ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐநா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தருஸ்மான் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் கடந்த வருடம் நியமித்திருந்தார். இக்குழு பல வழிகளில் சாட்சியங்களைப் பெற்று இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் பேரது இடம்பெற்ற விடயங்களை 192 பக்க அறிக்கையாக தயாரித்து அண்மையில் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்ததோடு, அவர் அதனை அம்பலப்படுத்தியிருந்தார். அவ்வாறான நிலையில் நிபுணர் குழுவின் செயற்பாடுகள் முற்றுப்பெற்றுள்ளதால் நேற்று ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் அதனைக் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிபுணர் …
-
- 1 reply
- 1.9k views
-
-
தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்! பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி …
-
- 29 replies
- 1.9k views
-
-
இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் பொதுமக்கள் மரணமடைவது சடுதியாக அதிகரித்திருப்பதாகவும் சமாதானத்திற்கான விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் சிறிதளவே வெளிப்படுத்துவதாகவும் ஜெனீவாவிலுள்ள சிறிய ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் ரொபேர்ட் முக்கா தெரிவித்துள்ளார். கனடாவின் 'த ஸ்டார்' பத்திரிகையில் ரொபேர்ட் முக்கா எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் பொதுவான முறைமைகளிலிருந்து வாபஸ்பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பாக …
-
- 11 replies
- 1.9k views
-
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா? இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்…
-
- 11 replies
- 1.9k views
-
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர். இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெ…
-
-
- 33 replies
- 1.9k views
-
-
புலிகள் கொல்லப்பட்டமைக்கு கெலஉறுமயவின் ஒரே ஒரு அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க கண்டனம் தெரிவித்துள்ளார்! பிற் குறிப்பு: தீவிர இனவாதியான இவர் நாலு கால் புலிகளை அப்பாவிகளாக இனம் கண்டு கரிசனை செலுத்தும் அதே வேளை இரண்டு கால் புலிகளையும் அவர்கள் சார்பான தமிழர்களையும் கடத்தி காணமற் போகச் செய்தல் என்பவற்றை வெளிப்படையாக ஆதரிப்பவராகவும் விளங்குகிறார்! புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 2000 உத்தியோகத்தர்களுக்கு 13 ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யவுள்ளார் மகிந்த. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக பெண்களுக்கு பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு டிஸ்கவர் - 125 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று 350 டிஸ்கவர் மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது. பெண்களுக்கான பிளசர் மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
அதிபரின் சகோதரர்களே ஆள் கட்த்துகிறார்கள்! கொழும்பு எம்.பி. மனோ கணேசன் அதிரடி பேட்டி! இந்திய வம்சாவளித் தமிழர், நாற்பத்தேழு வயது இளைஞர்... எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் உள்ள ‘மேலக மக்கள் முன்னணி’ கட்சியின் தலைவர்... சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையின் தலைநகரான கொழும்பு மாவட்ட மக்களின் எம்.பி. மனோ கணேசன். இவரது நெருங்கிய நண்பரும் சிவில் மானிட்டரிங் கமிட்டியின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். அதே அளவு கொலை அச்சுறுத்தல் இவருக்கும் உண்டு என்றாலுங்கூட, இலங்கை ராணுவத்தின்_ போலீஸின் பாதுகாப்பில் இருந்துகொண்டே இலங்கை அரசையும் இலங்கை அதிபரையும் மனோ கணேசன் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். சமீபத்தில் திருச்…
-
- 1 reply
- 1.9k views
-
-
துணைக்குழுக்களின் தலைவர் கருணாவு்ககு அமைச்சு பதவி- மகிந்த சிபார்சு. திங்கள், 12 ஜனவரி 2009, 15:23 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒட்டுக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கில் கடத்தல்களையும், படுகொலைகளையும் அரங்கேற்றிவரும் அதேவேளையில் மஹிந்தா அரசாங்கத்திற்கு வாள்பிடிப்பதினால் அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது இந்த வாரத்திற்குள் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்வார் எனவும் கூறப்படுகிறது. pathivu
-
- 1 reply
- 1.9k views
-
-
