ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.8k views
-
-
மாவீரர்நாள் 2006 கார்த்திகை 27 இலட்சியம் கொண்ட வேங்கை அவரின் இறப்பை கண்டு வியந்து நிக்கும் வீரர் நாள் எங்கள் மா வீரர் நாள்...!!
-
- 2 replies
- 1.8k views
-
-
நாம் ஒருபோதும் எமது மண்ணையும் எமது மக்களையும் விட்டு ஓடப்போவதில்லை. என தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 'லக்பிம நியூஸ்' பத்திரிகைக்கு மின் அஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். செவ்வியின் ஒருபகுதி : உங்கள் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு செல்லப் போவதாக வதந்தி உலவுகிறது. உங்கள் சகாக்களை விட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கின்றீர்களா? இல்லை இது அனைத்தும் இலங்கை அரச ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்ப்பிரச்சாரங்கள் மாத்திரமே. நாம் ஒருபோதும் எமது மண்ணை விட்டு செல்லமாட்டோம். மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக இறுதிவரை போராடுவோம். நீங்கள் நாளுக்கு நாள் வயதாகி வருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூடவில்லையே? எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாக…
-
- 3 replies
- 1.8k views
-
-
பாராட்டுகிறான் ஆயுததாரி. அவலம் கண்டு இவ்வாறும் எள்ளி நகையாடலாமோ?
-
- 2 replies
- 1.8k views
-
-
அனைத்துலக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தாயகத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள, இல்லங்களுக்கு அனுப்பபட்ட சிறார்கள் விபரங்களை முடிந்தவரை திரட்டி வருகின்றது. இதுவரை 3000 வரையான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில் மேலதிக விபரங்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். மேலும் இவைதொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், குடும்பங்கள், தனி நபர்களை கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பாக அவர்கள் விட்டுள்ள குறிப்பு வருமாறு 01/10/2009 அன்பார்ந்த மக்களுக்கு, வவுனியா தடுப்பு முகாம்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் வதிகின்ற ஆதரவற்ற, உறவுகளை இழந்த, பெற்றோரை இழந்த சிறார்களின் முழுமையான விப…
-
- 9 replies
- 1.8k views
-
-
வான்படையின் பலத்தை உலகிற்கு காட்டிய பின்னர் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு தாம் விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு பின்னர் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். எனினும் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனையாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முழுமையா…
-
- 4 replies
- 1.8k views
-
-
நாகர்கோவிலில் சிறிலங்காப் படைமுன்னகர்வு முயற்சி முறியடிப்பு யினரின் ஜசனிக்கிழமைஇ 17 மார்ச் 2007இ 16:19 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்பின் போது படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் - 2இ ரவைக்கூடுகள் - 4இ ரவைகள் 100 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்…
-
- 6 replies
- 1.8k views
-
-
UNITED NATIONS, March 18 -- After claiming of Sri Lanka that "we don't count bodies," the UN has now involuntarilyadmitted that the "minimum number of documented civilian casualties since 20 January 2009, as of 7 March 2009 in the conflict area of Mullaitivu Region [is] 9,924 casualties including 2,683 deaths and 7,241 injuries," in a leaked document of the Office for the Coordination of Humanitarian Affairs obtained by Inner City Press. Please write Letters to UN Security Council has 15 members, urging their supports to discuss Sri Lanka on March 26th: UN Security Council Members http://www.un.org/sc/members.asp Five permanent members: …
-
- 5 replies
- 1.8k views
-
-
காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது.. April 30, 2019 மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில், விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19) கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை …
-
- 16 replies
- 1.8k views
-
-
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கை அரசுக்கும் இராணுவத்துக்கும் இத்தாலியில் ஆதரவு தேடியவரின் சகோதரரும் சுட்டுக் கொலை! ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 23:43 இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் ஆதரவினை இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக முன்னின்று உழைத்தவரின் சகோதரனே கொஸ்வத்தை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இத்தாலியிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த கொழும்பை அண்டிய பிரதேசமான கொஸ்வத்தை, முகாந்திரம் மாவத்தையைச் சேர்ந்த இந்திரஜித் (35) என்பவரின் கொலை தொடர்பான விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் சகோதரரான கித்சிறி ராஜபக்ஷ என்பவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து…
-
- 0 replies
- 1.8k views
-
-
பொன்சேகாவுக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் அரைவாசி எரிந்த நிலையில் குப்பையிலிருந்து மீட்பு! . .நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிப்பட்ட நிலையில் காணப்பட்ட வாக்குச்சீட்டு தொகையொன்று அரைவாசி எரிந்த நிலையில் இரத்தினபுரி தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். குப்பையில் வீசப்பட்டு எரிந்துக் கொண்டிருந்தபோதே இந்த வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மீட்கப்பட்டு தனது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த வாக்குச்சீட்டுகளில் 60 வீதமானமானவை ஜெரனல் சரத் பொன்சேக்காவுக்கே அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அவர் ம…
-
- 3 replies
- 1.8k views
-
-
இறுதி யுத்தத்தில் சரணடைந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அல்லலுறும் 6முன்னாள் போராளிகள் அடிப்படை மனிதவுரிமை வழக்கு தாக்கல் செய்வதற்கு நிதியுதவியை வேண்டியுள்ளனர். இவர்களது குடும்பங்களும் போரில் பாதிக்கப்பட்டுள்ள நிலமையில் இவர்களது வழக்குகளை தாக்கல் செய்ய முடியாத நிலமையில் உள்ளமையால் புலம்பெயர் உறவுகளிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஒருவருக்கு வழக்கு தாக்கல் செய்ய 30000.00ரூபா (அண்ணளவாக 200.00€) தேவைப்படுகிறது. மொத்தம் ஆறு பேருக்கும் – 30000.00Rs x 6 = 180000.00Rs அண்ணளவாக யூரோவில் 1200.00€) 6கைதிகளின் பெயர் விபரங்கள் அவர்களால் எழுதப்பட்ட கடித இணைப்பு கீழே:- இவ்வுதவியை வழங்கி சிறையில் வாழும் இவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுங்கள் உறவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
