Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ் (இரா­ஜ­துரை ஹஷான்) ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும் மார்ச் கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய தேசிய கட்­சியை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உதவி புரிந்த சர்­வ­தேச அமைப்­புக்கள், மேற்­கு­லக நாடு­களை த…

  2. (நா.தனுஜா) புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஏனைய பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருப்பதற்கு புலம்பெயர் சமூகத்தவர்கள் (டயஸ்போரா) எமக்குப் பெரிதும் உதவுகின்றார்கள். இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு தெற்காசிய நாடுகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தவர்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளோம். அதேவேளை இருதரப்ப…

    • 19 replies
    • 1.8k views
  3. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 130 ஆவது இடம்! உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(புதன்கிழமை) இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன. நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மகிழ்ச்சியான-நாடுகளின்-ப/

    • 16 replies
    • 1.8k views
  4. அன்பார்ந்த இளைஞர்களே! உங்கள் சிந்தனை எங்கே? வீர இளைஞர்களுக்கு! இவ்வாறுதான் சுவாமி விவேகானந்தர் தனது ஆன்மீகப் பிரசாரத்தை தொடங்கினார்.எழுமின்! விழிமின்! எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின்! என்று அவர் அறிவுரை பகர்ந்தார்.இந்த உலகை நல்வழிப்படுத்த முற்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது இலக்கை அடைய இளைஞர்களைத் தெரிவு செய்கின்றார். இளைஞர்கள் மெய்யறிவும் ஆன்மீகத் தெளிவும் சமூக சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தால் அதுவே இந்த நாட்டை - உலகை சொர்க்க லோகமாக மாற்ற முடியும் எனக் கருதினார். அவரின் அறிவுரைகள் அத்தனையும் இளைஞர்களை நோக்கிய அறைகூவலாக அமைந்திருந்தன.அந்த மகான் எங்கள் மண்ணுக்கும் வருகை தந்தார். அவரின் திருவடி பட்ட இந்த மண் புனித மானது. அந்தப் புனிதத்தைப் பேணுவதும் அதை அறுத்து…

    • 0 replies
    • 1.8k views
  5. இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்கள் மற்றும் அவற்றால் மனிதநேயப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் கலை தெரிவித்துள்ளார். மோதல்கள் இடம்பெறும் வன்னிப் பகுதியிலிலிருந்து ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையிலேயே பான்கீமூன் கவலை வெளியிட்டுள்ளார். “இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். மனிதநேயப் பணியாளர்கள் தமது பணிகளைச் சுதந்திரமாகப் பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என பான்கீமூன் விடுத்துள்…

    • 13 replies
    • 1.8k views
  6. ஜெனிவா முடிந்தவுடன் கூட்டமைப்பை தடை செய்து சம்பந்தன் உட்பட சகலரையும் கைது செய்ய வேண்டும் ஜெனிவா பிரச்சினை முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்து சம்பந்தன் தலைமையிலான அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய இராணுவம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை நடத்தலாம் .வெளிநாட்டு தலையீடு அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென அரச தரப்பினர் ஜெனிவாவில் உறுதிமொழி வழங்கியுள்ளது தொடர்பாக கேட்ட போதே டாக்டர் குணதாச அமரசேகர இதனை தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் …

  7. யாழில் புலிகள் பாணியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான கோசங்களுடன் விநியோகம் பெரும் பரபரப்பு‐ படையினரின் திட்டமிட்ட நடவடிக்கையா? ‐யாழ்ப்பாணத்தில் இருந்து GTN விசேட செய்தியாளர்‐ 29 April 10 10:45 am (BST) தமீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான அணியென காட்டிக்கொள்ள முற்படும் தமிழ் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகங்களுக்கு இந்த துண்டுப்பிரசுரம அனுப்பப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் சுவர்களிலும் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மயமாக்கலுக்கு துணைபோகும் வித்தில் செயற்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற தொணியில் அமைந்துள்ள குறித்த துண்டுப்…

    • 15 replies
    • 1.8k views
  8. செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் வன்னிப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்: ரம்புக்வெல. இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை பொலிசார் இனம் கண்டுள்ளதாகவும் எனினும் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங் கட்டுப்பாடற்ற வன்னி பிரதேசத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகுவம் அதனால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் எனினும் ச…

