ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது. பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார். இதனை இன்னர்சிற்றி பிரஸ் செய்…
-
- 0 replies
- 776 views
-
-
அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து இப் போதைப் பொருள் விற்பனை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலைசெய்ய்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனை இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னமே முறையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வாறான சமூகத்தை வேரோடு அழிக்கவல்ல போதைப் பொருள் விநியோக இடங்களின் முதற்கட்ட விபரங்கள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்விபரங்கள் ஏற்கனவே பொலிஸ் அதிகாரிகளிடம் நேரடியாகக் கையளிக்…
-
- 0 replies
- 505 views
-
-
பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) பற்றிய தவறான கருத்துக்கள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் VAT இல்லா கடைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து நுகர்வோர் பொருட்களும் VAT வரிக்கு தகுதியானவை என பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுவதாகவும், அதுவே விலை உயர்வுக்கு காரணம் என்றும் அமைச்சர் கூறினார். VAT இல்லா கடைகளை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) தெரிவு செய்வதற்கு இது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில், போட்டி மற்றும் நியாயமான முற…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
Oct 2, 2011 / பகுதி: செய்தி / ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் சிறீலங்கா காவல்துறைக்கு பயிற்சி! பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் பயிற்சி வழங்கப்பட்ட 26 சிறீலங்கா காவல்துறையினர் தமது பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளார்கள். வெகுஜன சேவையை விருத்தி செய்வதற்கான பயிற்சியொன்று பிரித்தானிய ஸ்கொட்லண்ட் யாட் காவற்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியைபெற்ற காவற்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்த பயிற்சியினை முடித்த சிறீலங்கா காவல்துறையினர் நாட்டில் 9 மாகணாங்களில் செவைசெய்யவுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். http://www.pathivu.com/news/18645/57//d,article_full.aspx
-
- 0 replies
- 343 views
-
-
யாழில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் பகுதிகள்
-
- 7 replies
- 827 views
-
-
வடக்கில் தலைதூக்கியுள்ள காணி பதிவு பிரச்சினை தொடர்பில் இவ்வளவு காலமும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கடிதம் எழுதத் தொடங்கியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழுப் பிரதியை கீழே காண்க… திரு.இரா.ம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கட்கு காணிகள் பதிவு சம்பந்தமாக அன்புடையீர், காணி பதிவு சம்பந்தமாக அதி மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணி பிரச்சனை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெயர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து த…
-
- 0 replies
- 651 views
-
-
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காண…
-
- 1 reply
- 367 views
-
-
தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார். தமிழ்மிரருக்கு அளித்த விசேட செவ்வியொன்றில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, 'வடக்கோடு நாம் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் நாம் முழுமையாக பங்களித்தோம். பிரதம நீதியரசருக்கு எதிரான பதவி விலக்கல் பிரேணையை நாம் எதிர்த்தோம். எனவே, தற்போதைய நிலையில் நாம் தேசிய …
-
- 15 replies
- 834 views
-
-
February 13, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செய…
-
- 0 replies
- 195 views
-
-
போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுலைப் புலிகளின் உறுப்பினாகள் புதைக்பட்டிருக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களளை இலங்கை அரசு படைகள் தொடர்ந்து புல்டோசர்கள் கொண்டு அழித்து வருகின்றன என்று கூறப்படுகின்றது.நாகரிக உலகம் அருவருக்கத்தக்க வகையில் இந்தக் கொடூர மிலேச்சத்தனத்தை இலங்கை அரசுப்படைகள் புரிந்து வருகினறன என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமனற் உறுப்பினர் ப. அரியநேந்திரன் விசனம் தெரிவித்திருக்கிறார். 'யுத்த கைதிகளும், யுத்ததில் காயமுற்றோரும், யுத்த நினைவுச் சின்னங்களும் அவை அல்லது அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்திருப்பினும் மதிக்கப்ட வேண்டும் என்பதே சர்வதேச நாகரிக மரபாகும். அதை மீறி, அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடந்து வருகிறது இலங்கை அரசு. இறந்த பின்னரும் புலிகளின் போராளிக…
-
- 0 replies
- 934 views
-
-
ஓஸ்ரேலியாவின் பேர்த் நகரத்தில் , இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரின் போது கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்தப்போவதாக ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 28ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும் என ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக…
-
- 1 reply
- 996 views
-
-
ஈழப்பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் பதில் கூறியே ஆகவேண்டும்! - அனந்தி [Monday 2015-06-08 09:00] ஈழத்துப் பெண்களின் கண்ணீருக்கு சர்வதேசம் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேசம் நயவஞ்சகமாக செயற்பட்டு விடுதலைப் புலிகளை அழித்ததாகவும், கனிமொழியின் செயற்பாட்டை அம்பலப்படுத்துவதன் மூலம், சர்வதேசத்தின் சூழ்ச்சியை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் த…
-
- 2 replies
- 411 views
-
-
தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் தீர்க்கமான முடிவெடுத்து, அதனை இராஜதந்திரிகளுடன் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும். தற்போதுகூட காலம்கடந்து போகவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்தி ரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசு தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் அவரது வீட்டில் நடைபெற்ற பத்திரிகைய…
-
- 0 replies
- 600 views
-
-