சுவிஸ்நாட்டில் இருக்கும் தூரோகி கருணாவை கைது செய்க -மட்டு அம்பாறை மாவட்ட புத்தி ஜீவிகள். Sunday, November 20, 2011, 11:12 சர்வதேச உறவுகளுக்கு!இலங்கையுடைய மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக இருக்கின்ற தூரோகி வினாயகமூர்த்தி (கருணா) நேற்றைய தினம் அதாவது 17.11.2011 அன்று சுவிஸ்நாட்டை வந்தடைந்துள்ளார் ஜேர்மனி நாட்டிலிருந்து நேற்றைய தினம் வந்தடைந்த துரோகி கருணாவை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்த சர்வதேச உறவுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் இருந்து காட்டிக்கொடுத்து தப்பி ஓடிய துரோகி கருணா ஐரேப்பாவின் லண்டன் நகரத்திலே போலிக் கடவுச்சீட்டுடன் அலைந்து திரிந்த இவர் சில மாதங்களுக்குபிற்ப்பாடு கைது செய்யப்பட்டு இலங…
-
- 1 reply
- 1.9k views
-
-
லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
யால காட்டுப்பகுதியில் வைத்து சிறிலங்கா நேற்று மாலை 3.30 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். யால காட்டுப்பகுதியில் சுற்றுக்காவல் சென்ற ஊர்காவல் படையினரே விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது ஊர்காவல்படையினரிடமிருந்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 4 homeguards killed Yala jungles [TamilNet, Monday, 04 February 2008, 06:53 GMT] Four members of the homeguards, an auxillary force of the Sri Lanka armed forces, were killed in an attack by the Liberation Tigers in the Yala jungles in the south-east of the island, around 3.30 p.m., Sunday. The home guards …
-
- 4 replies
- 1.9k views
-
-
கொழும்பு: இலங்கையில், அந்நாட்டு ராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, அந்தப்பகுதியில் இருந்து ராணுவம் பின்வாங்கியது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்து மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. வன்னி பகுதியில் உள்ள விளாங்குளத்தில் ராணுவத்தினர் பீரங்கி மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்திபடியே முன்னேறினர். அப்போது, புலிகளும், ராணுவத்தினருக்கு எதிராக பீரங்கி தாக்குதலை நடத்தினர். இதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், ராணுவத்திடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை புலிகள் கைப்பற்றினர…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கியது யார் என்பதில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்! புதன், 19 ஜனவரி 2011 17:21 2002 பெப்ரவரி 22 இல் ஒஸ்லோவின் ஏற்பாட்டில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் கீழ் புலிகளின் குரல் வானொலி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேவை உண்மையில் யாருக்கு இருந்தது. சிங்கப்பூரிலிருந்து இதற்கென தருவிக்கப்பட்ட உபகரணங்களுக்கான 90, 000 டொலர் கொடுப்பனவைச் செய்தது யார்? இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உட்பட ஏனைய அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பொர்ணான்டோ மறுத்துள்ளார். கொ…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளின் புதிய தலைவராக நோர்வேத் தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க நோர்வேயை கோருவோம்: சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில் அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுப்போம் என வெளிவிவகார செயலாளர் பாலித ஹோகன கூறியுள்ளார். நோர்வேயில் வெஸ்ற்லான பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்பென் போஸ்ரன் (Aften Posten) பத்திரிகை தெரிவித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியானதாகும் என்று வெளிவிவகாரச் செயலாளர் பா…
-
- 7 replies
- 1.9k views
-
-
சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா சிறீலங்கா அரசை கடுமையாக விமர்சித்ததாகவும், ஆனால் சிறீலங்கா அதற்கான பதிலை தனது உரையில் சேர்க்காது தவிர்த்துவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபாமாவின் பேச்சில் பின்வரும் விடயங்கள் இருந்ததாக பார்வையாளர் தெரிவித்துள்ளனர். தற்போது பொருளாதார நெருக்கடிகள் எமக்கு சுமையாக உள்ளபோதும், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளும் எமக்கு அச்சத்தை கொடுக்கின்றன. இன்று பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் அதற்காக நாம் மனித உரிமை…
-
- 1 reply
- 1.9k views
-
-
சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம் By VISHNU 28 DEC, 2022 | 07:06 PM யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர். குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை. இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். …
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
மதுரையில் மர்ம நபர்கள் வினியோகித்த ஈழ சிடி! வெள்ளிக்கிழமை, மே 1, 2009, 10:22 [iST] : மதுரை திருமங்கலம் பகுதியில் ஈழத் தமிழர்கள் குறித்த சிடிக்கள் வீடுடகளில் வினியோகம் செய்யப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளின் வாயில்களில் அதிகாலையில் இந்த சிடிக்கள் கிடந்தன. மேலும் அதிகாலையில் நடைபயிற்சி சென்றவர்கள், பஸ்களுக்கு காத்திருந்தவர்களுக்கும் கார்களில் வந்த சிலர் இந்த சிடியை தந்துவிட்டுப் போயினர். 'எங்கள் கண்ணீர் கதை' என்ற பெயரிலான இந்த சிடிக்களில் இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசுவது, குழந்தைகள் உடல் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளன. சுமார் 18 நிமிடம் ஓடும் இந்த சிடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ …
-
- 6 replies
- 1.9k views
-
-
ஓரிரு நாட்களில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் படுவார்கள் எனக் கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாகக் கூறிவந்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் - குறிப்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு அமைச்சுத் தரப்பினரும் தற்பொழுது விடு தலைப் புலிகளைத் தோற்கடிப்பது குறித்தும்; யுத்தம் முடிவுறும் நாள் குறித்தும் பேசுவதனை தவிர்க்கின்றனர் அன்றிக் காலவரையறையை நீடித்துச் செல்கின்றனர். இந்தவகையில் யுத்தம் ஓரிரு நாட்களில் , விரைவில் முடிவிற்கு வந்துவிடுமெனக் கூறிவந்த சனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளரும் யுத்தத்தை முன்னின்று நடத்துபவருமான கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தை முடிவிக்குக் கொண்டுவர - அதாவது விடுதலைப் புலிகளிடம் உள்ள பகுதிகளை மீட்கக் கால வரையறை செய்யமுட…
-
- 3 replies
- 1.9k views
-
-
புதிதாகப் பொறுப் பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம் பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/36811/57//d,article_full.aspx
-
- 17 replies
- 1.9k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராக டைம்ஸ் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரிற்கு இப்பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. டைம் சஞ்சிகையினால் 'டைம்ஸ் 100' என்ற பெயரில் இவ்வாக்கெடுப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சோனியாகாந்தி உட்பட பல பிரபலங்களைப் பின் தள்ளி, இவர் இவ்விடத்தினைப் பிடித்துள்ளார். பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு, அதில் வெற்றி கண்ட தலைவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சியதிகாரத்துக்குத் தெரிவானவர் எனவும் டைம்ஸ் சஞ்சிகை இத் தெரிவின் போது, அவரைப் பாராட்டியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31004
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
வெள்ளி 27-04-2007 14:44 மணி தமிழீழம் [முகிலன்] புலிகளின் வான்படையை தாக்கியழிக்க உடன் நடவடிக்கை எடுங்கள் - ஜாதிக ஹெல உறுமய விடுதலைப் புலிகளின் வான்படையை உடன் அழித்திட சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுதுள்ளது. இதுகுறித்து ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில் ..... விடுதலைப் புலிகள் வான்படையை கட்டியெழுப்ப உதவியது ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபாகரன் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையே. எனவே தேசத்திற்கு துரோகமிழைத்து ரணில் தனது பதவியைத் துறந்து நாட்டுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.…
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு முதலாவது சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும் முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில் வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று மாலை பொருத்தப்பட்டுள்ளன. யாழ்.நகரத்திற்குள் இருந்தும் ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்கள், வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச் சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2…
-
- 11 replies
- 1.9k views
-