Jan 01 நிபுணர்கள் குழுவிடம் இராணுவத்திற்கெதிராக தகவல்களை வழங்க தகவல்களை திரட்டி வந்த குழு தலைமறைவு. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனது ஆலோசனை வழங்க நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிடம் இலங்கை இராணுவத்திற்கு எதிராக தகவல்களை வழங்க மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் தகவல்களை திரட்டி வந்த இரண்டு பேர் கொண்ட குழு தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. டிபென்டர்ஸ் என அடையாளம் காணப்பட்டு இந்தகுழு தொடர்பான சகல தகவல்களும் புலனாய்வுப் பிரிவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
“[ ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிறேமதாச இந்தியாவை மிரட்டினார் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் லெகான் மெஹ்ரோத்ரா தகவல் வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்காவில் எனது நாட்கள்‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் 1989 ஜுலை 29ம் நாளுக்கு முன்னதாக நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சிறிலங்கா அதிபர் ஆர்.ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மூடிசூடி அறுபதாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் வெறுப்படைந்து போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு வரும் யூன் 4ம் நாள் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார். இதுபற்றிய தகவல்கள் வெளியானதும், அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கண்டனக் கடிதங்கள் பல அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்போட் யூனியனில் உர…
-
- 15 replies
- 1.8k views
-
-
வட மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் (இனப்பெருக்கம் செய்யும் நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு பனிக்காலத்தில் இடம்பெயரும்; பறவைகள்) பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக, கருத்தமர்வும் வெளிக்கள பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்தது. இது தொடர்பில் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி இம் மாதம் 9 ஆம் 10ஆம் திகதி உலக வலசைப் பறவைகள் தினம் ஆகும். இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வு மற்றும் வெளிக்கள…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரபல பத்திரிகையாளரும் ஜேன்ஸ் வீக்லியின் இராணுவ ஆய்வாளரும் சண்டே ரைம்ஸின் SITUATION REPORT பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் சண்டே ரைம்ஸில் வேறு பகுதிக்கு மாறிவிட்டதாக நம்பகமாகத்தெரிகிறது. தொடரும் பத்திரிகையாளர் மீதான அரச பயங்கரவாதத்தின் பாய்ச்சலும், குறிப்பாக இராணுவ ஆய்வாளர்கள் மீதான அழுத்தங்களுமே இதற்குக்காரணம் என்று கூறப்படுகிறது. இக்பால் அத்தாஸ் அவர்கள் கடந்த ஞாயிறிலிருந்து நகைச்சுவைப்பகுதிக்கு மறிவிட்டதாக நம்பப்படுகிறது. சென்ற ஞாயிறு அவர் எழுதிய தொடரிலிருந்து ஒரு பகுதி வருமாறு: “ …Whatever the merits or demerits of the arguments for or against the CFA, the signing of this document was only possible because of the one time People's Alliance Government (PA)…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழர்கள் மீது இலங்கையரசு தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையரசுக்கு எந்தவித இராணுவ உதவிகளையும் இரகசியமாகவும் வழங்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசினார். இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டித்து இந்திய அரசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் ரகசிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் கொள்கையை விளக்க வேண்டும் என்றார் ராஜா. இலங்கை ராணுவத்துக்கு ரகசியம…
-
- 7 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ நடத்தி வரும் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், ஊடக ஒடுக்குமுறையானது, யுத்தத்துடன் கைகோர்த்து கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து மற்றுமொரு ஊடகவியலாளர் யுத்தம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதுடன், ஊடக ஒடுக்குமுறைக்கு எதுவான அவசரகால சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசிய கட்சி ஏன் எதிராக வாக்களிப்பதில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இவற்றுக்கு பதிலளித்த ஐக்க…
-
- 3 replies
- 1.8k views
-
-
கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்ப…
-
- 5 replies
- 1.8k views
-
-
http://img379.imageshack.us/my.php?image=ammanamvh4.jpg லப்டினன் கோணல் கருணா அம்மணம் யாரிந்த தமிழ் அண்ணை?? மஹிந்த? கோத்தபய்யா?? நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.8k views
-
-
தோ்தல் தோல்வியை அடுத்த நாமல்ராஜபக்ச ஹருனிகா பிரேமச்சந்திரவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரியவருகின்றது. தோ்தலுக்கு முன்னரும் ஹருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல் ஹருனிகாவை தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார். ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திரு…
-
- 7 replies
- 1.8k views
-
-
சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லையென்று அமைச்சர் டியூ குணசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தது வரவேற்கத்தக்கதென்று தெரிவித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவையும் சங்கடப்பட வைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. மாறாக அது ஒரு அரசியல் அறிக்கை. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ள அரசியல் அறிக்கை இந்திய அரசாங்கத்தையும் …
-
- 4 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ தமிழர்களின் தலையெழுத்து விரைவில் மாறும் எனத் தெரிவித்துள்ளது. “வன்னியில் அப்பாவித் தமிழர்கள் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட அகதிமுகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்திருந்தனர்” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமுன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை பாராளுமன்…
-
- 0 replies
- 1.8k views
-