Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த முன்னாள் போராளியின் மகன்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார். குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண …

  2. இந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார். http:…

  3. தலைமை செயலர் பத்மநாதன் கடத்தல் தொடர்பாக தமிழீழ அரசின் அறிக்கை The illegal abduction of Selvarasa Pathmanathan in Malaysia: PTGTE Send your comments and feedback here

  4. ஈழத்துச் சிறுவனான அபிநாவ் சந்திரமோன் (9 வயது) லண்டனில் இடம்பெற்ற கணிதப் போட்டியில் "ஏ" தரத்தில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த அபிநாவின் குடும்பம் ஜேர்மனியில் இருந்து 2006ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றுள்ளனர். லண்டன் லூடொன் மாநிலத்தில் வசிக்கும் அபிநாவ், தனது 7வயதில் GCSE பாடத்தில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து அபிநாவின் அம்மா வாணி சந்திரமோகன் கருத்து வெளியிடுகையில், நான் நிலவில் இருப்பது போல் உள்ளது. மகன் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தான் எனக்கு கணிதப் பரீட்சையில் "ஏ" தரம் கிடைக்குமென்று. மிகவும் நம்பிக்கையாக இருந்தான். விளையாட்டைப் போலவே இந்தப் பரீட்சையையும் விரும்பினான். உண்மையில் பரீட்சை…

    • 41 replies
    • 2.2k views
  5. திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் திருகோணமலை ஈழத் தமிழ் மக்களின் தொன்மைச் சான்றுகள் நிறைந்த மானுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சைவமும் தமிழ் அரசர்களின் தனித்துவ ஆட்சியும் கொண்ட திருகோணமலை வரலாறு முழுதும் அழிக்கப்படுத்தலுக்கும் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இங்கு காணப்படும் சைவ – சிவ மரபு சார்ந்த தொன்மங்கள் சிவ பூமி எனப்படும் ஈழத்தின் வரலாற்றை பறைசாற்றுபவை. அண்மையில் திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது. வர…

    • 0 replies
    • 429 views
  6. இணைப்பு http://www.amnestyusa.org/sri-lanka/action...=YCA0991145000E சில வேண்டுகோள்கள் Actions Urge the Release of Five Doctors in Sri Lanka (UA 129/09) Urge the Release of Five Doctors in Sri Lanka (UA 129/09) Five doctors are being held under emergency regulations for providing erroneous information on civilian casualties. They remain at risk of torture. They had been the only doctors providing medical treatment for civilians trapped by the armed conflict in North Eastern Sri Lanka. Unlock the Camps in Sri Lanka Unlock the Camps in Sri Lanka 300,000 people displaced by the fighting in Sri Lanka are held by the government in de facto detention cam…

  7. அமெரிக்காவினால்... பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட, நாடுகளின் பட்டியலில்... இலங்கை!! அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து …

    • 2 replies
    • 307 views
  8. (எம்.மனோசித்ரா) வைத்தியசாலைகளின் கொள்ளளவை விடவும் அதிக தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலைமை டெல்டா வைரஸ் பரவலின் அச்சுறுத்தலை தெளிவாகக் காண்பிக்கிறது. நான்காவது அலையின் நிலைமையே நாடு தற்போது இருக்கிறது. வைரஸ் பரவலுக்கும் தடுப்பூசி வழங்கலுக்கும் இடையிலான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமாயின் குறுகிய காலத்திற்கேனும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதே ஒரேயொரு மாற்று வழியாகும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்தார். நாட்டில் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்…

  9. உயர்மட்டக் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாதாம் சிறிலங்கா [ ஞாயிற்றுக்கிழமை, 08 செப்ரெம்பர் 2013, 01:52 GMT ] [ கார்வண்ணன் ] ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத்தொடருக்கு, சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழு எதையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் உயர் மட்டக்குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். “இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டிய தேவையில…

  10. வடமாகாண சபையின் உறுப்பினர்கள் ஆவதன் முன்பே கட்டுக்கடங்காத அடாவடித்தனம் என்றால் உறுப்பினரானால்??? இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டு உள்ளார். இன்று வியாழக்கிழமை (12.08.13) காலை யாழ்.கஸ்தூரியார் வீதியில் தொலைபேசித் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த கட்சி சார்பாக சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜனின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் அவர் தாக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த இந்த ஊழியர் எதுவித காரணமுமின்றி அங்கஜனின் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளதை தொடர்புடைய அவரது அலுவலக வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்…

  11. வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் இன்று முற்பகல் நடப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எம்.ஹரிஸ், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கல்வி அமைச்சர் த.குரகுலராசா உள்ளிட்ட விருந்தினர்கள் அடிக்கல் நட்டனர். http://uthayandaily.com/story/4152.html

