Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. :shock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி [திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது. சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டு…

    • 12 replies
    • 1.9k views
  2. திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  3. மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இந்திய கடற்பிராந்தியத்தில் மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக இந்திய கரையோர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நேற்று இரவு இந்திய கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட படகினை இந்திய கரையோர காவல் துறையினர் கைப்பற்றிய போது குறிப்பிட்ட படகானது மீன்படி நடவடிக்கைகளுக்கு புறம்பான வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட படகானது அதி நவீன ராடர் கருவிகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களை கொண்டிருந்தாhக தெரியவந்துள்ளது. இந்த படகுகள் மூலம் இந்திய கரையோர பகுதிகளை வெளிநாடு ஒன்று உளவு பாhத்து வருவ…

    • 3 replies
    • 1.9k views
  4. கிழக்கின் மட்டக்களப்பில் தொடரும் பரபரப்புகளும் வெளியாகியுள்ள உண்மைத் தகவல்களும் ‐ GTN.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 03 July 10 04:58 pm (BST) கிழக்கின் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்த உண்மை நிலமைகளை அறிவதற்காக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளரின் பார்வை மட்டக்களப்பை நேக்கி திரும்பியது. இதில் ஊடகங்களின் பார்வைக்கு எட்டாத தகவல்கள் ஜீ.ரீ.என்னிற்குக் கிடைத்துள்ளன. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்பி மலை என்ற தொப்பிக்கலப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவத் தொண்டர் படையைச சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கிழக்கின் காடுகளில் எஞ்சிய விடுதலைப…

    • 0 replies
    • 1.9k views
  5. சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித் தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும் தாம் தீர்ப்பளித்ததை மாற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  6. போலியான பல பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறிலங்கா வான் படையினரின் வான் கண்காணிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்பி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.9k views
  7. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! - ஒரு தமிழனின் மறுமொழி அன்புள்ள தாமரை அவர்களே, தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம். இந்த இன எதிரி காங்கிரஸ் படை இன்று தமிழ்நாட்டில் அரசியலில் காணப்படும் ஒரு…

  9. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அரச பயங்கரவாதத்தால் உள்ளக இடப்பெயர்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு, மனிதப் பேரவலத்தை எதிர் நோக்கியுள்ளனர். வன்னியில் உருவாக்கப்பட்டிருக்கும், தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் பேரினவாத உளவியல் சமரினை எதிர்கொண்டவாறு, மக்கள் படைக் கட்டமைப்பும் விரிவடைகின்றன. மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அர்ப்பணிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் குரூரச் செயற்பாட்டில், தனது அரச இயந்திரப் பரப்புரை நிறுவனத்தை முடுக்கி விட்டுள்ளார் மகிந்தர்.கொழும்பு சமாதானச் செயலகமும், இடர் முகாமைத்துவ, மனித உரிமை அமைச்சும், தமிழ் மக்களின் அவல நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. வவுனியா …

  10. இலங்கை போர்.. ஒரு பிளாஷ்பேக்! வெள்ளிக்கிழமை, ஜனவரி 2, 2009, 13:35 [iST] வன்னி: கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர். புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பர…

  11. எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின…

  12. விருப்பு அல்லது ஆசை என்பது உண்மை அல்லது நிஐம் ஆகுமா??? தலைவரருடைய இருப்புப்பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்தான் இது அதாவது எனது அல்லது என்போன்ற தமிழர்களுடைய அல்லது ஈழத்தமிழர் ஒவ்வொருவருடைய விருப்பம் அல்லது ஆசை அல்லது அவா தான் தலைவர் இருக்கவேண்டுமென்பது. ஆனால் நிஐம் அல்லது உண்மை என்பது எமது ஆசையோடு ஒன்றிப்போகும் என்று எதிர்பார்ப்பது மிகவும் முட்டாள்தனமானது இது எனக்கும் தெரியும் ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் அது எனக்கு வேண்டும் அது எனக்கு அவசியம் ஏனெனில் அது இல்லையென்றால் நான் பூச்சியமாகிவிடுவேன் எனவே நான் ஏதாவது காரணம் கூறி என்னை நானே நம்பும்படியாக அல்லது நம்பிக்கைவரும்படியாக ஏதாவது ஒரு வழியைக்கண்டுபிடிப்ப…

  13. அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர். குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. படம்............ http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  14. கருணா குழுவை கலைக்க வேண்டும்: ரிச்சர்ட் பௌச்சர். சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் கருணா குழுவை கலைக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் வலியுறுத்தியுள்ளார். இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நோர்வே தலைநகர் ஓஸ்லோ சென்றிருந்த ரிச்சர்ட் பௌச்சர், நோர்வே தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காண்லில் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் புலிகளும் அரசாங்க படையின் ஆதரவு பெற்ற கருணா குழுவினரும் தொடர்ந்து சிறார்களை படையணிகளில் சேர்ப்பதாக யுனிசெஃப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சிறார்களை படையணிகளில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் கருணா குழு தொடர்ந்து ஈடுபட்டு வருவதை அமெரிக்கா அவதானித்து வ…

