ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
மீண்டும் ஏமாற்றுகின்றதா தி.மு.க.? இரண்டு நாட்களுக்கு முன்னராக ஐந்து மத்திய அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை தமது பதவியை துறப்பார்கள் என்று வந்த செய்தியை தொடர்ந்து தற்பொழுது 'தாமஸ் ஒப் இந்தியா' இதழின் படி அது நடக்காது போல கூறப்படுகின்றது. DMK backs off, won't press for Lanka censure After easing of tensions with Trinamool Congress, there is relief for Congress on the DMK front too with the southern party unlikely to force a showdown on the alleged human rights violations of the Sri Lankan Tamils as long as the government offers adequate assurances that it will not abandon their cause. DMK sources said there are strong sentiments in Tam…
-
- 7 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டுவருவது இலங்கையை காப்பாற்றும் பிரேரணை- இரா.துரைரத்தினம்! Published on February 29, 2012- அண்மைக்காலமாக ஊடகங்களில் முக்கியமாக தமிழ் ஊடகங்களில் பேசப்படும் பொருள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரப்போகிறது, சிறிலங்கா பெரும் நெருக்கடியை சந்திக்க போகிறது என்பதுதான். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அல்லது அமெரிக்காவின் நேசநாடு ஒன்று முன்வைக்க இருக்கும் பிரேரணை இலங்கைக்கு எதிரானதா? சார்பானதா? என்பதை விளங்கிக்கொள்ளாத பரிதாப நிலையில் தமிழ் ஊடகங்கள் இருக்கின்றனவா? அல்லது சிறிலங்காவின் பிரசாரத்திற்கு சாதகமாக செயற்படுகின்றவா என்பது தெரியவில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.…
-
- 23 replies
- 1.8k views
-
-
தனது ஆட்சிக் காலத்தில் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன் என சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே சந்திரிகா குமாதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான் மூன்று தவறுகளை விட்டுவிட்டேன். ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்தது முதலாவது தவறு. 2004ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியைக் கலைத்தது இரண்டாவது தவறு. மூன்றாவது தவறை கூற மறுத்த சந்திரிகா குமாரதுங்க எதிர்காலத்தில் அத்தவறைத் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா சு…
-
- 8 replies
- 1.8k views
-
-
'புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது' bbc வெளிநாட்டு பிரமுகர் சந்திப்பில் புலித்தேவன் மற்றும் நடேசன் (ஆவணப்படம்) விடுதலைப்புலிகளின் புலித்தேவனை காப்பாற்று தேவை மஹிந்த அரசாங்கத்துக்கு இருந்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேறிய தீர்மானம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடந்தபோதே பிரத…
-
- 4 replies
- 1.8k views
-
-
கால் வைக்குமா அமெரிக்க இராணுவம் ? அமைச்சரவை கடந்தவாரம் கூடியபோது சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் உதவியுடன் வடக்கில் உள்ள நான்கு மருத்துவமனைகளைத் திருத்திமைக்கும் திட்டமே அது. ஒட்டுசுட்டான், முழங்காவில் பூநகரி மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள- போரினால் சேதமடைந்த மருத்துவமனைகளை புனரமைப்பதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் 190 மில்லியன் ரூபாவை வழங்கியது. இந்தநிதியுடன் உள்ளூர் நிதி 23 மில்லியன் ரூபாவையும் சேர்த்து இந்த நான்கு மருத்துவமனைகளையும் புனரமைப்புச் செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. ஆனால் இந்தத் திட்டத்துக்கு உடனடியாகவே அமைச்சர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சதிகளை மீறி தமிழீழம் உதயமாகும்! யாழ்ப்பாண எம்.பி. பேட்டி இலங்கையில் சண்டை ஒருபக்கமும்இ சமாதான பேச்சுவார்த்தைக்கான அறிவிப்புகள் மறுபக்கமுமாகப் பிரச்னை உக்கிரமடைந்திருக்கும் நிலையில்இ அண்மையில் புதுக்கோட்டைக்கு பழ.நெடுமாறனின் ‘தமிழர் தேசிய கட்சி’ சார்பான நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்தார்இ இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அவரிடம் இலங்கைப் பிரச்னையைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எப்படி செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘எங்களைப் பட்டினி போட்டு கொல்ல நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக உணவு விநியோகம்இ அத்தியாவசிய மருந்துப் பொருட…
-
- 0 replies
- 1.8k views
-
-
கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி... கம்பளையில் குண்டுவீச்சு பலர்பலி புத்தபிக்குகள் இருவர் உட்பட நால்வர் பலி மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=248:2010-01-27-07-46-01&catid=34:ceylonnews&Itemid=71
-
- 12 replies
- 1.8k views
-
-
-
- 3 replies
- 1.8k views
-
-
உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111 [01 - June - 2007] இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டமானது நீதியான, ஜனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது என்று சிறிலங்காவின் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே கூறியுள்ளார். சுவிசின் பேர்ண் பல்கலைக்கழக அரசியல் விவகார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மறக்கப்பட்ட முரண்பாடு- சிறிலங்கா யுத்தத்தை நோக்கி" என்ற தலைப்பில் உரையாற்ற அண்மையில் சுவிஸ் சென்றிருந்த பேராசிரியரான சுமணசிறி லியனகே, சுவிசிலிருந்து வெளியாகும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" (ஓகஸ்ட் 10) ஏட்டுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் முதல…
-
- 4 replies
- 1.8k views
-
-
நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தும் முதல் இயக்கம் "விடுதலைப் புலிகள்": சிங்கப்பூர் பேராசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகில் உள்ள அமைப்புக்களில் நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்திய முதல் இயக்கம் என்றும், இணையத்தளம் மற்றும் ஏனைய நவீன தொடர்பாடல் முறைகள் மூலம் அது தனது பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சியாம் டெக்வானி தெரிவித்துள்ளார்.மேலும்
-
- 0 replies
- 1.8k views
-
-
