ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஐ.நா இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர், குறித்த பயணத்தின்போது சேகரித்த விடயங்களை தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயத்தைக் க…
-
- 1 reply
- 468 views
-
-
தீச்சட்டி... போராட்டத்திற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு! எதிர்வரும் 20ஆம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து 20ஆம் திகதி 4 ஆண்டுகள் நிறைவடைய…
-
- 2 replies
- 419 views
-
-
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் இந்திய மத்திய அரசு அமையும் நாளையும், எங்கள் அன்னை பூமியில், எங்கள் உரிமை பூமியில் நாம் 'தனி ஈழம்' காணும் நாளையும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொடிய சிங்கள இனவெறி அரசின் கொலைக்கரங்களில் இருந்து எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள் என்று உலகத்தின் வீதிகளில் நாளும் பொழுதும் கண்ணீரோடு போராட்டங்களை நடத்திவரும் எங்களுக்கு அண்மையில் தாங்கள் ஆற்றிய உரை புதுத்தென்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. தாயகத்தில் இருந்து அன்றாடம் கிடைக…
-
- 0 replies
- 482 views
-
-
பாலசுப்ரமணியம் ஜெகதீஸ்வரன் என்ற பிரபல விடுதலைப் புலி உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேரே தப்பிச் சென்றுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=12720
-
- 7 replies
- 793 views
-
-
கிழக்கு மாகாணத்தில் குளத்தைக் காணவில்லை எனப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு, தாமரைக்குள கண்டத்திலுள்ள ‘காரப்புக்கேணி’ குளக்கட்டை நபரொருவர் பாரிய இயந்திரத்தைக் கொண்டு உடைத்து அழித்து குளத்தை மணல்கொண்டு நிரப்பி மூடியுள்ளார். இந்நிலையில் குறித்த சமபவம் தொடர்பில் தம்பிலுவில் கமநல சேவை நிலையத்தில் விவசாயிகள் முறையிட்டதையடுத்தே, குளக்கட்டை உடைத்த நபருக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல சேவை நிலைய அதிகாரிகள் ஆகியோர் குறித்த குளம் இருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். …
-
- 6 replies
- 717 views
-
-
சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடவில்லை எனவும், அப்பாவி பொதுமக்கள் அவலங்கள் குறித்தே குரல்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலயத்தில் நிர்க்கதியாக அல்லலுறும் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களது துயரங்களை நீக்க விரைந்து செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் அமைப்புக்கள் அகதி முகாம்களுக்கு செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழீழ வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை மீது சுமத்தப்பட்ட பாரிய பாவகர்மமான 13ஐ வெட்டியெறிய வேண்டும் கசினோ அல்லது மாடு வெட்டப்படுவது போன்ற விடயங்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமல்ல, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து கொள்வது மிகவும் முக்கியமானது எனவும் நாட்டு மக்கள் பிறக்க உள்ள பிள்ளைகள் மீது பாசம் இருந்தால், முதலில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரதான பிரச்சினை கசினோ, மாடு அறுப்பது, மதுபானம் அல்ல எனவும் வெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எப்படி பாதுகாத்து கொள்வது என்ற சவாலே முக்கிய பிரச்சினையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கசினோ, பிரச்சினை, மாடு அறுக்கும் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வரும் பிரச்சின…
-
- 4 replies
- 819 views
-
-
இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 201.75 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 201.75 ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk
-
- 15 replies
- 1k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை வீரகேசரி இணையம் 5/20/2009 8:48:31 PM - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான…
-
- 0 replies
- 2.5k views
-
-
‘விக்கியின் பேச்சு விக்குகிறது’ வி.நிரோஷினி “வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சுக்கு இந்த அரசாங்கம் மறுபேச்சு, பேசுவதில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே, அரசாங்கம் அரசியலமைப்பில் சமஷ்டியை கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லையில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பில் திருத்தங்கள் சி…
-
- 0 replies
- 346 views
-
-
இந்திய - இலங்கை இடையே கையெழுத்தான 13ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு இந்தியவின் விருப்பம் தேவையற்றது எனவும் இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் அதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு முடியும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=19251
-
- 2 replies
- 537 views
-
-
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது. வன்னிப் படுகொலைக…
-
- 5 replies
- 842 views
-
-
More than 20,000 Tamil civilians were killed in the final throes of the Sri Lankan civil war, most as a result of government shelling, an investigation by The Times has revealed. The number of casualties is three times the official figure. The Sri Lankan authorities have insisted that their forces stopped using heavy weapons on April 27 and observed the no-fire zone where 100,000 Tamil men, women and children were sheltering. They have blamed all civilian casualties on Tamil Tiger rebels concealed among the civilians. தொடர்ந்து வாசிக்க: The Times
-
- 1 reply
- 764 views
-
-
