Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந…

    • 19 replies
    • 1.9k views
  2. இளைஞர்களிடையே, குறிப்பாக இணையத்தில் தமிழ்ப் பற்றுடன் வளையவரும் இளைஞர்களிடையே மிக அதிகமாக பரப்பப்பட்டு வரும் சொல் ‘தமிழ்த் தேசியம்’! ஒரு காலத்தில் பழ.நெடுமாறன் அய்யா போன்றோர் மட்டுமே ‘தனித் தமிழ்த் தேசியத்தை’ முன்வைத்தபோது, அத்தமிழ்த் தேசியமானது கிட்டத்தட்ட ஒரு தீவிரவாதம் (பயங்கரவாதம்) என்றே வெகுஜன ஊடகங்களாலும், சராசரி மக்களாலும் பார்க்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட ஒரு கொள்கையாகவே, புரட்சியாகவே இருந்தது. இப்படியாகப் பார்க்கப்பட்ட ஒரு கொள்கையை நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த தற்போதைய தமிழ்த் தேசியவாதிகள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்கும் கடமை, ‘தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம்’ என்ற அவர்களின் முழக்கத்தை தினமும் காதுகளில் ஏற்றிக் கொள்ளும் நமக்கு இருக்கிறது! தமிழீழப…

  3. http://www.yarl.com/videoclips/view_video....8616ff7bdb3f743

  4. ஐ.நா. செயலாளருக்கு விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது: ருத்ரகுமாரன் ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சப…

  5. பாரிஸிலிருந்து இன்று வியாழக்கிழமை கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நடுவானில் வைத்து குலுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளனர். எனினும் விமானம் பாதுகாப்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவன பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 193 பயணிகளுடன் பாரிஸிலிருந்து இன்று அதிகாலை பயணித்த யு.எல். 564 ரக விமானம் நடுவானில் வைத்து குலுங்கியது. இதில் விமானப் பணியாளர்கள் ஐவரில் மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, இருவர் படுகாயமடைந்தனர். குறித்த இருவரும் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தீபால்…

    • 40 replies
    • 1.9k views
  6. கிழக்கு மாகாண ஆட்சியில் த.தே.கூ பங்கேற்பு; இரண்டு அமைச்சுப் பதவிகளையும் ஏற்கிறது! கிழக்கு மாகாண சபையில் புதிதாக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொண்டுள்ளது. இதன்பிரகாரம், இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் முன்னிலையில் ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் அனுமதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மகாண சபை உறுப்பினர்களுக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்த…

    • 32 replies
    • 1.9k views
  7. பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் அழையா விருந்தினராக படையினர்! ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 20:45 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மரண அஞ்சலியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு விடயத்தையும் புலனாய்வுப் பிரிவினர் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். யாழ். வடமராட்சியில் வல்வெட்டித்துறை பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவில் உடையிலும், சீருடையிலும் இராணுவத்தினர் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். வே.பிரபாகரன் என்கிற சொல்லை பயன்படுத்துகின்றமையை இராணுவத்தினர் முழுமையாக தடை செய்து உள்ளார்கள். அத்துடன் வே.பிரபாகரனின் தாயார் காலமானார் என்கிற தலைப்பில் வீதிகளில் ஒட்டப்ப…

  8. கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்! நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயல…

  9. சிறிலங்காவில் இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாதமே உண்டு: மகாநாயக்கர் [திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 14:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இனப்பிரச்சனை என்பது இல்லை. நாட்டின் ஒரு பகுதியை ஒரு குழு கோருவதால் பயங்கரவாதப் பிரச்சினையே தோன்றியுள்ளது என்று அஸ்கிரிய பீடத்தின் சியம் நிகாயா பிரிவைச் சேர்ந்த உடுகம சிறீ புத்தரகித தேரர் தெரிவித்துள்ளார். இத்தாலிய தலைநகர் ரோமில் மகிந்த ராஜபக்சவும் இதனை ஒத்த கருத்தை தெரிவித்ததை தேரர் வரவேற்றுள்ளார். விழா ஒன்றில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டு உடுகம சிறீ புத்தரகித தேரர் பேசியதாவது: இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், அவர்களுக்கு எந்த சமூகம், எந்த மதம் என்ற பிரச்சனைகள் இருப்பதில்லை. இந்துக்கள் நாட…

  10. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பெருமளவு நவீனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை தெரிவித்த தகவலையடுத்து சிறீலங்கா கடற்படை இலங்கை கடற்பரப்பில் பாரிய தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடு ஒன்றிலிருந்து பெருமளவான நவீனரக ஆயுதங்களுடன் கடந்த வியாழக்கிழமை குறித்த கப்பல் இலங்கையிலிருந்து 200 கடல் மைல்களிற்கு அப்பால் அவதானிக்கப்பட்டதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலையடுத்து இலங்கை கடற்பரப்பில் தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட எல்.என்.எஸ்.சயுர மற்றும் எஸ்.எல்.என்.எஸ் சமுத்திர மற்றும் அமெரிக்க…