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற ஒட்டுக்குழு அமைப்பைச் சார்ந்தோர் 1000 பேரை சிறீலங்கா இராணுவத்துக்குள்ளும்.. பொலீஸுக்குள்ளும் உள்வாங்கும் வேலைகளை ஆரம்பிக்க மேற்படி அமைப்பு சிறீலங்கா அரசைக் கோரியுள்ளது. ஏற்கனவே சுமார் 1500 ஆயுதப் பயிற்சி பெற்ற கருணா குழு உறுப்பினர்கள் அரச ஆதரவு மற்றும் பொது தொண்டு நிறுவனங்களின் உதவியோடு புனருத்தாரன பயிற்சி அளிக்கப்பட்டு சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு படை (Civil Defence Force ) அங்கம் பெற தயார்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிறீலங்காவின் சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் பெறுபவர்கள் பின்னர் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு பணிக…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை காணாமல் போயுள்ளது - விஜித ஹேரத்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2478&cat= தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளில் 20 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போயிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்ததின் போது மாத்திரம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் அரைவாசிக்கும் குறைவான தொ…
-
- 1 reply
- 1.8k views
-
-
சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீ ரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது.இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.…
-
- 8 replies
- 1.8k views
-
-
முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோ தாக்குதல் படகு அணி மீது கடற்புலிகள் தாக்குதல்! [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா கடற்படையின் புதிய கொமாண்டோ தாக்குதல் படகுஅணிகளின் நடவடிக்கை கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் இரண்டு படகுகள் சேதமாகியுள்ளன. கடற்படையினருக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பத்து நீருந்துவிசைப்படகுகளும் இருபது கூகர் படகுகளுமாக சிறிலங்கா கடற்படையின் முப்பது படகுகள் கொண்ட புதிய சிறப்புத்தாக்குதல் அணியை கடற்புலிகள் அணி வழிமறித்து கடும் எதிர்த்தாக்குதலை நடத்தியது. நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியது. விடுதலைப்புலிகளின் சிறிய படகுகளைக்கொண்…
-
- 0 replies
- 1.8k views
-
-
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரகால-சட்டம்-நீடிப்பு/175-233389
-
- 14 replies
- 1.8k views
-
-
ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிடினும் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் [21 - June - 2007] * பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கா -டிட்டோ குகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்- அரசாங்கத்தின் காட்டுச் சட்டங்களுக்கு கட்டுப்படப் போவதில்லையென தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., சர்வதேச சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிதி, காப்புறுதி, நம்பிக்கை, காப்புறுதி தொழில் ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான பிரேரணையில் ஐ.தே.க. சார்பில் உரையாற்றுகையிலேயே அதன் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று மாலை திருப்பதி வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கல…
-
- 36 replies
- 1.8k views
-
-
கம்பக மாவட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது இடத்தை நிரப்புவதற்கு அவருக்கு அடுத்தபடியாக 48'078 வாக்குகளை பெற்ற கனேபொல ஆரச்சிகே பண்டுல பெரேரா விஜேசேகர நியமிக்கப்பட உள்ளார். அதே சமயம் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்து பிள்ளை அவர்களது பூதவுடல் ......................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2995.html
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம். சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது. கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்புஉத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு இலங்கை வந்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசத்தின் பாதுகாப்புச் செயலரால் சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் கொழும்பில் புலிகள் நடத்திய விமானத்தாக்குக்கான பொறுப்பை கோத்தபாயவிடம் இருந்து பெற்றவருமான சுடரொளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்க முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வித்தியாதரன் மீது ஆதார அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை பயங்கரவாதியாக இனங்காட்டிய கோத்தபாயவிற்கு.. என்ன தண்டனை...???! சிங்களப் பயங்கரவாத தேசமே பதில் சொல்..! Vidyatharan released The court today released Sudar Oli Chief Editor N. Vidyatharan as there was no evidence to subst…
-
- 6 replies
- 1.8k views
-
-
புல்மோட்டைக்கோ அல்லது திருமலைக்கோ கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட மக்களை இதுவரை காலமும் எந்த ஒரு ஊடகமும் சந்தித்து பேட்டி காண முடியாத சூழலில் முதல் முதலில் பிபிசி தமிழ் சேவையினர் இந்திய மருத்துவ குழு இருக்கும் புல்மோட்டையில் இருந்து பேட்டி கண்டு உள்ளனர் எனும் அடை மொழியோடு இதை தொடருகின்றேன்... புல் மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை எத்திராஜ் அன்பரசன் என்பவர் தனது இந்திய தமிழில் மக்களை பேட்டி காணுகிறார்... பேட்டி காணும் போது அவர் மக்கள் சொன்ன பல விடயங்களை விட்டு விட்டு குறிப்பாக புலிகள் மீது குற்றம் சாட்டும் பாணியில் செய்தியை சேகரிக்க முயலுவதை வெளிப்படையாகவே காணலாம்... அங்கே மக்களில் பலரும் செல்வீச்சு கொடுமையாக நடக்கின்றது என்பதை சுட்டி காட்டும் போது அந்த கொடுமையான ச…
-
- 3 replies
- 1.8k views
-
-
கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒம்னி தொலைக்காட்சி கனடிய தமிழர் புனர் வாழ்வுகளகத்தை தடை செய்வதா இல்லையா என ஒரு கருத்து கணிப்பு செய்கின்றார்கள். 416 260 4005 என்ற இலக்கத்துக்கு அழைத்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.நன்றி. இலக்கம்1 -- ஆம் இலக்கம் 2 -இல்லை
-
- 7 replies
- 1.8k views
-