நாய் கடிக்குள்ளான 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றது. அநுராதபுரம் மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவர்களே இன்று அதிகாலை 7 மணிளவில் இவ்வாறு நாய் கடிக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் மூன்று பேர் மோசமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பாடசாலையில் இருந்த ஆசிரியர்கள் சிலர் நாயை அடித்து கொலை செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=5744
-
- 1 reply
- 404 views
-
-
இராணுவமுகாமுக்கு முன்னால் கதறியழுது மக்கள் ஆர்ப்பாட்டம் (கே.குமணன்) கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அவற்றை விடுவிக்கவேண்டுமென கோரி கேப்பாப்புலவில் உள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக முன்னெடுக்கும் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. மூன்றாவது நாளான நேற்று போராட் டத்தில் ஈடுபட்ட மக்கள் கேப்பாபுலவின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள்…
-
- 0 replies
- 182 views
-
-
வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும்... [saturday, 2013-07-13 20:14:47] ...தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிடம் மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் வலியுறுத்தல். அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன. இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர். அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட…
-
- 17 replies
- 1k views
-
-
சுமந்திரன் விலக வேண்டும்!! மணிவண்ணன் களமிறங்க வேண்டும் மணிவண்ணன் மேயராக வருவதற்கு தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய ஒருவர் முழுமையான ஆதரவு வழங்கியிருந்தமை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எம்.ஏ.சுமந்திரன் மணிவண்ணனை சந்தித்து மேயர் பதவிக்கு நிற்பதற்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில், https://www.meenagam.com/சுமந்திரன்-…
-
- 0 replies
- 627 views
-
-
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .
-
- 11 replies
- 1.5k views
-
-
உண்மையைக் கண்டறியும் குழு முள்ளிவாய்க்காலுக்கும் செல்லும் உண்மையைக் கண்டறிவதற்காக உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரும் பிரிட்டன் நாடாளுமன்றக்குழுவினர், இறுதிக் கட்டச் சமரில் மனிதப் படுகொலைகள் அரங்கேறிய முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளனர். அதேவேளை நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்குச் செல்லும் மேற்படிக் குழுவினர் வடக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுடவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. அத்துடன், கொழும்பில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க …
-
- 0 replies
- 522 views
-
-
வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணக்கம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணங்கியுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89574
-
- 1 reply
- 386 views
-
-
பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் – சந்திரசேகரன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனாவிற்கு நகரத்தை …
-
- 0 replies
- 273 views
-
-
ஏமாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்டமைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். மன்னார், மரிச்சுக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், நல்லாட்சி அரசாங்கமும் எங்களுக்கு நல்லதை செய்யாமல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்சிகளை செய்துள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவ…
-
- 0 replies
- 190 views
-
-
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு,பகல் பாராது நாளாந்தம் மின் தடங்கள் ஏற்படுவதினால் மன்னார் மாவட்ட மக்களும்,மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது.இதனால் மின் பாவனையாளர்களது விலையுயர்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முஸ்ஸிம்கள் புனித நோன்புக்காலத்தை அனுஸ்ரித்து வருகின்ற நிலையில் ஆதிகாலை நேரங்களில் மின் தடங்கள் ஏற்பட்படுகின்றமையினால் புனித நோன்புக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதே வேளை எத…
-
- 0 replies
- 499 views
-
-
இந்திரா காந்தி இலங்கையில் சீனா இராணுவ தளம்அமைப்பதை தடுத்தார். ஆனால் இப்போது ஆயுத கிடங்கே திறக்கப்பட்டுள்ளது: பழ.நெடுமாறன் கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டுபேசும்போது இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாதவன் வரவேற்றார். நிகழ்வில் பழ.நெடுமாறன் கூறியதாவது:- அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாடு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3-ம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்ப…
-
- 0 replies
- 625 views
-
-
எனக்கு வீடுகளில் வைத்து உணவளிக்க வடக்கு மக்களுக்கு முடியவில்லை: ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கம் மனிதவள செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தாம் கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டபோது அதிவேக வீதிகளையும் விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அமைத்த போதிலும் மக்களுக்கான வீடுகளை அமைக்க முடியாமற்போனதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாமற்போனமையை வடக்கின் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். வட பகுதிக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை செலவிட்டு, அதிவேக வீதிகளை அமைத்தாலும் அப்பகுதி மக்களுக்கு அதில் நடந்து செல்லவ…
-
- 0 replies
- 434 views
-