    • 3 replies
    • 1.9k views
  15. கடலூர்: தமிழர்கள் மீதோ, தமிழக மக்கள் மீதோ கருணாநிதிக்கு அக்கரை இல்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல கருணாநிதி கையில் ஆட்சி சிக்கி தவிக்கிறது என ஜெ., குற்றம் சாட்டினார். சிதம்பரம் பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி, கடலூர் அ.தி.மு.க., வேட்பாளர் எம்.சி.சம்பத்தை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். சிதம்பரம், கடலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தன்நலம் மிகுந்த குடும்ப ஆட்சி தமிழகத்தில் உள்ளது. அதைக் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் உங்கள் ஓட்டுகளை பெற்று மத்தியில் தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்., கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது. இரண்டும் சேர்ந்ததால் நீங்கள் அடைந்த பயன் என்ன... பொருள…

    • 5 replies
    • 1.9k views
  16. Posted on : 2008-05-15 எதிரியைப் பிரிக்கும் தந்திரம் அரசியலில் எதிர்த்தரப்பை சகுனி வேலை செய்து, பிளப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் ஒருவாறு தக்கவைத்து வந்த ஆட்சித் தரப்பு, இப்போது அந்தப் பிளவுபடுத்தல் தந்திரோபாயத்தின் உச்சமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரமாகட்டும், அல்லது தென்னிலங்கை அரசியலாகட்டும், அனைத்திலுமே எதிர்த்தரப்பைப் பிளப்பதையே ஒரே தந்திரமாகக் கொழும்பு ஆட்சிப் பீடம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சாணக்கிய தந்திரத்தைக் கனகச்சிதமாக முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பீடம் தனது அதிகார வலிமையையும் ஆட்சிப் பலத்தையும் லாவகமாகப் பயன்படுத்தி வந்தது. எதிர்த்தரப்பில் பதவிக்காகவும், சொத்து ச…

  17. கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…

  18. விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது 3/4/2008 8:15:51 PM வீரகேசரி இணையம் - கேரளாவில் சிறிய ரக கப்பலைத் தயாரித்து இலங்கைக்கு கடத்த முயன்ற புலிகள் ஆதரவாளர்கள் இருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரில் உள்ள அண்ணாசிலை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் நின்று கொண்டிருப்பதாக "கியூ' பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பிரேம்ராஜ் என்ற துரைக்குட்டி எனவும் மற்றையவர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் என்ற டீசல் குமார் எனவும் தெரிய வந்தது. …

  19. வடக்கின் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் - US – தீர்மானங்களை எடுக்கும் சுதந்திரம் இலங்கைக்கே – கோத்தாபய – சொல்கிறது கொழும்பு ஊடகம்:- இலங்கையின் வடக்கில், உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் அதிகாரிகள் இது குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர். எனினும் இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் வடக்கில் போன்றே தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவது குறித்து தீர்மானிப்பது, அரச பாதுகாப்புச் சபையே என கூறியுள்ளார். அத்துடன் சுதந்திரமான நாடு என்ற வகையில், இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பில், தீர்மானங்கள…

    • 6 replies
    • 1.9k views
  20. மஹிந்த அரசின் அமைச்சர் மேவின் சில்வா அரலங்கன்வில என்னுமிடத்தில் வீதி விபத்தில் காயமடைந்துள்ளார். அவ்விபத்தில் அவருடன் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா

    • 11 replies
    • 1.9k views
  21. அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வந்த இலங்கை பற்றிய விபரணம். யாழ்கள தயா அவர்கள் இதனை எனக்கு அனுப்பி இருந்தார்.

    • 2 replies
    • 1.9k views
  22. கருணா குழுவிற்குள் புதிய மோதல்கள். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் நடைபெற்று வரும் மோதல்கள் மீண்டும் உச்சக்கட்டத்தை அடையும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதத்திற்கும் மேலாக திருகோணமலை காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்த பிள்ளையான், மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிள்ளையானும் அவரது குழுவினரும் 8 வாகனங்களில் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளனர். இது புதிய மோதல்களுக்கு வழி வகுத்துள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கும் பிள்ளையானுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கருணா தெரிவித்த போதும் மீண்டும் கருண…

  23. 52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது. http:/…

  24. புதுக்குடியிருப்புத் தாக்குதலில் இரு பிரதான தாங்கிகளைக் கைப்பற்றிய புலிகள் அவற்றை கொண்டுசெல்ல முடியாத நிலையில் அழித்துவிட்டுச் சென்றனர்-டிபென்ஸ் வயர் Full extent of LTTE Puthukudirippu attack The full extent of an LTTE plan and series of coordinated attacks at Puthukudirippu has come to light. The attack, which started as an infiltration on January 31st, went on till the Independence Day on 4th February. The objective of the LTTE was to push the Army back to Oddusudan. We have now fully pieced together the exact extent of the various attacks that took place during this period, particularly from the 2nd to the 4th of February. On 31st January, a small 30-ma…

  25. சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்க அமெரிக்க செனட்டில் பிரேரணை சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவதற்கான பிரேரணயை அமெரிக்க செனட் சபை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான இராணுவ உதவி தொடர்பிலான உத்தேச சட்ட முன்வரைபின் கீழ் சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்கும் பிரேரணையை அமெரிக்க செனட் முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் சீர்குலைந்து போய்விட்ட மனித உரிமைகளைச் சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சட்ட முன்வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச சட்டமுன்வரைபின் 690 ஆம் பிரிவில் சிறப்பு குறிப்பாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.