ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143539 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 24 JUN, 2023 | 04:44 PM இனப்படுகொலையின் விளைவாக பெண் தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட 90 ஆயிரம் ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்களும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை, இப்பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உலகத்தமிழர்களாகிய அனைவரும் ஒரு பொது வெளியில் கூட்டிணைந்து செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் வறுமை, பாலியல் வன்கொடுமை, சுகாதாரப்பிரச்சினை, அரச இராணுவ அடக்குமுறைகள் போன்றவற்றால் சுமார் 258 மில்லியன் வி…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 12:59 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில், 2714 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட முதலீட்டு வலயத்தில், பாரிய 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை யூலையில் வழங்கவிருக்கிறது. இந்த நிலையில், அம்பாந்தோட்டை நகரத்தினை மையப்படுத்திய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் இந்த அமைச்சரவை அங்கீகாரத்துடன் முழுவேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய உலகின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜேர்மனியைச் சேர்ந்த அவுடி [Audi] நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அண்மையில் பல மில்லியன் …
-
- 0 replies
- 718 views
-
-
தமிழ் அகதிகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த பெண் அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இலங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் பெண்கள், ஆண்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் …
-
- 4 replies
- 988 views
-
-
அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கை சமர்ப்பிப்பு தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களம் முழுமையான அறிக்கையை வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு …
-
- 0 replies
- 124 views
-
-
இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை ஏப்ரல் 05, 2007 டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் : October 2, 2018 முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி எல் வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் சும…
-
- 2 replies
- 784 views
-
-
வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல! இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் …
-
- 8 replies
- 777 views
- 1 follower
-
-
Posted by சோபிதா on 23/06/2011 in செய்தி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வர்த்தக நடவடிக்கையொன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொட மருதானை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் யுவதிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றம் சுமத்தியுள்ளது. இரகசிய அறையொன்றில் குறித்த பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி! அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதிக்கு 1347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்கா…
-
- 0 replies
- 333 views
-
-
லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்: [ பிரசுரித்த திகதி : 2011-06-28 04:34:46 AM GMT ] லிபியாவைப் போன்றதொரு தலையீடு இலங்கையிலும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐ.நா. சபையின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணை அதிகாரி கிறிஸ்டோபர் ஹைன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான லக்பிம நியூஸ் இணையத்தளத்துக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். லிபியா தொடர்பிலான சர்வதேசத் தலையீடு ஒன்று இருப்பது போன்று இலங்கை மீதும் சர்வதேசத் தலையீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடாக இருக்கின்றது. திட்டமிடப்பட்ட ரீதியில் வேண்டுமென்றே சிவிலியன்…
-
- 1 reply
- 466 views
-
-
வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்கள் [sunday, 2011-07-03 00:01:31] இலங்கை இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி நிறுவனங்கள் இராணுவக் கல்லூரிகள் முதலியவற்றில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு கூடுதலான ஆசனங்களை ஒதுக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. அத்துடன் கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களையும் இந்தியா பகிர்ந்துகொள்ளவுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் முடிவுற்ற இலங்கை இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான 3 நாள் பேச்சுவார்த்தையின்போது இத்தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்…
-
- 2 replies
- 317 views
-
-
இனஅழிப்பு தொடர்பாக வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழு அளவில் வரவேற்றுள்ளது. அத்துடன் இதே நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் தமது கட்சி கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னணி அறிவித்துள்ளது.கூட்டமைப்பிற்கு முழு ஆதரவில் ஆதரவளிக்க தயார்! தமிழ் தேசிய யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் 2009 மேயின் பின்னராக ஜெனீவாவிலும் சர்வதேச சமூகத்தின் முன்னதாகவும் நாம் எதனை வலியறுத்தி போராடியிருந்தோமோ அதனையே இப்போது வடமாகாணசபை தீர்மானமாக ந…