    • 8 replies
    • 839 views
  12. ஜே.வி.பி. கட்சியினது எனக் கூறப்படும் 'லங்கா' ஏட்டைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் அண்மையில் தெனியாயவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்போவதாக அந்த ஏட்டின் ஆசிரியர் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  13. இந்தியாவைச்சேர்ந்த நடிகர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிக்கொப்டர் தொம்பே மகளீர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து கொக்கலையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டரே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற காலநிலைக்கு தாக்குப்பிடிக்ககூடிய ஹெலிகொப்டரை கொழும்பிலிருந்து வரைவழைத்து கொக்கலைக்கு பயணத்தை தொடர்ந்ததாக அந்த பயண ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/82827-0-.html

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பிரித்துப் பார்ப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான். அது தான் யாதார்த்தம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதமும் ஐ.நாவால் அரசுக்கு இரண…

    • 0 replies
    • 388 views
  15. தொப்பிகலயில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு ShanaSeptember 4, 2021 தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.இதனிடையே, காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதி…

  16. காணொளி : தற்போதைய வடக்குத் தேர்தல் நிலவரம் தொடர்பான காணொளி காணொளியைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9292:2013-09-21-12-12-40&catid=1:latest-news&Itemid=18

  17. பொய்யான தகவலை வழங்கியதாக வடமாகாண சபை உறுப்பினரின் வாகனப் ‘பெர்மிற்’ பறிபோனது வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வரிச் சலுகை வாகன அனு­ம­திப் பத்­தி­ரத்தை பொய்­யான தக­வலை வழங்­கிப் பெற்­றுக்­கொண்­டார் என்று உறுப்­பி­னர் ஒரு­வர் மீது குற்­றஞ்­சாட்­டப் பட்­டது. அவ­ரி­ட­மி­ருந்து அனு­ம­திப் பத்­தி­ரம் அதி­கா­ரி­க­ளால் மீளப் பெறப்­பட்­டது என்று தெரி­விக்­கப்பட்டது. வடக்கு மாகாண சபை­யின் 38 உறுப்­பி­னர்­க­ளும் வரிச் சலுகை வாகன அனு­ம­திப் பத்­தி­ரத்­துக்கு விண்­ணப்­பித்­த­னர். அவர்­க­ளில் ஒரு­வர் தொழில் தகை­மை­யில் வாகன அனு­ம­திப் பத்­தி­ரத்தை 5 வரு­டங்­க­ளுக்­குள் பெற்­றி­ருந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்டு, அவ­ரு­டைய விண்­ணப்­பம் நிரா…

  18. இணுவில் மத்தியகல்லூரி கட்டடத்தின் முன் பகுதி இடிந்து வீழ்ந்ததில் அதிபர் உட்பட பாடசாலை மாணவர்கள் பலர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் பாடசாலையின் ஒரு கட்டடத்தின் முன் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கொங்கிறீட் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததாகவும் இதனால் ஒரு மாணவன் மிக ஆபத்தான நிலையிலும் அதிபர் உட்பட சில மாணவர்கள் படுகாயமடைந்த நிலையிலும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://irruppu.com/?p=36768

  19. தன்னைப் பற்றி அவதூறுப் பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிவித்து சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா சிறிலங்கா ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் மீது 75 மில்லியன் ரூபா கேட்டு உயர் நீதிமன்றத்தில் மான நட்ட வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு! அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241777

  21. ஐந்து நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு சிறிலங்கா சென்றிருந்த திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தூதுக்குழு, துணை படைத் தலைவரும் அமைச்சரவை தகைமை இல்லாத அமைச்சருமான விநாயகமூர்தி முரளீதரனைச் சந்திப்பதற்கு மறுத்துவிட்ட அதேவேளையில் மற்றொரு துணைப்படைத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. அமைச்சர் முரளீதரனுடனான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த போதிலும், திமுக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதனாலேயே அக்குழுவினரின் கிழக்கு மாகாணப் பயணமும் ரத்துச்செய்யப்பட்டதாக என இந்தியத் தூதரக வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வ…

  22. புதுடில்லி, ஒக்ரோபர் 22 சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல் களை யும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்த வேளை கொலை செய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேரா சிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்த…

    • 0 replies
    • 2.3k views
  23. ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்குக் குரல்கொடுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைத்திந்தியாவின் கவனத்தையும் ஈழத்தமிழர்பால் ஈர்த்த தோழர் தியாகுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு நேற்று இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் வேண்டுதலை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தோழர் தியாகுவிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ்.க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக…

  24. எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்: இலங்கை மந்திரி பேட்டி Share எல்லை தாண்டி மீன் பிடித்தால், தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்தார். கொழும்பு: இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மஹிந்த அமரவீரா, இலங்கையின் தென்பகுதி…

    • 0 replies
    • 183 views
  25. இறைசிக்காக வெட்டப்படும் கட்டாகாலி மாடுகள் : யாழ் தீவக மக்கள் விசனம் யாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், யாழ்.தீவக பகுதிகளில் குறிப்பாக புங்குடுதீவு மற்றும் வேலணை பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால் நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. புங்குடுதீவை பொறுத்தளவில் வா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.