  9. முல்லைத்தீவைப் பிடிக்க 50,000 இலங்கை வீரர்கள் திங்கள்கிழமை, ஜனவரி 19, 2009, 10:45 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசி தளமான முல்லைத் தீவைப் பிடிக்க 50 ஆயிரம் வீரர்களுடன் இறுதிப் போர் புரிய இலங்கை படைகள் தயாராகி வருகின்றன. விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதிகளைப் பிடித்து விட்ட ராணுவம் தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க மும்முரமாகி வருகிறது. முல்லைத்தீவை சுற்றி வளைத்து வரும் ராணுவம், 50 ஆயிரம் வீரர்களுடன் கடைசி யுத்தத்தைத் தொடுக்க தயாராகி வருகிறதாம். விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றி வளைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஏடு …

  10. 'இப்பொழுது ஊரில் பெடியளே இல்லை..' இவர் ஒரு இளைஞர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள சிறிய கிராமமொன்றைச் சேர்ந்தவர். ஆனால், வன்னியில் இறுதிப் போர் நடந்தபோது, அந்தப் போரிலே சிக்கியிருந்தவர். போரின் காரணமாகத் தன்னுடைய கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில் ஒருவர். இவரைப்போல இருக்கும் ஏராளம் இளைஞர்களின் பிரச்சினைகளை இவர் இங்கே பேசுகிறார். மேலும் இந்தப் போர் தொடர்பான அபிப்பிராயங்களையும் போர் தின்ற ஊரிலே வாழும் இவர், போர்ப் பசியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கதைகளைச் சொல்லும் ஒரு சாட்சி. முக்கியமாக தன் சக வயதினரை தன்னுடைய நண்பர்களை இழந்த நிலையில் இளம்பிராயத்தின் நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனச் சொல்கிறார். யா…

    • 3 replies
    • 1.8k views
  11. மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முக…

  12. Posted on : 2007-06-28 பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை சர்வதேசம் கையாளும் முறைமைகள் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் குறை கூறியும் விசனம் தெரிவித்தும் வந்துள்ளோம். அந்த வரிசையில் இப்போது ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரிட்டன் நடந்துகொள்ளும் புதிய போக்குக் குறித்து குறிப்பிட வேண்டியிருக்கின்றது. லண்டனில் உள்ள புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பவர். தமது பழைய வழைமையான நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அவரும், அவரது உதவியாளர் ஒருவரும் அங்கு கைதுசெய்யப்பட்டிருக் கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த சில அமைப்புகள் பிரித்தானிய அதிகாரிகளால் குடையப்பட…

  13. 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் ஆளுங்கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளிவந்துளள்ன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லங்கா சீ நியூஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பாலானோரே அரசாங்கத்தில் இணையவுள்ளனர் என்றும் இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களும் அடங்குவர் என்றும் அந்த இணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய …

    • 2 replies
    • 1.8k views
  14. தமிழீழத்தைப் போலவே பாக்கிஸ்த்தானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் ஒரு தேசம்தான் பாலுச்சிஸ்த்தான். பாக்கிஸ்த்தான் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானுடன் இராணுவ ஆக்கிரமிப்பொன்றின் மூலம் பலாத்காரமாக இணைக்கப்பட்ட இந்த நாட்டின் தேசிய இனமான பாலுச்சிஸ்த்துக்கள் இன்றுவரை தமது தாய்நாட்டிற்கெதிரான ஆக்கிரமிற்கெதிராக ஆயுதப் போராட்டமொன்றினை நடத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தானின் பெரும் கனியவளச் செறிவுடைய மாநிலமாகக் கருதப்படும் பாலுச்சிஸ்த்தான் மாநிலத்தினை எப்பாடுபட்டாவது தன்னுடன் இணைத்து வைத்திருக்க பாக்கிஸ்த்தான் அரசுகளும் இராணுவ நிர்வாகங்களும் முயன்று வருகின்றன. சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுப் போராடும் அத்தேசத்து மக்களை கடுமையான …

    • 10 replies
    • 1.8k views
  15. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட…