Posted on : Tue Sep 4 12:55:00 2007 வியட்நாம் இலங்கை உறவை யாராலும் பிரித்துவிட முடியாது சுதந்திர தின விழாவில் அமைச்சர் டியூ குணசேகர கருத்து ""பல தசாப்த காலமாக வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இதனை யாராலும் பிரித்துவிட முடியாது'' இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கூறினார். வியட்நாமின் சுதந்திரதினம் நேற்று (2ஆம் திகதி) அனுஷ்டிக்கப்பட்டது. இது குறித்து விசேட நிகழ்வொன்று இரத்தினபுரி மாநகரசபை மண்டபத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை வியட்நாம் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியவை வருமாறு: …
-
- 0 replies
- 824 views
-
-
கொக்கிளாயில் விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்! [saturday 2015-06-13 20:00] கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப்பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் பிரதேச செயலாள…
-
- 0 replies
- 477 views
-
-
காவல்துறை சேவையினை தமிழ்மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் குறைபாடுகள் – ஆராய்வு February 26, 2019 வடமாகாண சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (26) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் காவல்துறை சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அத்துடன் வடமாகாணத்தில் காவல்துறை பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnew…
-
- 0 replies
- 151 views
-
-
ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 65 பேர் அடங்கிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ளது. இதுகுறித்து முன்னேற்பாட்டுக் குழுவொன்று அடுத்தவார ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லவுள்ளது என ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இக்குழுவினர் தங்குதவதற்காக த றிட்ஸ் கால்ட்டன் ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறைக்கு நாளொன்றுக்கு 2,75,000 வீதம் கட்டணம் செலுத்தப்படவுள்ளது. இவ்வருடத்திற்கென பிரதிநிதிகள் குழுவானது, ஜனாதிபத…
-
- 5 replies
- 1.9k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 01:55 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறுமா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் ஐ.நா பொதுச்செயலரின் இன்றைய அதிகாரபூர்வமான- வெளிப்படையான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இதுபற்றிய குறிப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இன்று காலை 10.10 மணியளவில் கிறீக், துருக்கிய, சைப்பிரஸ் தலைவர்களுடனும், 11 மணிக்கு கினியா பிசாவோவுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு அற…
-
- 0 replies
- 683 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா இன்று பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில் அதிபர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, ஆசிரியர்களே, மாணவச் செல்வங்களே, சகோதர சகோதரிகளே, கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதனைத் திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட நீண்ட ஓலைக் கொட்டில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி …
-
- 1 reply
- 541 views
-
-
திருக்கேதீஸ்வரம் கோயில் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு மத வன்முறையாளர்களால், நேற்று உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாராறு மக்கள் மத்தில் அச்சத்தையும் குழப்ப நிலையையும் தோற்றுவித்திருந்தன. எனினும் தற்போது கோயில் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுமூகமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் கோயிலில் இன்று இரவு விசேட வழிபாடுகள் இட…
-
- 3 replies
- 1.2k views
-
-
வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்து நிகழும் நில அபகரிப்புக்களால் சமூகங்களுக்கு இடையில் பதற்றம் - பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலகம் சுட்டிக்காட்டு Published By: VISHNU 26 MAR, 2024 | 06:41 PM (நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன எ…
-
- 1 reply
- 459 views
- 1 follower
-
-
இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக விரைவில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்தவுக்கு வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக் வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி குடிபுகப்போவதாகவும் அமைச்சர் கூறினார். இதே வேளை இலங்கை சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதியொருவரிற்கு இரு வீடுகளை அரசாங்கம் வழங்கலாம். இதுதவிர 105 பொலிஸாரையும்,14 அதிகாரிகள் உட்பட 104 படையினரையும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என வழங்கியுள்ளோம். மகிந்த ராஜபக்ச குண்டுதுளைக்காத பென்ஸ் கார் மற்றும் பிஎ…
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையின் நீதித்துறையும் ஒரு தாயின் தேடலும் கடந்த 10 ஆண்டுகளாக அந்த 50 வயதான தாயார், சரோஜினி நாகநாதன், தனது மகனுக்கான நீதி கோரி சளைக்காமல் ஒரு நீதிமன்றதில் இருந்து அடுத்த நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று முன்னாள் நேவி கொமாண்டர், தான் கைது செய்யப் படக் கூடாதென்று தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு விசாரணைக்கு, இலங்கையின் உச்ச நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் முன் வந்த போது, அங்கேயும் வந்திருந்தார். கருப்பு நிற சேலையில், 5 மணிநேரம் நீண்ட அந்த விசாரணையில், அயர்வுடன் ஆனால், கவனமாக விசாரணையினை கவனித்துக் கொண்டு இருந்தார் அந்த தாயார். மகனை இழந்து தேடும் அந்த தாயாரையும், அதற்கு காரணமானவர் என குற்றம் சுமத்தப் பட்டுள்ள இலங்கை முன்னாள் நே…
-
- 4 replies
- 861 views
-
-
ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும். இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு. 1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு. இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் மாவீரரானவையும் தான் கூட. மாத்தளனில் இவனது அம்மா உடல்சிதறி இறந்துவிட்டார். இப்போ தனது குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டததையெ…
-
- 0 replies
- 969 views
-