-
- 4 replies
- 9.5k views
-
-
புத்தளம் பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர். கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/14/80-இலட்சம்-ரூபா-பெறுமதியான-கேரளா-கஞ்சாவுடன்-இருவர்-கைது.html
-
- 0 replies
- 386 views
-
-
Posted by காந்தன் on 07/07/2011 in செய்தி கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்ற மாற்று வலுவுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோண்டாவில் சிவபூமி பாடசாலை மாணவன் செல்வன் சிவராசா துஷ்யந்தனுக்கு நேற்று யாழ். நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கும் தமிழினத்துக்கும் பெருமை சேர்த்த துஷ்யந்தனைப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு வரவேற்றனர். இவர் 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாகப் பங்குகொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். கொழும்பில் இருந்து யாழ்பாணம் திரும்பிய துஷ்யந்தன் நேற்று நல்லூரில் இருந்து சிறப்பு ஊர்தியில் “பாண்ட்” வாத்திய அணி வகுப்புடன் வரவேற்கப்பட்டார். மக்கள்…
-
- 0 replies
- 501 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க மறுத்து வருகிறார். 2015 தேர்தல் தோல்விக்கு பிறகு அதிகாரபூர்வ இல்லத்தை தாம் திரும்ப ஒப்படைத்தது போல, ரணிலும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று புதிதாக பிரதமர் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அலரி மாளிகை வெள்ளிக…
-
- 1 reply
- 761 views
-
-
காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரம…
-
- 14 replies
- 927 views
-
-
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான த.தே.கூட்டமைப்பின் பரப்புரைகள் வேகம் கொண்டுள்ளன. இந்நிகழ்வுகளில் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இங்கு வி.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில் நான் இப்பிரதேசத்தின் பழைய மனிதன் பல தசாப்தம் கிளிநொச்சியில வாழ்ந்தவன். எனக்கு ஞாபகம் இருக்கின்றது முன்பு தேர்தல் பிரச்சாரம் கூட்டம் முடித்துவிட்டு இரவு12மணி ஒரு மணிக்கெல்லாம் வந்திருக்கின்றோம்.மிகவும் சுதந்திரமாக சென்றிருக்கின்றோம். ஆனால் இப்போது முடியவில்லை. எத்தனை இடத்தில் இராணுவத்தால் மறிக்கப்படுகின்றோம். இந்த நிலைஏன் இராணுவத்திற்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார். போ…
-
- 3 replies
- 983 views
-
-
சட்ட மா அதிபர் திணைக்களம் STF கட்டுப்பாட்டில்… November 3, 2018 புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விசேட காவல்துறை அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், காவல்துறை மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்மைய இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் எம்.லதீப் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் ஊழியர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதனாலேயே இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக…
-
- 0 replies
- 243 views
-
-
27 AUG, 2023 | 02:31 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை 'அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்' என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவு…
-
- 5 replies
- 375 views
- 1 follower
-
-
நோர்வே தூதுவர் இன்று விடுதலைப் புலிகளைச் சந்திப்பார். சிறீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளைச் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நோர்வே தூதுவர், தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி ஆராய இருக்கின்றார். நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி செல்ல முயன்றபோது, பாதுகாப்பை காரணம்காட்டி அவரது பயணத்திற்கு சிறீலங்கா அரசு இறுதி நேரத்தில் தடையுத்தரவு விதித்திருந்தது. சிறீலங்கா அரசு தமது வன்னிப் பயணத்திற்கு தடை உத்தரவு பிறப…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : 15 ஜூலை 2011 ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், .. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை : ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தைய…
-
- 0 replies
- 281 views
-
-
உடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் November 7, 2018 1 Min Read இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடனடியாக பாரளுமன்றை கூட்டுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்;துள்ளது. மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுட் (Heather Nauert ) இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதம…
-
- 0 replies
- 323 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற ஈழம் தொடர்பான வாதம். PART 1-- http://video.google.co.uk/videoplay?docid=...334915002856393 PART 2-- http://video.google.co.uk/videoplay?docid=...105496235307669 PART 3-- http://video.google.co.uk/videoplay?docid=...391142627496029 http://www.nitharsanam.com/
-
- 0 replies
- 810 views
-
-
யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. Kriegsverbrechen - Sri Lankas Killing Fields http://www.pathivu.com/news/17490/57/Sri-lankas-Killing-Fields/d,article_full.aspx
-
- 1 reply
- 749 views
-