  16. ரயில் முன்னால் பாய்ந்து குடும்பப்பெண் தற்கொலை [18 - July - 2007] கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடல்கோளால் பாதிக்கப்பட்டு, திராய்மடு சுவிஸ்கிராமத்தில் குறுக்கே போடப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த ரயிலின் முன்பாக திருமதி நாகரெத்தினம் (வயது 52) என்ற குடும்பப் பெண் பாய்ந்ததால் தலை வேறாகவும், உடல் பாகம் வேறாகவும், கால்கள் வெவ்வேறாகவும் சிதறுண்டு பலியானார். குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தி நிலை காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரி…

  17. சரத் பொன்சேகாவைக் கொலை செய்வதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் விடுதலை ராணுவம் என்ற அதிர்ச்சி தகவலை அந்நாட்டு தமிழ் எம்.பி. மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்குப் பகுதியில் மக்கள் விடுதலை ராணுவம் என்ற புதிய ஆயுத அமைப்பு உருவாகி உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், அதிபர் தேர்தலுக்கு முன்பாக, எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உட்பட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொலை செய்வதற்காக இலங்கை அரசால் இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, இலங்கை அரசின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜப…

  18. போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம் உண்மைகளை மறைக்க முயல வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள் - பழ. நெடுமாறன் தமிழக சட்டமன்றத்தில் இலங்கை இனப் பிரச்னை குறித்து பா. ம. க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும் போது முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளி களுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத…

    • 4 replies
    • 1.8k views
  19. அலம்பில் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிமுதல் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. ஏழு தாக்குதல் படகுகளும் மூன்று கரும்புலிப்படகுகளும் இந்த மோதலில் பங்கெடுத்தாகவும் அவற்றில் இரு படகுகள் அலம்பில் பகுதியில் தரையிறக்க முயற்சியையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது மூன்று கடற்கலங்கள் சிறு சேதமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  20. புலம்பெயர் தமிழர்களால் மாவீரர் நாள் உரை தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் சொல்கிறது: பசில் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:54 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையானது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் தன்னிடம் கூறியதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பசில் ராஜபக்ச இன்று வியாழக்கிழமை கூறியதாவது: மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும், பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கும் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம். பி…

    • 3 replies
    • 1.8k views
  21. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்த நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. "தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும், உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லை"என அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனவும் இணைத்தலைமை நாடுகளுக்…

  22. புலிகளின் விமானம் குறித்து திருவனந்தபுரத்தில் முக்கிய கூட்டம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விமானப் படையின் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏழு "கமாண்ட்' பிரிவுகளின் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் தகவல் தருகையில், புலிகளின் வான்வழித் தாக்குதல் இலங்கை இராணுவத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது. புலிகளின் விமானப் படை குறித்து இந்திய விமானப் படை முதல் முதலில் விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் ஏ…

    • 2 replies
    • 1.8k views
  23. யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx

  24. (August 23, Oslo, Sri Lanka Guardian) Following the defeat of the LTTE, the Tamil Rehabilitation Organisation (TRO) Executive Director K P Reggie is said to have thrown his hat into the leadership battle that is raging behind the scene in Europe. The Oslo based Nediyavan who was the second in command of Veerakathi Manivannan alias Castro is said to be the other contestant. Reggie, an asylum claimant in the United Kingdom, is said to be exerting his authority through a section of the British Tamil Forum (BTF). Publicity shying Reggie due to his immigration status, is exerting his authority with sheer force on the grounds that he was very close to the LTTE hierarchy. …

  25. ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது தடுக்கப்பட்ட வேண்டும் அவ்வாறு நடக்காமல் தமிழகக் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக கட்சிகள் பலவும் தமது கடும் கண்டனத்தை கேசரி வார வெளியீட்டிற்கு தெரிவித்த போது வெளிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பிற இனத்தவர்கள் மட்டும சொத்துகளை வாங்கும் நிலை உள்ளபோது தமிழர்கள் மட்டும் தமிழகதில் சொத்துக்களை வாங்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறாh தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பழ.நெடுமாறன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் : பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க தடையேது கிடையாது. என்.ஆர்.ஐ எனப்படும் அத்தகைய இந்திய வம்சாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.