    • 6 replies
    • 1.9k views
  11. Posted on : 2008-04-03 ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி கண்டு இந்தியாவில் சில தரப்புகள் கொதிப்பு இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றுக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இந்தியாவின் பிரதான தேசியக் கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அரசியல் சூழ்நிலை இப்போதும் இல்லை. அடுத்த ஆண்டிலும் அப்படி ஏற்படும் என்று நம்புவதற்கும் இடமில்லை. இந்த நிலையில் பிராந்திய மாநில கட்சிகளின் தயவில் தங்கி நின்று அதிகாரத்தைப் பிடிக்கும் இக்கட்டு தேசியக் கட்சிகளுக்கு. இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்…

  12. ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் Wednesday, May 11, 2011, 9:38 சிறீலங்கா வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் நுளைவு அனுமதி (Visa) பெறவேண்டும் என சிறீலங்கா அரசு புதிதாக கொண்டுவந்துள்ள சட்டம் சிறீலங்காவில் ஒற்றை ஆட்சியின் கீழ் இரு தேசங்கள் உள்ளதையே புலப்படுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு இணைந்து தமிழ் மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்கள் சிறீலங்காவில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை கொண்டவை. சிறீலங்காவின் மொத்த தமிழ் மக்களின் தொகையில் 50 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் சிறீலங்கா அரசு வடக்கு – கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை பிறிதொரு தேசத்தின் நிர்வாகம் போலவே செயற்படுத்தி வருகின்றது. போரின் போதும் வடக்க…

  13. இன்று இரவு இந்திய குழு வந்து இறங்குகின்றது அதற்குள் ரம்புக்வெல அவசர அவசரமாக தமிழர்க்கு 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம், பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். யாருக்கு யாரிடம் இருந்து பெற்றுக்கொடுப்பது என்பது வேறு விடயம். . இன்று பத்திரிகையாளர் மா நாட்டில் பேசிய ரம்புக்வெல;தமிழ் மக்களை பாதுகாக்கக் கூடிய கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லவெனவும். . 13வது சீர்திருத்தத்தின் கீழ் காவல்துறை அதிகாரம் வழங்கும் போது, பிரச்சனை தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் யோசனை ஒன்று தமிழக முதலமைச்சரினால், நே…

  14. இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறமையுள்ள அரசாங்கத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் பாடம்புகட்டத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களு…

    • 0 replies
    • 1.9k views
  15. இலங்கை இரண்டாவதைத் தவிர வேறு வழியில்லை! - குமுதம் விடை கொடு எங்கள் நாடே... கடல் வாசல் தெளிக்கும் வீடே... பனமரக்காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?'' துக்கம் மனதைக் கிழிக்கும் இந்தப் பாடலைக் கேட்டாலே இரண்டு நாளைக்குத் தூக்கம் கொள்ளாது. நித்தம் நித்தம் குண்டுச் சத்தம். மொத்தம் மொத்தம் பிணக்குவியல் என்று இலங்கையில் போர் தீவிரம் கண்டுள்ளது. அண்மையில் சென்னை வந்திருந்த இலங்கை, வண்ணி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசினோம். டெலோ அமைப்பின் தலைவரான அவர் இதுவரை மூன்று முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இலங்கையில் உள்ள தற்போதைய நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர். கடந்த இரண்டு மாதகாலமாக இலங்கையில் போர் த…

  16. ராஜபக்ஷேவின் நாடகமா?! நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. 'நாகை மாவட்டம் அக்கரைப்​பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலி​யுறுத்தி இலங…

  17. வெற்றி வானொலியின் பொது முகாமையாளர் ஏ.எர்.வாமலோஷனன் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புவைத்திருந்தவர் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். “தற்கொலை அங்கி வைத்திருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் லோஷன் தொடர்பு வைத்திருந்துள்ளார். குறிப்பிட்ட தற்கொலைக் குண்டுதாரி சைனட் அருந்தித் தற்கொலை செய்துவிட்டார். அவர் குறித்து விசாரணை செய்யும் போதே லோஷனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது” என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன்யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு லோஷன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்ப…

    • 7 replies
    • 1.9k views
  18. வியாழன், 02 ஜூன் 2011 01:57 சிறுமி ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிந்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழருக்கு பிரிட்டனில் மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தண்டனைக் காலம் முடிவடைந்த பிற்பாடு நாடு கடத்தப்படுவார். லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த 47 வயதான கௌரிதரன் மார்க்கண்டு என்பவரே இவ்வாறு பாலியல் குற்றம் புரிந்தவாரகும். குறித்த வர்த்தக நிலையத்திற்கு பால் வாங்குகின்றமைக்கு கடைக்கு வந்த சிறுமி மீதே இவர் அங்க சேட்டை புரிந்து உள்ளார். தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை உணர்ந்த சிறுமி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் தாயாருடன் தொடர்பு கொள்கின்றமைக்கு முயன்றார். இதன் போ…

