாட்டுமண்டபத்தில் சிங்கள இராணுவத்தின் 60 வது தினத்தினை முன்னிட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிப்பொருட்கள்,கலங்கள் ஆகியன கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வெற்றுடல் என சொல்லப்படுகின்ற புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் கோகுலன் என்ற பெயரிடப்பட்ட கடற்புலிகளின் விசேட தாக்குதல் கலமும் வைக்கப்படுள்ளது.இந்த கண்காட்சி 10.30 -மாலை 10 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத நன்றி ஈழ நாதம் http://www.eelanatham.net/story/sla%20exibition2009
-
- 0 replies
- 2k views
-
-
ஐரோப்பிய சுற்றுலாவுக்கு தயாராகும் பிள்ளையான்! Wednesday, 21 May 2008 கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஐரோப்பாவவை சுற்றி வருவதற்கான ஒழுங்களை ஜனாதிபதி செய்து வருவதாக ஜனாதிபதி செயலகத்தலிருந்து தெரிய வருகிறது. இச் சுற்றுப் பயணத்தின் நோக்கம் கிழக்கு மாநிலத்தின் ஒரு தமிழரை முதலமைச்சராக்கி அவரை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்வதோடு சிறீலங்காவின் தேசிய பிரச்சனைக்கு முடிவு காணும் முதல் முயற்சியாக தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கி விடை காண முயலுவதாக உலகுக்கு எடுத்தியம்பவே என தெரிய வந்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2879/1/
-
- 3 replies
- 2k views
-
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட போது, சிம்பொன்சி குரங்கு பலமாக முகத்தில் அடித்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. http://www.tamilarkal.com/
-
- 13 replies
- 2k views
-
-
எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு 3/1/2008 10:20:29 AM வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும். எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில…
-
- 11 replies
- 2k views
-
-
Sri Lanka battles rebels in east after independence vow COLOMBO, Nov 28 (Reuters) - Sri Lanka's military fought a fierce artillery duel with Tamil Tigers in the island's restive east early on Tuesday, just hours after the rebels said they were resuming their two-decade independence struggle. The military said the Tigers were using 152 mm artillery shells for the first time to target their forward defence line in the eastern district of Batticaloa, and had so far killed one soldier and injured two others. "Our defence lines have been mortared and shelled," said Major Upali Rajapakse, a spokesman with the Media Centre for National Security. "They are usin…
-
- 2 replies
- 2k views
-
-
தென்னிலங்கையில் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளுக்கு அனுகூலமாக அமையுமெனவும் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவதற்கும் வாய்ப்பாக அமையுமென்ற கருத்தை வருகை தந்துள்ள பிரிட்டன் வெளியுறவு உதவியமைச்சர் மல்லே பிரவுண் பிரபு தெரிவித்துள்ளார். கொழும்பில் த.தே.கூட்டமைப்பு பா.உ தலைவர் சம்ந்தனுடனான சந்திப்பின் போதே மல்லோ பிறவுன் பிரபு இக்கருத்தை தெரிவித்தார் என தெரியவருகிறது. மல்லோ பிரவுண் பிரபுவை நேற்று முன்தினம் கொழும்பில் பிரிட்டிஷ் தூதரகத்தில் சம்பந்தன் சந்தித்து உரையாடினார். 40 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பின் போது சம்பந்தன் பிரிட்டிஷ் அமைச்சரிடம் கூறியதாவது : 'இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு ஒ…
-
- 8 replies
- 2k views
-
-
Please Vote to "Arul Rathi" Please pass it to your network. Thank you To all, I have been partnering with PEER Servants for the last 10 years to improve people's life. Every year they choose 1 best entrepreneur amongst many and give a gift of $ 2000/- to improve their business. There are three finalist this year and by God's Grace one is from Jaffna. Please read the content and vote according to your conscious.Your vote counts....click on the vote online and vote.. http://www.peerservants.org/lydia_voting.php Ray ------------------- Meet the three 2010 Lydia Award semifinalists! Now it's your turn to vote online and send the link to y…
-
- 18 replies
- 2k views
-
-
US Secretary of State Hillary Clinton made her comments to Michael Tomasky of Britain �s �The Guardian� newspaper in an interview which covered Iraq the legacy of the Cold War and ceding executive powers. When asked do you think that the terrorists hate us for our freedoms or do you think they have specific geopolitical objectives?she replied: Well I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological others territorial. There are personality-driven terroristic objectives.� The bottom line is you can't lump all terrorists together. And I think we've got to do a much better …
-
- 3 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழத் தனியரசை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் வெகுவிரைவில் உருவாகும். என மட்டு. த.தே.கூட்டமைப்பின் பா.உ எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஜேர்மனியில் பொங்குதமிழ் நிகழ்வில் தெரிவித்தார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் அரச படைகளுக்கும் அதனை வழி நடாத்திச் செல்லும் உயர்அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளது. இன்னும் 27 கிலோமீற்றர், 18 கீ.மிற்றர் என நீளங்களை அளவிடும் இராணுத் தளபதி மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோ மீற்றரின் தூரத்தை கணக்குப் போட தவறிவிட்டார். பொறுமையோடு, நீண்ட கால அமைதியைக் காத்துவிட்டோம். …
-
- 3 replies
- 2k views
-