    • 23 replies
    • 1.9k views
  19. முகமாலை கிளாலி பகுதிகளிலிருந்து ஸ்ரீலங்கா படையினர் படை நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஒரு தகவல் மின்னலுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஊடகமும் இது பற்றி இதுவரை செய்தி வெளியிடவில்லை. நண்பர் ஒருவர் மூலமே இச்செய்தியை அறிந்தேன். யாழில் உள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதிகாலையிலிருந்து கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் படையினர் நகர்வை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சொன்னதாக அந்த நண்பர் தெரிவித்தார். ஆனால் இதன் உண்மைத் தன்மை பற்றி மின்னலுக்கு எதுவும் தெரியாது. செய்தி பொய்யென்றால் மின்னலைக் கடித்துக் குதறாதீர்கள். :P

  20. ஐக்கிய நாடுகள் சபை இன்று மாலை குழு அமைத்துவிட்டதாக அறிவித்த பின்னர் மஹிந்த கடும் கோபமுற்றுள்ளார். கூடவே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவதற்கு முன்னர் ஓம் என்று கூறியபின்னர் தற்போது எழுத்து மூல நிபந்தனைகளை வித்தித்துள்ளமையும் இந்த கோபத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாம். இதனால் இரவோடு இரவாகவே தனது மாளிகைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை அழைத்த மஹிந்த தனது கோபத்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் இரவிரவாக மந்திராலோசனையும் நடாத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் சலுகையினை நீடிக்கப்போவதென்று சொல்கின்றீர்கள் ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கின்றது. இந்த மாற்றம் ஏன்? என பீரிஸ் அவர்களை மஹ…

  21. வர வேண்டாம்: தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- நேற்று (29/11/2015) யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா ஒன்றிற் கலந்து கொள்வதற்காக இலங்கை வருவதற்குப் பயண அனுமதிக்கு விண்ணப்பித்திருந்த புகழ்பெற்ற ஈழக்கவிஞரான திரு வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு அவ்வனுமதி வழங்கப்படவில்லை என JDSLanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. திரு வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் மூன்று குறுநாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பான 'செக்கு கொனா' என்ற நூலும் சாமிநாதன் விமல் அவர்கள் மொழிபெயர்த்த, உபுல் சாந்த சன்னஸ்கலவின் 'அம்மா' என்ற நாவலும் இன்று யாழ்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ்ப்பாணப் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்திற் சிங்களக் கலை இலக்கியவாதிகளும் புத்திசீவிகள…

  22. சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது…. ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான். ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக…

  23. விடுதலைப் புலிகளைப் பற்றி இப்போது அதிகம் பேசத் தொடங்கியுள்ளது யார்? என்று ஒரு ஆய்வை நடத்தினால் அதற்கான பதில் தமிழ் மக்களாக இருக்க முடியாது. 2009 மே மாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சு தமிழ் மக்களிடையே குறைந்து போய்விட்டது. ஆனால் அரசாங்கமோ புலிகளை மறக்கச் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே, அவர்களை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. இப்போது எதற்கெடுத்தாலும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற வழக்கம் அரசாங்கத்தின் முக்கிய தலைமைகளுக்கு வந்திருக்கிறது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியுள்ளது அரசாங்கம். கடந்தவாரம் அலரி மாளிகையில் ஊடக ஆசியர்களைச் சந்தித்துப் பேசி…

    • 2 replies
    • 1.9k views
  24. கிரிந்தேல்ல பயிற்சி முகாமில் உணவு நஞ்சாகியமையால் 49 இராணுவ பொலிஸ் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை வீரகேசரி இணையத்தளம் பொலனறுவை கிரிந்தேல பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த 49 இராணுவ பொலிஸ் வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மிற்பகல் பயிற்சியில் ஈடுபட்டபின் உணவு அருந்திய அறை உணவு நஞ்சாகியமையால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இவர்களிற்கு சிகிச்சை அழிக்கப்பட்டதையடுத்து 32 பேர் வைத்திய சாலையிலிருந்து சென்றுள்ளனர். உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு பிரதேச சுகாதார பரிசோதகர் அனுப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன முதற்கட்ட விசாரணைகளின் …

    • 1 reply
    • 1.9k views
  25. எமது விடுதலைப் போராட்டத்தினை கூண்டோடு அழிக்க சர்வதேச ஒத்துழைப்போடு முதன்மையாக செயற்பட்ட எரிக் சொல்கைம்.. நேற்று என் ஆர் கே செய்தி ஊடகத்திற்கு வழங்கி உள்ள செவ்வியில்.. சிறீலங்கா தானே ஐநா போர் குற்ற அறிக்கை தொடர்பில் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவே நியாயமானது என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதோடு அவர்களும் போர் குற்றம் புரிந்துள்ள போதும் அவர்களில் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டதால் சிறீலங்கா அரசே அதன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்வதேசம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் கேட்கப்பட்டதற்கு விடுதலைப்புலிகளை சரணடையச் சொல்லி போர் முடிய முன் 5 மா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.